தமிழகம்

நீட் தேர்வில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்கள்: நேரில் அழைத்து பாராட்டிய கோவை மாவட்ட ஆட்சியர்..!!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ‘நீட்’ தேர்வு மற்றும் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில்…

கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு : போலீசார் விசாரணை…

திருச்சி : மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீசார்…

‘517 வாக்குறுதியில் 10 வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றல’: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!!

கோவை: உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை அறிமுகம் செய்துவத்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். கோவை…

நகைக்காக தனியாக வசித்த மூதாட்டி கொலை : ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீஸ்!!!

கன்னியாகுமரி : நாகர்கோவிலில் நகைக்காக மூதாட்டி கொலை சம்பவத்தில் சம்பவம் நடந்த ஒருமணி நேரத்திற்க்குள் குற்றவாளியை கைதுசெய்த தனிப்படையினரை காவல்துறை…

திண்டுக்கல்லில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி : மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திண்டுக்கல் : சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஏடிஎம்-ல் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை…

நீட் விவகாரத்தில் புதுச்சேரியின் நிலைப்பாடு என்ன…?? முதல்வருக்கு நாராயணசாமி கேள்வி…

புதுச்சேரி : நீட் விவகாரத்தில் புதுச்சேரி அரசின் நிலைப்பாடு என்ன என்பதை முதல்வர் ரங்கசாமி விளக்க வேண்டும் என முன்னாள்…

திண்டுக்கல்லில் திடீரென தீப்பிடித்த ஆம்புலன்ஸ்…! 1 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்…!!

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து முழுவதுமாக எரிந்தது. திண்டுக்கல் அரண்மனை குளம்…

சாலையோர சாக்கடைக்குள் கிடந்த சூட்கேசில் பெண் சடலம் : திகிலை ஏற்படுத்திய திருப்பூர் சம்பவம்!!!

திருப்பூர் : கேட்பாரற்று கிட்நர் சூட்கேஸில் இளம் பெண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடலை கைப்பற்றி…

காக்கிக்குள் ஒளிந்திருந்த காந்தகுரல்: வேற லெவலில் பாடி அசத்திய காவல்துறை அதிகாரிகள்..!!(வைரல் வீடியோ)

கோவை: ஆயுதப்படை கவாப்பு நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஐஜியும், காவல் கண்காணிப்பாளரும் போட்டி போட்டு பாட்டு பாடி அனைவரையும் அசத்தியுள்ளனர்….

தோட்டத்தில் கட்டியிருந்த இரண்டு மாடுகள் திருட்டு : விசாரணையில் இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது!!!

திருப்பூர் : பெருமாநல்லூரில் 75,000 மதிப்புள்ள இரு மாடுகளை திருடிய இரு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது…

பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப் ஆன இளைஞர்கள்: பைக்கில் தப்பி சென்ற பரபரப்பு சிசிடிவி காட்சி..!!

கோவை: பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் இளைஞர்கள் தப்பி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை அருகே…

தேர்தல் பிரச்சாரம் விறுவிறு: கோவை 38வது வார்டு அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர தீவிர வாக்குசேகரிப்பு…மக்கள் உற்சாக வரவேற்பு..!!

கோவை : கோவையில் 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஷர்மிளா சந்திரசேகர் இன்று வடவள்ளி இந்திரா நகர் பகுதியில்…

இன்றைக்கும் இப்படியா?…95 நாட்களாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

சென்னை: சென்னையில் 95 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில்…

“மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு கிடையாது!” : அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம்…

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு நேரடி தேர்வு தான் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம்…

7 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு : தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!!

சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 6,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…

ஒரு வார காலமாக அதிமுக நிம்மதியாக உள்ளது : பாஜக விலகியது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு!!

விழுப்புரம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியது அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தற்போது…

பிரச்சாரத்துக்கு முன் மருதமலை முருகனை தரிசனம் செய்த அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் : சாதனைகளை விளக்கி தீவிர வாக்கு சேகரிப்பு!!!

கோவை : 38வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் திருமதி.ஷர்மிளா சந்திரசேகர் மருதமலை முருகனை தரிசனம் செய்து தீவிர…

பாண்டி பஜார் வணிக வளாகத்தில் தீ விபத்து ; குடும்பத்துடன் சிக்கி கொண்ட பிரபல சீரியல் நடிகர்…!

சென்னை : பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்தை தொடர்நது, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்….

ஏரியில் மிதந்த இளம்பெண் சடலம்..! அடையாளம் வெளியிட்ட காவல்துறையினர்..!!

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே ஏரியில் இளம்பெண்‌ சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி…

பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த வாகனம் : 2 பெண்கள் பலி : துக்க வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்…

தருமபுரி : பாலக்கோடு அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது வாகனம் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 2…