புதுக்கோட்டை

பாம்பை கொன்று எஜமானரை காப்பாற்றிய வளர்ப்பு நாய் ; விஷம் தலைக்கேறியதில் பரிதாபமாக உயிரிழப்பு… குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி!!

புதுக்கோட்டை ; புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற நல்லபாம்பை நாய் கடித்து கொன்ற நிலையில்,…

அடிப்படை கல்வி தாய்மொழியில்தான்… மொழியை மாணவர்கள் மீது திணிக்க முடியாது : மயில்சாமி அண்ணாதுரை கருத்து!!

மாணவர்கள் அடிப்படை கல்வியை தாய் மொழியில் தான் கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பிறகு மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த மொழியில்…

‘லீவு விடுங்க.. படிச்சு படிச்சு பைத்தியம் ஆயிடுச்சு’: முகநூலில் மாணவர்களின் குறும்புத்தனம்.. சலிக்காமல் பதிலளித்த ஆட்சியர்..!!

பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்குமாறு முகநூலில் மாணவர்கள் கோரிக்கை விடுத்ததற்கு, புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவும் பதிலளித்துள்ளார். புதுக்கோட்டையில்…

சிவசேனா சின்னத்தை முடக்கியது பாஜகவின் சதி… தமிழகத்தில் அப்படி நடக்கலாம்.. அது மோடி கையில்தான் உள்ளது : காங்., எம்பி திருநாவுக்கரசர்!!

மகாராஷ்டிராவில் சிவசேனா சின்னம் முடக்கப்பட்டது பிஜேபியின் சதியாக இருக்கலாம், தமிழகத்திலும் இது போன்று மத்திய அரசு நினைத்தால் சின்னம் முடக்கப்படலாம்…

தமிழகத்தில் ஜனநாயகம் செத்துப்போச்சு.. கோகிலாவின் தாலியை கழட்டிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எங்கே? கொதித்த பாஜக பிரமுகர்!!

சாதாரணக் ஒரு குடிமைப் பிரச்சினையை ஒரு உயிர் பறிபோகும் அளவிற்குக் கொண்டு சென்றிருப்பது தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்து விட்டதைக் காட்டுகிறது…

கொலு வைக்கப்பட்ட அம்மன் சிலையின் தலையை சுற்றிய பாம்பு… பரவசத்துடன் பார்த்துச் சென்ற மக்கள்..!!

கொலு வைக்கப்பட்ட அம்மன் சிலையின் பாம்பு சுற்றி இருப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சிவன்…

பொய் வழக்கு போட்டு திமுக பிரமுகர் மிரட்டல்… தலைமறைவான கணவன்… கடிதம் எழுதி வைத்துவிட்டு விரக்தியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை…!!

புதுக்கோட்டை அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலின் பேரில், பொய் வழக்குப் பதிவு செய்து, தனது கணவரையும், குடும்பத்தினரையும் போலீசார் மிரட்டுவதாக…

விபத்தில் காயமடைந்த நபருக்கு ஜல்லி கற்களுடன் சேர்த்து தையல் போட்ட மருத்துவர்கள் : அரசு மருத்துவமனையின் அலட்சியம்!!

புதுக்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்த நபரின் கணுக்கால் பகுதிக்குள் சிறிய ஜல்லிக்கல்லை அகற்றாமல் தையல் போட்ட மருத்துவமனையின் அலட்சிய சம்பவம்…

எனக்கே விபூதி அடிக்க பாத்துச்சு திமுக… நான் அரசியலுக்கு வர அவங்கதான் காரணம் : அண்ணாமலை கலகலக பேச்சு!!

நான் IPS படிச்சதற்கு திமுக காரணமல்ல என்றும், ஆனால், அரசியலுக்கு வருவதற்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநில தலைவர்…

ஆட்சி மாற்றம் ஏற்பட கடுமையாக உழைத்தோம், ஆனால் இப்போது அரசு கண்டுகொள்ளவில்லை : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றச்சாட்டு!!

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அன்பரசன் தலைமையில், தமிழகம் முழுவதும்…

தொழிலதிபர் கழுத்தறுத்துக் கொலை…மனைவியை கட்டிப்போட்டு 100 சவரன் நகை கொள்ளை: வீட்டினுள் புகுந்து கொள்ளை கும்பல் வெறிச்செயல்..!!

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட…

ஊருணி ஆக்கிரமிப்பில் இருந்த தென்னை மரங்கள்…ஜேசிபி மூலம் வேரோடு அகற்றிய அதிகாரிகள்: தடுக்க முடியாமல் கதறிய பெண்கள்..!!

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே ஊருணி ஆக்கிரமிப்பில் உள்ள தென்னை மரங்கள் அகற்றப்பட்டு வருவதால் அதை தடுத்து நிறுத்த முடியாமல் பெண்கள்…

அப்பாவின் அரசு வேலை மீது ஆசை…மதுவில் விஷம் கலந்து கொன்று நாடகமாடிய கொடூர மகன்: விசாரணையில் வெளியான ‘திடுக்’ தகவல்..!!

புதுக்கோட்டை: கீரனூர் அருகே தந்தையின் அரசு பணிக்கு ஆசைப்பட்டு மகனே மதுவில் விஷம் கலந்து கொடுத்து நண்பருடன் இணைந்து தந்தையை…

பள்ளிக்கு பக்கத்தில் மதுவிற்பனை… புகார் அளித்த பார்வையற்ற நபரை கொடூரமாக தாக்கிய போலீஸ்… வீடியோ வைரலான நிலையில் டிஜிபி அதிரடி ..!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே பள்ளிக்கு அருகே மது விற்பனை தொடர்பாக புகார் அளித்த மாற்றுத்திறனாளி நபரை போலீசார் கொடூரமாக…

மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்கிய விவகாரம்: 3 காவலர்கள் சஸ்பெண்ட்…திருச்சி டிஐஜி உத்தரவு.!!

புதுக்கோட்டை: விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே…

போர்க்களமாக மாறிய அன்னவாசல் பேரூராட்சி… பதவியை பிடிப்பதில் அதிமுக – திமுகவினரிடையே மோதல்… கல்வீசி தாக்குதல்.. போலீசார் தடியடி…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணை தலைவரை தேர்வு செய்வதற்கான…

காதல் என்ற போர்வையில் பாலியல் தொந்தரவு : பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில் இளைஞர் கைது

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார்…

பாய்ந்து வந்த காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு : ஜல்லிக்கட்டு களத்தில் நிகழ்ந்த சோக சம்பவம்…

புதுக்கோட்டை : திருநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூரில் உள்ள…

புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 11 வயது சிறுவன் பலி…துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது: தமிழக அரசு தகவல்..!!

புதுக்கோட்டை: சிறுவன் பலி எதிரொலியாக புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டி…

அரசுப்பள்ளியில் 3 மாத ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு… புதுக்கோட்டையில் வட்டாரக்கல்வி அலுவலகத்தை சூறையாடிய பெண் ஆசிரியர்..!!

புதுக்கோட்டை அருகே 3 மாத ஊதியத்தை வழங்காததால் ஆத்திரமடைந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை, வட்டாரக் கல்வி அலுவலகத்தை சூறையாடிய சம்பவம்…