தமிழகம்

தமிழகத்தில் இதுவரை ரூ.53.72 லட்சம் பறிமுதல்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ. 53.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…

மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கொண்டு திமுக மலிவு அரசியல் : அன்பழகன் குற்றச்சாட்டு…

புதுச்சேரி : புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கொண்டு திமுக, காங்கிரஸ் மலிவு அரசியல் செய்வதாக அதிமுக கிழக்கு மாநில…

உயிரிழந்த மூதாட்டிக்கு 2வது டோஸ் தடுப்பூசி…குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் குழப்பம்: சுகாதாரத்துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமா?

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 98 சதவீதம் பேருக்கு முதல்…

பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு : தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதி

மதுரை : கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி…

22 வயதில் கவுன்சிலர் வேட்பாளரான சட்டக்கல்லூரி மாணவி: முன்னாள் அதிமுக மேயர் மகளை களமிறக்கிய காங்கிரஸ்…!!

திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 55வது வார்டில் தீபிகா என்ற 22 வயது சட்டக்கல்லூரி மாணவி போட்டியிட…

குடியரசு தினம் முடிந்தும் பாமக எம்எல்ஏ அலுவலகத்தில் இறக்கப்படாத தேசிய கொடி… வேதனை தெரிவிக்கும் தேசப்பற்றாளர்கள்…!!

தருமபுரி : பென்னாகரம் பாமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தினத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி 6 நாட்களாகியும் இறக்கப்படாததால் தேசப்பற்றாளர்கள்…

கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 4.8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை..!!

கோவை: கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 4 ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு…

சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சோகம் : கடலில் குளித்த போது அலையில் சிக்கி பலி

திருவள்ளூர் : பழவேற்காட்டிற்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார். திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதி…

அதிமுக 5வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு : சென்னை, கோவை, நெல்லை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு (முழு விபரம்)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19ம் தேதி நடைபெற இருக்கிறது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு…

மதுவால் நிகழ்ந்த விபரீதம் : 2 பேருக்கு அரிவாள் வெட்டு : போலீசார் விசாரணை

திண்டுக்கல் : மதுபோதையில் நண்பர்களுக்குள் தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

கடன் தவணை செலுத்தாததால் உடமைகள் பறிப்பு : விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட முதியவர் : நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுநல அமைப்புகள்…

திருச்சி : திருச்சியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதால், நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர், இன்று சிகிச்சை…

நெல்லை திமுக பிரமுகர் கொலை வழக்கு…11 பேர் கைது: நீதிமன்றத்தில் சரணடைந்த வக்கீல்..விசாரணையில் வெளியான ‘திடுக்’ தகவல்கள்.!!

நெல்லை : திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை…

காதல் முறிந்த சோகம் : காதலியின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன்..!!

கோவை: காதல் தோல்வியில் இருந்த வாலிபர் ஒருவர் காதலியின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக..!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணியில்…

உயிருக்கு போராடிய அரிய வகை அரிவாள் மூக்கன் பறவை: சிகிச்சைக்காக மறுவாழ்வு மையத்தில் சேர்த்த பறவைகள் நல ஆர்வலர்..!!

கோவை: கோவையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அரிவாள் மூக்கன் பறவையை மீட்ட பறவைகள் நல ஆர்வலர் ஒருவர் அதனை சிகிச்சைக்காக மறுவாழ்வு…

பிப்.1., பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை: வாகன ஓட்டிகள் நிம்மதி..!!

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 89 நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்…

கடன் தொல்லையால் சாலையில் தீக்குளித்த வெல்டிங் கடை உரிமையாளர்… வைரலாகும் பதறவைக்கும் காட்சிகள்…

திருச்சி திருச்சி அருகே கடன் தொல்லையால் வெல்டிங் கடை உரிமையாளர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டியது மிகப்பெரிய மகிழ்ச்சி : இளநீர் வியாபாரி தாயம்மாள் நெகிழ்ச்சி

திருப்பூர் : அரசு பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி அளித்த இளநீர் வியாபாரி தாயம்மாளை மான் கீ பாத்…

துப்புரவு பணியாளர்களை தாக்கி வழிப்பறி கொள்ளை முயற்சி : தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் போலீஸ்…

திருச்சி : துப்புரவு பணியாளர்களை தாக்கி வழிப்பறி கொள்ளை முயற்சி பணியாளர்கள் தாக்கியதால் கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தை விட்டு விட்டு…

விபத்தில் சிக்கிய சகோதரர்கள் : இளைய மகன் இறந்ததை தாங்க முடியாத தாய் தூக்கிட்டு தற்கொலை.. கோவையில் சோகம்!!

கோவை : கோவையில் தனது மகன் சாலை விபத்தில் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலிகை தோட்டம் அமைப்பு : கர்ப்பிணிகளுக்காக புதிய நடைப்பாதை திறப்பு!!

கோவை : கோவையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது. கோவை இருகூர் பகுதியில் அரசு…