தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தொலைந்து போன சாவிகள்…உடைக்கப்பட்ட பூட்டுக்கள்…!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது சில இடங்களில் சாவிகள் தொலைந்ததால் பூட்டுகள் உடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது….

ஜனநாயகப் படுகொலையை தட்டிக்கேட்ட ஜெயக்குமாரை கைது செய்வதா..? போலீசாருக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

சென்னை : கள்ள ஓட்டுப்போட முயன்றவரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

என்னது, வலிமை பட டிக்கெட் ரூ.1,500-ஆ… திண்டுக்கல்லில் தியேட்டர் நிர்வாகத்தை கண்டித்து அஜித் ரசிகர்கள் தர்ணா… மேலாளரை அடிக்க முயன்றதால் பரபரப்பு..!!

திண்டுக்கல் : வலிமை திரைப்படத்திற்கான ரசிகர் ஷோவிற்கான டிக்கெட்டுகளுக்கு திண்டுக்கல் ராஜேந்திரா திரையரங்க நிர்வாகம் அதிக தொகை கேட்பதாக கூறி…

நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கை : கோவையில் போக்குவரத்து மாற்றம்… எந்த ரூட் தெரியுமா..??

கோவை : கோவையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தடாகம் சாலையில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்….

அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை..! அச்சம் அடைந்த பயணிகள்…

கோவை மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனச்சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம்…

‘வந்தாச்சு ஒட்டகப் பால் பண்ணை’: தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவையில் துவக்கம்..!!

கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பட்டதாரியான இவர் மக்களுக்கு பயன் பெரும் வகையில் ஒட்டக பால் பண்ணையை இன்று…

மதுரையில் 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணி : மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் பேட்டி…

மதுரை : நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி மதுரையில் வாக்கு எண்ணும் பணியில் 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு…

‘வாக்கு எண்ணும் மையத்திற்குள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அனுமதி இல்லை’: கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

கோவை: நாளை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம் என்றும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்…

போலி தங்க காசுகளை ஓட்டுக்களாக மாற்றிய தில்லாலங்கடி ‘சுயேட்சை’.. 2 நாட்களுக்கு பின் வெளியான உண்மையால் வாக்காளர்கள் அதிர்ச்சி!!

ஆம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழங்கிய தங்க நாணயத்தை அடகு கடையில் பரிசோதித்தபோது, அது பித்தளை என…

மன உளைச்சலால் பெண் தீக்குளித்து தற்கொலை : திருமணம் செய்து 11 வருடமாகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் விபரீத முடிவு!!

திருச்சி : மண்ணச்சநல்லூர் அருகே திருமணம் செய்து 11 வருடமாகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீயிட்டு தற்கொலை செய்தகொண்ட…

வேலூர் மத்திய சிறையில் இருந்து ஆயுள் கைதி தப்பியோட்டம்… தேடுதல் வேட்டையில் போலீசார்…

வேலூர் : வேலூரில் மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தேடும்…

சாதி, மதம் பார்க்கல.. எங்க காதலுக்கு ஓகே சொல்லிட்டாங்க : பிரிந்து சென்ற காதலியை திருமணம் செய்த பிரபல யூடியூபர் மதன் கௌரி ஓபன் டாக்!!

தமிழகத்தல் பல யூடியூப் சேனல்ககள் உள்ளது. எத்தனையோ சேனல்கள் இருந்தாலும் சில சேனல்கள் மட்டும் மக்கள் மத்தியில் பிரபலமாகியது. அந்த…

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் : சக மாணவர்கள் மற்றும் பள்ளி விடுதி காப்பாளரிடம் சிபிஐ விசாரணை…

தஞ்சை : திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி பள்ளியில் படித்து வந்த  12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக…

‘உன் கூட *****.. நான் சொல்ற இடத்துக்கு தனியா வா’ : கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய காவலர்.. தனிமையை தேடியவருக்கு தர்ம அடி!!

திருப்பூர் : செல்போன் மூலம் கல்லூரி மாணவியை தனிமைக்கு அழைத்த காவலரை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தர்ம அடி…

சுற்றுலா வந்த இளைஞர் உயிரிழந்த சோகம் : கடலில் குளித்த போது அலையில் சிக்கி பலி

புதுச்சேரி : புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இளைஞர் கடற்கரையில் குளித்த போது அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார்…

இளைஞர் பாட்டிலால் குத்தி கொலை : போலீசார் விசாரணை

புதுச்சேரி : புதுச்சேரி அருகே இளைஞர் ஒருவர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு…

கோவையில் 9 சுற்றுக்களாக வாக்கு எண்ணும் பணி : துணை ஆணையர் தலைமையில் அலுவலர்களுக்கு பயிற்சி!!

கோவை : கோவையில் நாளை வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில், வாக்கு என்ணும் அலுவலர்களுக்கு மாநகராட்சி கலையரங்கத்தில்…

படகு மூலம் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயற்சி : 8 பேர் கொண்ட கும்பல் கைது…!!

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்பிலான போதைபொருள் பறிமுதல்…

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீ விபத்து : பெண்கள் அலறியடித்து ஓட்டம்…!! உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு…!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தீ விபத்தால் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள் குழந்தைகளுடன்…

வாக்கு எண்ணிக்கையின் போது கலவரத்தில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டம் : கட்சியினருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்!!

கோவை : கோவையில் நாளை வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில்…

மாஸ்டர் படத்தில் வந்த உயர் ரக பூனை திருட்டு : வைரலான சிசிடிவி காட்சியால் 2 நாட்கள் கழித்து பூனையை விட்டு சென்ற ஆசாமிகள்

புதுச்சேரி : புதுச்சேரியில் செல்லப்பிராணிகள் கடையில் இருந்து மாஸ்டர் படத்தில் வந்த உயர் ரக பூனை போன்ற பூனை குட்டியை…