தூத்துக்குடி

முதல் குழந்தையை கணவருடன் விட்டுவிட்டு 2வது திருமணம் செய்த மகள்: கும்பலாக சென்று வெட்டிக்கொன்ற தந்தை…ஸ்ரீவைகுண்டத்தில் அதிர்ச்சி..!!

செய்துங்கநல்லூர்: ஸ்ரீவைகுண்டம் அருகே 2வது திருமணம் செய்த மகளை தந்தை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி…

வீடு இடிந்து விழுந்து விபத்து… கர்ப்பிணி பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு.. தூங்கிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த சோகம்..!

தூத்துக்குடி : தூத்துக்குடி அண்ணாநகரில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி…

வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையா?: அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல்..!!

திருச்செந்தூர்: வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையா? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்….

மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்… தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில் மின்உற்பத்தி பாதிப்பு.. அதிர்ச்சியில் மக்கள்..!!

தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழகத்தில்…

தமிழகத்தில் மேலும் ஓர் அதிர்ச்சி…பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் : படுகாயமடைந்த 12ம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி பலி!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால்புதுக்குடி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான…

மதுக்கடைகளை குறைக்கும் விவகாரம்.. திமுக அந்தர் பல்டி… மக்கள் பதிலடி கொடுப்பார்கள் : பிரேமலதா விஜயகாந்த் காட்டம்..!!

தூத்துக்குடி : மதுபான கடை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்போடுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில்…

தூத்துக்குடியில் மலேசியாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி : ரூ.7 கோடி மதிப்பிலான கட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி : மலேசியாவிற்கு கடத்த முயன்ற சுமார் 7 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்….

கத்திக்குத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண் எஸ்.ஐ : நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டிஜிபி சைலேந்திர பாபு!!

நெல்லை : கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் எஸ்ஐயை கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்…

சொர்க்மே என்றாலும் திருநெல்வேலி போல ஆகுமா : இசைஞானியாக மாறிய தீயணைப்புத்துறை அதிகாரி.. வைரலாகும் பாடல் வரிகள்!!

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும் விதமாகவும், பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த…

அடுத்தடுத்து இந்தியாவுக்கு தஞ்சம் தேடி வரும் இலங்கை மக்கள்… மேலும் 13 பேரை பிடித்து கடற்படையினர் விசாரணை…

இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி தனுஷ்கோடி வந்த 13 பேரை இந்திய கடற்படையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்….

15 வயது சிறுமி தாக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்…காதலுடன் சேர்ந்து அரங்கேற்றிய நாடகம் அம்பலம்: போக்சோவில் கைதான பொறியியல் மாணவன்..!!

திருவாரூர்: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததை மறைக்க தன்னை யாரோ அடித்தது போல சிறுமி நாடகமாடிய விவகாரம் அதி திருவாரூர் அருகே…

மனைவியின் நகைகளை அடகு வைத்து வாழை பயிரிட்ட விவசாயி..இந்தாண்டும் விளைச்சலில் ஏமாற்றம் : விரக்தியில் தற்கொலை!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளை புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வானுமாமலை. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது…

1ம் வகுப்பு மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை… வீட்டுப் பாடத்தை வேறு நோட்டில் எழுதியதால் ஆத்திரம்!!

தூத்துக்குடி அருகே வீட்டு பாடத்தினை வேறு நோட்டில் எழுதியதற்காக 1ம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியை பலத்த காயத்துடன்…

ஆளுநருக்கு கருப்புக்கொடி…போராட்டக்காரர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.. அனைவரும் இரவில் விடுதலை…!!

மயிலாடுதுறை : மயிலாடுதுறைக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி ஏந்தி போராட்டம் நடத்திய 89…

2 வயது குழந்தையை சுவற்றில் அடித்துக் கொன்ற தந்தை… மனைவியுடன் எழுந்த சண்டையால் கொடூரச் செயல்..!!

தூத்துக்குடி அருகே கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், இரண்டே கால் வயது குழந்தையை சுவற்றில் அடித்து…

புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு…பாளையங்கோட்டையில் பரபரப்பு..!!

நெல்லை: புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்…

நகைக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு… ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகைகளை அபேஸ் செய்த கும்பல்..!!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூரில் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த நகை கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் போக்சோவில் கைது!!

கோவில்பட்டி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி…

தூத்துக்குடி அனல்மின்நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி வருகை : மின்உற்பத்தி செய்யப்படும் யூனிட்டுகளின் எண்ணிக்கை 2ஆக உயர்வு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது 4,000…

போலீஸ்காரங்க வந்து கேட்டா நான் என்ன சொல்றது… போலீஸுக்கு பயந்து கள்ளச்சாராயம் விற்பதை நிறுத்த மறுத்த வியாபாரி…

மயிலாடுதுறை : சீர்காழி அருகே போலீசாருக்கு பயந்து பாக்கெட் சாராய விற்பனையை நிறுத்த மறுத்த வியாபாரியின் பேச்சு அடங்கிய வீடியோ…

திருச்செந்தூரில் 100மீ தூரம் உள்வாங்கிய கடல்…2வது நாளாக வெளியே தெரியும் பாறைகள்: பயமின்றி செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்..!!

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கடல் நீர் 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது. இதனால் கடலில் உள்ள சிறிய பாறைகள், மணல் திட்டுகள்…