தூத்துக்குடி

தூத்துக்குடி – கோவை வந்த தனியார் ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து : ஓட்டுநரின் சமயோஜித புத்தி.. எலும்புக்கூடான பேருந்து!!

தூத்துக்குடி : ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் உடன்குடியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில்…

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பள்ளிக்கு சென்ற LKG மாணவன் பலி.. ஓட்டுநர் போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியதால் நிகழ்ந்த விபரீதம்..!!

தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எல்கேஜி மாணவன் பலியான சம்பவம்…

கல்வி நிலையங்களில் குடிபுகுந்த கொரோனா : சென்னையைத் தொடர்ந்து தூத்துக்குடியில் மருத்துவ மாணவர்கள் 30 பேருக்கு தொற்று பாதிப்பு..!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொண்டதில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து…

ரயில் நிலையங்களிலும் இனி கடலை மிட்டாய் : ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை திட்டத்தின் கீழ் விற்பனை…. பயணிகள் வரவேற்பு!!

தூத்துக்குடி : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை திட்டத்தில் கடலை மிட்டாய் விற்பனைக்கு வந்துள்ளது…

மனைவி காணவில்லை என புகார் அளித்த இளைஞருக்கு போலீசார் மிரட்டல்? இளைஞரின் தந்தை மீது கொடூர தாக்குதல் : எஸ்.ஐ மீது பரபரப்பு புகார்!!

தூத்துக்குடி : மனைவியை காணவில்லை என புகாரளித்த வாலிபரின் தந்தையை தாக்கியதாக கூறி காவல் ஆய்வாளர் மீது மாவட்ட எஸ்பியிடம்…

நாசரேத் துணை மின் நிலைய அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மின்வாரிய அதிகாரி : சடலத்தை பார்த்து பயந்தோடிய ஊழியர்கள்… போலீசார் விசாரணை!!

தூத்துக்குடி : நாசரேத் துணை மின் நிலையத்தில் அதிகாரி வெட்டிக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

விற்பனை செய்ய 6 மாதக் குழந்தை கடத்தல் : பிரபல தொலைக்காட்சி நிருபர் உட்பட 3 பேர் கைது.. 36 மணி நேரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை!!

நெல்லை : ஆலங்குளம் அருகே விற்பனைக்காக கடத்தப்பட்ட 6 மாதக் குழந்தையை 36 மணி நேரத்தில் போலீஸார் மீட்டனர். இது…

சீல் வைக்கப்பட்ட குடோனில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்… போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

தூத்துக்குடி : முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் வாலிபரின் உடல், தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம்…

தந்தையை கொலை செய்ய முயன்ற மகனுக்கு காத்திருந்த ட்விஸ்ட் : கோர்ட்டு வாசலில் அரிவாளை பிடுங்கி மகனையே கொன்ற தந்தை!!

தூத்துக்குடியில் சொத்து பிரச்சினை காரணமாக நீதிமன்றம் எதிரே மகனை வெட்டி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். சொத்து…

தமிழின் மீதான ஆர்வமும், பற்றுமே காரணம்…தமிழ் பாடத்தில் 100க்கு 100 வாங்கிய ஒரே மாணவி நெகிழ்ச்சி!!

தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் செல்வகுமாரின் மகள் துர்கா, பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் தமிழ்…

டயர் வெடித்து பலமுறை பல்டி அடித்த கார்… 5 பேர் காயம் : நெஞ்சை உலுக்க வைத்த சிசிடிவி காட்சி!!

திண்டுக்கல் : சின்னாளபட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 5 பேர் காயமடைந்த நிலையில் நெஞ்சை பதற…

ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி.. பதவி தரலைனா கட்சியை அழிச்சுருவனு மிரட்டுவதா? இபிஎஸ்தான் தகுதியானவர் : முன்னாள் எம்பி வலியுறுத்தல்!

தூத்துக்குடி : அதிமுக கட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமை ஏற்று வழி நடத்த வேண்டும் என அக்கட்சியின்…

தூத்துக்குடியில் நடமாடும் பஞ்சர் கடையை நடத்தி வந்த தொழிலாளி படுகொலை : சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை!!

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்த தொழிலாளியை கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

அக்னிபாதை திட்டம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்… தவறாக புரிந்து வன்முறையை தூண்டுகின்றனர் : ஆளுநர் ரவி பேச்சு!!

இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள அக்னிபத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆரன் ரவி கூறியுள்ளார்….

சினிமா போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர் மன்றத்தினர் மீது தாக்குதல் : 3 போலீசாருக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பு

சினிமா போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய தூத்துக்குடி போலீசார் மூவருக்கு தலா 2…

‘திமுகவில் இருப்பதால் எனக்கு அதிகாரம் இருக்கு’… தள்ளுவண்டி கடை போடும் பெண்ணிடம் திமுக கவுன்சிலரின் கணவர் அடாவடி..!! (வைரல் ஆடியோ)

தூத்துக்குடியில் அத்துமீறி கடைகளை அப்புறப்படுத்திய திமுக கவுன்சிலரின் கணவர், பெண்ணிடம் அடாவடியாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

இனி தரிசனம் செய்வது ஈஸி… திருச்செந்தூர் கோவிலில் விரைவில் மெகா திட்ட பணிகள் : அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் ரூ.300 கோடி மதிப்பில் மெகாதிட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் சேகர்பாபு…

கொன்னுடுவேன் எவனா இருந்தாலும்… முடிஞ்சா, உள்ள தூக்கிப் போடு… போலீசாரை வம்புக்கு இழுத்த நகராட்சி ஊழியர்..!

பணியில் இருந்த போலீசாரை தகாத வார்த்தைகளில் பேசி வம்புக்கு இழுத்த நகராட்சி ஊழியரின் வீடியோ சமூகவலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது….

தடுப்புக் கம்பியில் மோதி ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து… இடிபாடுகளில் சிக்கி ஓட்டுநர் உள்பட 3 பேர் உடல்நசுங்கி பலி..

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்தில் ஓட்டுநர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….

கதவை உடைச்சா தீக்குளிப்பேன்… தாயை அடித்து துன்புறுத்திய பெண் மிரட்டல்… இலாவகமாக மீட்ட போலீசார்..!!

தூத்துக்குடியில், தாயை அடித்து துன்புறுத்தி தீக்குளிக்க போவதாக பெண் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி தெற்கு காட்டன்…

24 மணிநேரத்தில் 2 விசாரணை கைதிகள் மரணம்… தமிழகத்தை உலுக்கும் லாக் அப் உயிரிழப்புகள்… சிக்கலில் தமிழக அரசு…!!

சென்னையில் நேற்று விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில், நாகையில் மேலும் ஒரு விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில்…