தூத்துக்குடி

அரசு ஊழியர் வீட்டில் அதிர்ச்சி… குடும்பத்தையே கட்டிப்போட்டு 50 சவரன் நகை கொள்ளை : 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு..!!

அரசு போக்குவரத்து கழக நடத்துனரை குடும்பத்துடன் கட்டிப்போட்டு 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி…

இடைத்தேர்தலில் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. அதுக்கு இதுதான் சாட்சி : ஆதாரங்களுடன் புட்டு வைத்த அண்ணாமலை!!

மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…

பாம்பன் ரயில் பாலத்திற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு… கோவில், கடற்கரையில் போலீசார் குவிப்பு : ராமேஸ்வரத்தில் பரபரப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில், கடற்கரையிலும்…

காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்… நள்ளிரவில் தாய் எடுத்த விபரீத முடிவு : அதிகாலையில் தந்தை செய்த காரியம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

தூத்துக்குடி அருகே மகள் காதலனுடன் சென்றதால் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில்…

வாத்தி ரைடு.. வாத்தி ரைடு.. புள்ளிங்கோ Hair Style… சலூனுக்கு அழைத்து சென்று முடி வெட்டிவிட்ட ஆசிரியை!!

நாகையில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களை சலூன் கடைக்கு அழைத்து சென்று முடி வெட்டிவிட்ட ஆசிரியையின்…

வெட்டிய கைக்கு சுண்ணாம்பு கொடுக்காதவர் ஓபிஎஸ் : ஓ.எஸ். மணியம் கடும் தாக்கு!!

வெட்டிய கைக்கு சுண்ணாம்பு கொடுக்காதவர் ஓபிஎஸ் என திருப்பூண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் குற்றம்சாட்டியுள்ளார்….

பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும்.. எக்காரணத்தை கொண்டும் 2024ம் ஆண்டில் பாஜக ஜெயிக்கக் கூடாது : திருமாவளவன்

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இமானுவேல்…

கரூர் கும்பல் ஆதிக்கமா..? மாமூல் தராததால் கரார்… அதிகாரிகளை வைத்து டாஸ்மாக் கடைகள் மூடுவதாகப் புகார் : மது பிரியர்கள் தர்ணா !!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாமூல் கொடுக்க மறுத்த டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் மூடியதால், ஏமாற்றுத்துடன் தர்ணா போராட்டத்தில் மது…

அசுர வேகத்தில் வந்த லாரி… இருசக்கர வாகனத்தை தூக்கிய வீசிய சம்பவம் : பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

ராமநாதபுரம் சாயல்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி…

‘நான் குடிகாரன் ஆனதுக்கு காரணமே அவன்தான்’… நண்பனை கட்டையால் அடித்து கொன்ற பிளம்பர் : விசாரணையில் பகீர்..!!

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மையவாடியில் பிளம்பர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

தமிழக அரசு கொஞ்சம் யோசிக்கனும்.. க்யூ பிராஞ்ச் போல தனி உளவுப்படை அமைத்திடுக : திருமாவளவனின் ஐடியா!!

சாதி, மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழ்வதைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உளவுப்படை தேவைப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

அஜித் ரசிகர் தூக்குபோட்டு தற்கொலை… துணிவு படம் பார்க்க சென்ற போது நடந்த நிகழ்வால் விரக்தி : போலீசார் விசாரணையில் பகீர்!!

தூத்துக்குடியில் அஜித் ரசிகர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி பிரையண்ட்நகரை சேர்ந்தவர் வீரபாகு(45)….

அதிமுக – பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்கு.. இந்த முறை விடமாட்டோம் : வெளிப்படையாகவே சொன்ன நயினார் நாகேந்திரன்!!

நெல்லை ; அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக நெல்லையில் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். நெல்லை…

‘வெறும் கையால பாத்ரூம் கழுவ சொல்றாங்க… பண்ணலனா, கெட்ட வார்த்தையிலேயே திட்றாங்க’… அரசுப் பள்ளி மாணவி பகீர் குற்றச்சாட்டு

தூத்துக்குடி ; அரசுப் பள்ளியில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாகக் கூறி, கோவில்பட்டி அருகே பள்ளியை மூடி மாணவர்கள்,…

‘பஸ்ஸுக்கு உள்ள இடமில்ல… மேல ஏறு.. மேல ஏறு’… பள்ளி மாணவர்களின் உயிரில் விளையாடும் தனியார் பேருந்து : அதிர்ச்சி வீடியோ!!

ராமநாதபுரம் : கமுதியில் போக்குவரத்து விதிகளை மீறி, ஆபத்தான முறையில் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார்…

‘குப்பையை இங்கயா கொட்டுவாங்க’: தூய்மைப் பணியாளர்களை தாக்கிய திமுக சேர்மனின் கணவர்.. போலீசார் வழக்குப்பதிவு

ஆலங்குளம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களை தாக்கிய வழக்கில் திமுக சேர்மனின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தென்காசி மாவட்டம்…

விடைபெற்ற பொங்கல் விடுமுறை.. ரயில்களில் நிரம்பி வழிந்த கூட்டம்… இடம் கிடைக்காமல் அலைமோதிய பயணிகள்..!!!

பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து மக்கள் சென்னை திரும்புவதால் நெல்லை ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் பயணிகளின்…

விளாத்திகுளம் வைப்பாற்றில் களைகட்டிய காணும் பொங்கல் ; 3 ஆண்டுகளுக்கு பிறகு அலைமோதும் கூட்டம்… குடும்பம் குடும்பமாக குதூகலம்!!

சேலம் ; 3 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் வெள்ளத்தில் காட்சியளித்த விளாத்திகுளம் வைப்பாறுவில் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து குதூகல…

’70 பவுன் நகை போட்டும் பத்தல’; என் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து டார்ச்சர்…? கணவன் வீட்டார் மீது பெற்றோர் பகீர் புகார்…

தூத்துக்குடி வரதட்சணை கொடுமை காரணமாக திருமணம் ஆகி ஒரு ஆண்டிற்குள் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

சேது சமுத்திர திட்டம்… திமுகவின் இருபுள்ளிகளுக்கு மட்டுமே லாபம் : முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டே ஆகனும் : அண்ணாமலை

தமிழக அரசின் இலட்சணையை ஆளுநர் பயன்படுத்தாதது தவறுதான் என்றும், தமிழக முதலமைச்சர் ஆளுநருடன் இணக்கமாக செல்ல வேண்டும் என நெல்லையில்…

மூதாட்டியின் உடலை தோளில் சுமந்து வந்த காவலர்… வயலில் திடீரென பிரிந்த உயிர்… காவலரின் செயலுக்கு குவியும் பாராட்டு..!!

திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே வயலில் மாரடைப்பால் இறந்த மூதாட்டி உடலை தோளில் சுமந்து வந்த காவலரை பொதுமக்கள் பாராட்டி…