தூத்துக்குடி

வாக்காளர்களுக்கு ரொக்கம், புடவை பட்டுவாடா… திமுகவினரை மடக்கிப் பிடித்த எதிர்கட்சிகள் : திணறும் அதிகாரிகள்…!! (வீடியோ)

மயிலாடுதுறை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் விநியோகிக்கும் திமுகவினரை, அதிமுக, பாஜக…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம்: ‘அரோகரா’ கோஷத்துடன் வழிபட்ட பக்தர்கள்!!

திருச்செந்தூர்: 2 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. முருகப்பெருமானின்…

விவசாய நிலத்தில் பட்டாசு ஆலை கட்ட எதிர்ப்பு : கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயி

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தனது நிலத்தை ஒட்டி பட்டாசு ஆலை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த விவசாயி, புகாரளித்தும்…

நாதக வேட்பாளருக்கு மிரட்டல்?…திமுக வேட்பாளரான அமைச்சரின் சகோதரர் மீது குற்றச்சாட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி: நாம் தமிழர் கட்சி வேட்பாளரை மிரட்டி வேட்புமனுவை வாபஸ் வாங்க வைத்ததாக அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரரும், 20வது…

வக்கீல் பதவியை ராஜினாமா செய்யாத திமுக வேட்பாளர்: தூத்துக்குடி மாநகராட்சி 60வது வார்டில் வேட்பு மனு நிறுத்தி வைப்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி 60வது வார்டு தி.மு.க வேட்பாளர் மனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு…

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்…! பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை…

தூத்துக்குடி : கோவில்பட்டியில் ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர்…

‘இதுக்கு கம்யூனிஸ்ட் லாக்கி இல்ல‘ : தலைமையை மீறி சுயேட்சையாக களமிறங்கிய திமுக பிரமுகர் : கூட்டணியில் சலசலப்பு!!

தென்காசி : கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டில் திமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் திமுகவினரை கதிகலங்க…

‘சீட்’ கொடுக்காததால் ஆத்திரம் : திமுக மாவட்ட செயலாளர் மீது சொந்தக் கட்சியினரே தாக்குதல்.. கார் கண்ணாடியை உடைத்து எதிர்ப்பு!!

தென்காசி : வரும் தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என கூறி திமுக மாவட்ட செயலாளர் மீது திமுகவினரே தாக்குதல் நடத்திய…

விசிட் அடிக்கும் பறவைகள்… கணக்கெடுக்கும் பணியை தொடங்கிய வனத்துறை…!!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்….

ரயில்வே ஸ்டேஷன் சூப்பிரண்டை கார் ஏற்றி கொலை : மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது..! வழக்கில் திடீர் திருப்பம்…

தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில்வே ஸ்டேஷன் சூப்பிரண்டை கார் ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடிய வழக்கில் மேலும்…

மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கொடூர கணவன்… குடும்பத்தகராறில் அம்மா விட்டுக்கு செல்ல முயன்றதால் வெறிச்செயல்..!!

சங்கரன்கோவில் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம்…

தூத்துக்குடியில் பட்டப்பகலில் பயங்கரம்…!! மது இல்லையென கூறி பார் ஊழியர் படுகொலை…! மதுபோதையில் இளைஞர்கள் வெறிச்செயல்…

தூத்துக்குடி : குடியரசு தின விடுமுறை மது இல்லையென சொன்னதால் கடை ஊழியரை படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை…

மாடு மேய்க்கச் சென்ற பெண் காயங்களுடன் சடலமாக மீட்பு : நடவடிக்கை எடுக்கக் கோரி சடலத்துடன் உறவினர்கள் சாலைமறியல்…

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : 35 ஆம் கட்ட விசாரணை தொடக்கம்…!

தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு நபர் ஆணையத்தின் 35 வது கட்ட விசாரணையில் கலவரத்தின் போது திருநெல்வேலி…

நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை பறித்துச் சென்று அராஜகம்..! தொடரும் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்…

நாகை : நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களிடம் இருந்து பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள்…

போலீஸ் பெருசா? டாக்டர் பெருசா? சல்யூட்டுக்காக நடந்த சண்டை : அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அக்கப்போர்!!

தூத்துக்குடி : சல்யூட்க்காக போலீசை கடினமாக பேசிய டாக்டரிம், போலீசார் மல்லுக்கட்டிய சம்பவம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி…

மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசு : டெல்டா மாவட்டங்களில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

சென்னை : மழையால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காத திமுக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்ட தலைநகரங்களில் அதிமுக…

கோவில் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள்…! மூடி மறைத்த கோவில் நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை…!! பக்தர்கள் அதிர்ச்சி…

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கோவிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…