மனைவியிடம் தகராறு செய்த தம்பி… கட்டையை எடுத்து வெறிகொண்டு தேடிய அண்ணன் : கண்ணில் பட்டவுடன் அரங்கேறிய கொடூரக்கொலை!!
ஓட்டப்பிடாரம் அருகே சொத்து பிரச்னை காரணமாக தம்பியை அண்ணன் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது….