தமிழகம்

கெட்ட கெட்ட வார்த்தைகளால் இளைஞரை திட்டிய செர்ணாக்கா : பைக்கை சீஸ் செய்ய வந்த ஊழியர்களை வசை பாடிய பெண்!!

பார்ப்பதற்கு சினிமாவில் வரும் சொர்ணாக்கா போல காட்சி தரும் இவர் தான் இருசக்கர வாகனத்தை சீசிங் செய்ய வந்த நிதி…

போலி நகைகளை அடகு வைத்து ரூ.32 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளரை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார்..!!

கோவை: காந்திபுரம் பகுதியில் லட்சுமி விலாஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் போலி நகைகளை வாடிக்கையாளர்கள் மூலம் மோசடி செய்து, ரூ.32…

இன்றோடு 87 நாட்கள் ஆகிருச்சு: ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

சென்னை: 87வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள்…

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு : கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

விருதுநகர் : அருப்புக்கோட்டை வட்டம் கணக்கி கிராமத்தில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாரை பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு செய்ததாக…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : கோவையில் 2-வது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை…

கோவை : நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட 2 வது நாளாக இன்றும் கோவை மாநகராட்சியிலிருந்து யாரும் வேட்புமனு…

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து : ஒருவர் பலி : 2 பேர் படுகாயம்…

விருதுநகர் : விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் அருகே அம்மன் கோவில்…

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்து : கல்லூரி மாணவன் உயிரிழப்பு : 3 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்..

கோவை: கோவை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார். மேலும்…

17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு அதிரடி உத்தரவு

சென்னை: 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற…

தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு 24,418… இன்று மட்டும் 46 பேர் பலி : மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம் தெரியுமா..?

சென்னை : தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 24,414 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 27,885 பேர் குணமடைந்து…

அரசு இடத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டிய குடும்பம்… நீதிமன்ற உத்தரவுப்படி இடித்துத் தள்ளிய அதிகாரிகள்…!!

தஞ்சை : அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டியதை, அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து அப்புறப்படுத்தினர். கும்பகோணம் அருகேயுள்ள…

சொத்துமதிப்பு சான்று வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் : கையும் களவுமாக பிடிபட்ட வட்டாச்சியர் கைது..!

திருப்பூர் : காங்கேயத்தில் சொத்துமதிப்பு சான்று வழங்க லஞ்சம் கேட்ட காங்கேயம் வட்டாட்சியர் குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில்…

அன்னூர் பைனான்சியர் கொலை விவகாரத்தில் திருப்பம்: இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது…

கோவை : அன்னூரில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது…

பிரபல உணவகத்தின் கழிவறையில் ரகசிய கேமரா… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி : கவனத்தில் எடுத்த காவல்துறை..!

சென்னை : பிரபல உணவகத்தின் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிண்டியில் செயல்பட்டு வரும்…

கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 45 பேர் மருத்துவப் படிப்புக்கு தேர்வு: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாழ்த்து..!!

கோவை: கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 45 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர். கோவை அரசு பள்ளிகளில் இருந்து,…

விசிட் அடிக்கும் பறவைகள்… கணக்கெடுக்கும் பணியை தொடங்கிய வனத்துறை…!!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்….

விருதுநகரில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் : 4 பேரிடம் விசாரணை

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரிடம் விசாரணை…

அரசு பள்ளிகளில் படித்த 17 மாணவ, மாணவியர் மருத்துவர் படிப்புக்கு தகுதி : அசத்தும் மதுரை அரசு பள்ளிகள்…

மதுரை : மதுரையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய 17 மாணவ மாணவியர்…

ஓடும் 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை : மருத்துவ உதவியாளர், ஓட்டுநருக்கு பாராட்டு

ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து…

சீறிப் பாய்ந்த காளைகள்… அடக்க முயன்ற காளையர்கள்… சிலிர்ப்பூட்ட வைத்த திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு..!!

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு களத்தில் நின்று விளையாடிய காளைகள் பார்வையாளர்களை வியப்பூட்டியது. தஞ்சையை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் உள்ள புனித…

தேர்தல் விதிகள் அமல்…பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கை: கோவையில் ரூ.17 லட்சம் பணம் பறிமுதல்..!!

கோவை: கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்து…

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் : திருச்சியில் தொடரும் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றும் பணி…

திருச்சி : திருச்சியில் அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றும் பணிகளும், தலைவர்களின் புகைப்படங்களை மறைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன….