தமிழகம்

இதுக்கு ஒரு முடிவே இல்லையா? ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது : இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்!!

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால்…

101வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்: வாகன ஓட்டிகள் ஆறுதல்..!!

சென்னை: சென்னையில் 101 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில்…

இதிகாசங்கள் பற்றி பேச அவருக்கு தகுதியில்லை : திருமாவளவனை சீண்டும் எல்.முருகன்

புதுச்சேரி : இந்திய இலங்கை இருநாட்டு மீனவர் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என்றும், மீனவர்…

மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வம்..! பாஜகவில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணமா?

சென்னை : இரண்டு ஆண்டுகளுக்கு பின் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் கு.க.செல்வம் மீண்டும் திமுகவில்…

களத்தில் இறங்கிய டூப் விஜய் : லைக்சுகளை அள்ளிய விஜய் மக்கள் இயக்கம்…!! கப்பு முக்கியம் பிகிலு..!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி 21வார்டில் விஜய் மக்கள் இயத்தின் சார்பில் உலக உருண்டை சின்னத்தில் போட்டியிடும் மகராஜ் என்ற…

மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் அதிரடி சோதனை : கன்னியாகுமரியில் பரபரப்பு!

கன்னியாகுமரி : நாகர்கோவிலில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம்…

தென்பெண்ணை ஆற்றில் குளித்த போது பாறை சரிந்து பள்ளி மாணவன் பலி : விழுப்புரம் அருகே சோகம்!!!

விழுப்புரம் : தென்பெண்ணை ஆற்றில் குளித்தபோது கருங்கற்கள் சரிந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே…

அதிமுக வேட்பாளர் மரணம் : தேர்தல் ஒத்திவைப்பு!!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை நகராட்சியில் 19- வது வார்டு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் 36…

அதிமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : போலீசார் விசாரணை

ஈரோடு : ஈரோடு அருகே அதிமுக பிரமுகரின் பண்ணை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்ம நபரை போலீசார்…

தேர்தலுக்கு தயாரான வாக்குப்பதிவு இயந்திரங்கள் : நேரில் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் ஆய்வு!!

கோவை : கோவை மாநகராட்சியில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட…

காரைக்காலில் வணிக நிறுவன உரிமையாளர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!!

புதுச்சேரி: காரைக்கால் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். காரைக்கால் ராவணன் நகர் பகுதியை…

கமுதியில் மீண்டும் அரசியல் மோதல்? பாஜகவால் மீண்டும் சர்ச்சை!!

கமுதி பேரூராட்சித் தேர்தலில் மத, சாதி, அரசியல் மோதல்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும், நெறிமுறையை பாஜக…

பள்ளி மாணவர்கள் கடத்திய மூன்று பேர் கைது…! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!

திருவள்ளூர் : செங்குன்றம் அருகே காதல் விவகாரத்தில் தலையிட்ட பள்ளி மாணவர்களை ஆட்டோவில் கடத்திய மூன்று பேர் கைது செய்தனர்…

அறுவடை நேரத்தில் கனமழை.. நீரில் மூழ்கிய 30 ஏக்கர் பயிர்கள் : நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கோரிக்கை!!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன. திருவாரூர் மாவட்டத்தில்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இந்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் வாக்களிக்கலாம்…தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அட்டைகள் இல்லாதவர்கள், வேறு எந்த ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்பது…

வாக்கு சேகரிக்க வந்த திமுக எம்பி டிஆர் பாலு : பரப்புரையில் பங்கேற்ற நிர்வாகி திடீர் மரணம்.. பரபரப்பு!!

காஞ்சிபுரம் : நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு கலந்துகொண்ட கூட்டத்தில் திமுக தொண்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்…

ஜவுளிக்கடையின் மேல்தளத்தை உடைத்து கொள்ளை : வெளியான சிசிடிவி காட்சி…

புதுச்சேரி : புதுச்சேரியில் ஜவுளிக்கடையின் மேல்தளத்தை உடைத்து உள்ளே நுழைந்து 1 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் பணம் திருடி…

ச்சாயா.. ச்சாயா : டீ போட்டு, சைக்கிள் ஓட்டி பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த காயத்ரி ரகுராம்!!

மதுரை : டீ போட்டுக்கொடுத்து, சைக்கிள் ஓட்டிய படி பாஜக பெண் வேட்பாளருக்கு நடிகை காயத்ரி ரகுராம் வாக்கு சேகரித்தார்….

தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பு…? தஞ்சையில் மூன்று இடங்களில் என்.ஐ.ஏ சோதனை…

தஞ்சை : தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பு இருப்பதாக புகாரின் அடிப்படையில் தஞ்சையில் மூன்று இடங்களில் தேசிய குற்றப் புலனாய்வு…

மின் வேலியில் சிக்கி யானை பரிதாப பலி : கோவையில் அடுத்தடுத்து நிகழும் சோகம்!!

கோவை : துடியலூர் அடுத்த வரப்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஆண் யானை…

வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஓராண்டில் ராஜினாமா : நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் சுயட்சை வேட்பாளர்…

மதுரை: அடிப்படை தேவைகளை நிறைவேற்றாவிட்டால் ஓராண்டில் ராஜினமா செய்வேன் என கூறி மதுரையில் நூதன முறையில் சுயட்சை வேட்பாளர் வாக்கு…