திருவள்ளூர் ஆட்சியரின் போட்டோ வைத்து நூதன மோசடி : வாட்ஸ் அப் எண் மூலம் அமேசான் கூப்பன் கேட்ட மர்மநபர்… போலீசார் விசாரணை!!
திருவள்ளூர் : ஆட்சியரின் படம் வைத்த செல்போன் வாட்ஸ்அப் எண் மூலம் அரசு அதிகாரிகள் பலரிடம் அமேசான் கூப்பன் கேட்ட…
திருவள்ளூர் : ஆட்சியரின் படம் வைத்த செல்போன் வாட்ஸ்அப் எண் மூலம் அரசு அதிகாரிகள் பலரிடம் அமேசான் கூப்பன் கேட்ட…
புதுச்சேரி : மசாஜ் செண்டரில் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் தொடார்புடைய 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில்…
வேலூர் : குடியாத்தம் அருகே சொத்து தகராறில் மாணவரை கத்தியால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம்…
மதுரை : வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத்தெருவில் தனியார் கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் 300க்கும் மேற்ப்பட்ட மாணவ…
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாட்டு வண்டிகளில் சிறப்பு வழிபாடு செய்ய…
திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது இருசக்கர வாகனம் பேரிகார்டில் மோதி…
சென்னை : குமரியில் அமைச்சர் தேரை வடம் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்த போலீசாரைக் கண்டித்து இன்று மாலை…
பல வருடங்களாக ஜோடியாக ஊர் ஊராக சுற்றி வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா கடந்த 9ம் தேதி திருமணம் செய்தனர்….
பல நாடகங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஸ்ரீ வித்யா. 90ஸ் கிட்ஸ்க்கு இவங்க யாருனு நல்லாவே தெரியும். சன் டிவியில் ஒளிபரப்பான…
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பிரபல ரவுடிகளின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். புதுச்சேரியில் அதிகரித்து வரும்…
இயக்குனர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர் டி ராஜேந்தர். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே…
கோவை : கோவையில் 2 முக்கிய மேம்பாலங்களை திமுக, அதிமுக, பாஜக முக்கிய நிர்வாகிகள் சேர்ந்து திறந்து வைத்தனர். கோவை…
தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்து அறுத்துக் கொன்ற மனைவியை போலீவார் கைது செய்தனர். ஓட்டப்பிடாரம் அருகே…
மதுரை : விவசாயியை தாக்கிய சிறைக்காவலர் மற்றும் இந்திய ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியில்…
தமிழகத்தில் யார் ஆட்சி இருந்தாலும், அந்த ஒரு விஷயத்திற்கு பாமக தான் காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்….
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார சரவணன். விவசாயி மற்றும் லாரி ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி…
சென்னை : தமிழகத்தில் ஜுன் 13ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 1…
பிரபல நடிகை தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ்…
கரூரில் பட்டபகலில் கடையின் உரிமையாளர் தனியாக இருந்த போது பேக் வாங்குவது போல் அவரது கவனத்தை திசை திருப்பி கைப்பையை…