தமிழகம்

தேர்தல் விதிகள் அமல்…பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கை: கோவையில் ரூ.17 லட்சம் பணம் பறிமுதல்..!!

கோவை: கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்து…

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் : திருச்சியில் தொடரும் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றும் பணி…

திருச்சி : திருச்சியில் அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றும் பணிகளும், தலைவர்களின் புகைப்படங்களை மறைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன….

கார் பராமரிப்பு மையத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி : உரிமையாளர் மீது வழக்கு பதிவு…

புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் கார் பராமரிப்பு மையத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மையத்தின் உரிமையாளர் தனசேகரன்…

கோவையில் மருத்துவ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கோவை: திருப்பூர் சுண்டக்காப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயியான இவரது மகன் கார்த்திக்குமார் கோவை ஒத்தகால் மண்டபம் பகுதியில் தனது…

ரயில்வே ஸ்டேஷன் சூப்பிரண்டை கார் ஏற்றி கொலை : மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது..! வழக்கில் திடீர் திருப்பம்…

தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில்வே ஸ்டேஷன் சூப்பிரண்டை கார் ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடிய வழக்கில் மேலும்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறு… போஸ்டர்கள், பெயிண்ட் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரம்..!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போஸ்டர்கள் மற்றும் பெயிண்ட் விளம்பரங்களை அழிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நகரமைப்பு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோவையில் பாஜக சார்பில் 475 பேர் விருப்ப மனு…மத்திய அமைச்சர் எல்.முருகன் நேர்காணல்..!!

கோவை: உள்ளாட்சி தேர்தலுக்காக கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று மத்திய…

கொரோனா தொற்று பாதித்த கைதி தப்பியோட்டம்: கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!!

கோவை: கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறை கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில்…

அமைச்சரின் பெயரை சொல்லி பணம் பறித்த ஆசாமி… செல்போன் எண்ணை வைத்து மடக்கிப்பிடித்த போலீஸ்.!!

புதுச்சேரி அமைச்சரின் பெயரை சொல்லி பணம் பறிக்க முயன்ற சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி…

ஒரே அரசுப்பள்ளியில் இருந்து மருத்துவராகும் 4 மாணவிகள்: அசத்தும் மதுரை மாநகராட்சி பள்ளி…குவியும் பாராட்டு..!!

மதுரை: ஒரே மாநகராட்சி அரசுப் பள்ளியில் படித்த 4 மாணவிகள் 7.5% இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவம் படிக்கத் தேர்வாகி சாதனை…

காவலர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: கோவை மாவட்ட எஸ்.பி. கொடியசைத்து துவக்கி வைத்தார்..!!

கோவை: ஈச்சனாரி அருகே நடைபெற்ற மாவட்ட காவலர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில…

86வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்: வாகன ஓட்டிகள் ஆறுதல்..!!

சென்னை: 86வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள்…

நெருங்கி வரும் நகராட்சி தேர்தல் : கோவையில் தீவிர வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை!!

கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில்…

மாற்றுத்திறனாளி தம்பதியை முகநூல் மூலமாக ஏமாற்றிய முகம் அறியாத பெண் : வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை சுருட்டி மாயம்!!

தஞ்சை : கும்பகோணம் மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு ஏராளமானோர் வழங்கிய பண உதவிகளை முகநூலை சேர்ந்த பெண் ஒருவர் தமாற்றுத்திறனாளி தம்பதிகளை…

குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்தி கோவைக்கு வந்தது: மக்கள் பார்வையிட கட்டுப்பாடு!!

கோவை : சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கு பெற்ற அலங்கார ஊர்தி கோவைக்கு வந்தது. இந்த ஊர்தியை…

மகளிடம் அத்துமீறிய கணவனை சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி : சென்னை அருகே பகீர் சம்பவம்!!

சென்னை : குடிபோதையில் பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற கணவரை சுத்தியால் அடித்து கொலை செய்த மனைவி கைது…

மீண்டும் தாய் கழகத்துக்கே வந்த அமமுக பிரமுகர் : ஓபிஎஸ் இபிஎஸ் முன்னிலையில் இணைந்த ஹென்றி தாமஸ்!!

சென்னை : தூத்துக்குடி அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் இபிஎஸ், ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தூத்துக்குடியின் முன்னாள்…

கொரோனாவை தாக்கத்தை பொறுத்தே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் : அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!!

புதுச்சேரி : பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளி – கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் உடன்…

மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கொடூர கணவன்… குடும்பத்தகராறில் அம்மா விட்டுக்கு செல்ல முயன்றதால் வெறிச்செயல்..!!

சங்கரன்கோவில் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம்…

தாமதமாக வெளியான அறிவிப்பால் தடை நீக்கப்பட்டும் வராத பக்தர்கள் : வெறிச்சோடிய பழனி முருகன் கோவில்!!

திண்டுக்கல் : பழனி கோவிலில் வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட‌ தடை நீக்கப்பட்ட நிலையில் பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டமின்றி‌ வெறிச்சோடி…

தலைக்கேறிய மதுபோதையில் ஆற்றில் குதித்த இளைஞர் : உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய சிறுவன்!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே குடும்பத்தினரை மிரட்ட ஆற்றுப் பாலத்தின் மேல் இருந்து குதித்த போதை ஆசாமியை உயிரை பணையம்…