தூத்துக்குடி

4 நாட்களாக குளத்தில் தங்கி தண்ணி காட்டி வந்த ரவுடி : கச்சிதமாக வலைவிரித்து பிடித்த போலீசார்…!!

தென்காசியில் தண்ணீரில் பதுங்கியிருந்து மக்களை மிரட்டி வந்த ரவுடியை போலீசார் டிரான் மூலம் கண்காணித்து கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது….

விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயி… நாகையில் திடுக் சம்பவம்… வேளாங்கண்ணி போலீசார் விசாரணை

நாகை அருகே மர்மமான முறையில் வயலில் இறந்து கிடந்த விவசாயி ; உடலை கைப்பற்றிய வேளாங்கண்ணி போலீசார் தீவிர விசாரணை…

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக – பாஜகவினரிடையே மோதல் : இருதரப்பினரிம் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக மற்றும் பாஜகவினரிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி…

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க முடிவு

தூத்துக்குடி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோர காவல் படை…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு கட்டண தரிசனம் இன்று முதல் ரத்து… இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று முதல் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது…

‘சிறு தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’: தூத்துக்குடியில் கலைஞர் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி திமுக அலுவலகத்தில் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி…

தூத்துக்குடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணம் : சூரியமின் சக்தி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்!!

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்று தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடி செல்லும் அவர்…

1,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருடுபோன கலசங்கள் மீட்பு: வெளியான அதிர்ச்சி தகவல்கள்!!

கடலூர்: விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் களவுபோன கலசங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள…

பேரூராட்சி தலைவராக மனைவி, துணைத் தலைவராக கணவர் வெற்றி : கோவில்பட்டி அருகே நடந்த மறைமுக தேர்தலில் சுவாரஸ்யம்!!

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை பேரூராட்சியில் தலைவராக மனைவியும், துணைத்தலைவராக அவரது கணவர் சுப்பிரமணியன் போட்டியின்றி ஒரு மனதாக…

தூத்துக்குடி மாணவி சோபியா கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல்: ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு..!!

சென்னை: பாஜக குறித்து அவதூறாக பேசியதாக தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக…

மருத்துவமனையில் நகைக்கடை உரிமையாளர் அனுமதி : கடையில் பணியாற்றி இளம்பெண் செய்த வேலை… கையும் களவுமாக தாயுடன் கைது!!

நெல்லை : வள்ளியூர் பிரபல நகைக்கடையில் 47 பவுன் நகையை திருடிய இளம்பெண் மற்றும் அவரது தாயார், சிசிடிவி காட்சிகளின்…

பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தைகளுக்கு மிரட்டல்.. சமூக வலைதளங்களில் அவதூறு : பேரூராட்சி பணியாளர் கைது!!

தூத்துக்குடி : தனியார் தொலைக்காட்சியில் பெரியார் வேடமிட்டு குழந்தைகளை தூக்கிலிட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு கயத்தார் பேரூராட்சி…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் ஆணையத்தின் காலம் நீட்டிப்பு!! தமிழக அரசு உத்தரவு

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே மாதம் 25ம் தேதி வரை நீட்டித்து…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவு : விரக்தியில் அமமுக வேட்பாளர் தற்கொலை முயற்சி…

தூத்துக்குடி : விளாத்திகுளம் பேரூராட்சி 8வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் 5 வாக்குகள் மட்டுமே பெற்று…

தூத்துக்குடியில் மேயர் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் : மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ பேட்டி…

தூத்துக்குடி : தூத்துக்குடியில் மார்ச் 4ஆம் தேதி காலையில் மேயருக்கான மறைமுக தேர்தலும், மதியம் துணை மேயர் தேர்தலும் நடைபெறும்…

படகு மூலம் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயற்சி : 8 பேர் கொண்ட கும்பல் கைது…!!

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்பிலான போதைபொருள் பறிமுதல்…

பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த திமுகவினர் : போலீசார் உதவியுடன் அராஜகம்.. அதிமுக – பாஜக சாலை மறியல்!!

கடையநல்லூர் அருகே புளியங்குடியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள் நுழைந்ததாக புகார் கூறிய க,…

பெண்ணின் வாக்கை கள்ள ஓட்டாக போட்ட சம்பவம்… அதிகாரிகளுடன் உறவினர்கள் கடும் வாக்குவாதம்… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறை அருகே பெண் ஒருவரின் வாக்கை, யாரோ கள்ள ஓட்டாக போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 1,042 பேரிடம் வாக்குமூலம்…ஒரு நபர் ஆணையம் விசாரணை நிறைவு…!!

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை இன்று நிறைவடைந்தது. தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு…

அரசு பள்ளி மாணவிகளுக்குள் மோதல் : மாடியில் இருந்து கீழே விழுந்த 9ம் வகுப்பு மாணவி கவலைக்கிடம்.. போலீசார் விசாரணை!!

நெல்லை : ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு மாணவிகளுக்கிடையே சண்டையிட்டதில் 9ம் வகுப்பு மாணவி முதல் மாடியில் இருந்து…

வாக்காளர்களுக்கு ரொக்கம், புடவை பட்டுவாடா… திமுகவினரை மடக்கிப் பிடித்த எதிர்கட்சிகள் : திணறும் அதிகாரிகள்…!! (வீடியோ)

மயிலாடுதுறை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் விநியோகிக்கும் திமுகவினரை, அதிமுக, பாஜக…