தீவிரமடையும் கொரோனா 2வது அலை: சிகிச்சை மையங்களாக மாறும் ரயில் பெட்டிகள்…!!
புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது….
புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது….
புதுடெல்லி: அனைத்து மாநிலங்களுக்கு 6.69 லட்சம் பாட்டில் ரெம்டெசிவா் மருந்து அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த…
புதுடெல்லி: ஏப்ரல் 21 ம் தேதி பிரான்சில் இருந்து மேலும் 6 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைகிறது. இந்திய…
புதுடெல்லி: தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் உள்ள இந்தியா, நேபாளம், மியான்மர், தாய்லாந்து…
புதுடெல்லி: தீவிரமடைந்து வரும் கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி…
புதுடெல்லி: ஒரே நாளில் 421 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை, இந்தியாவில்…
புதுடெல்லி: தமிழ் புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு…
டெல்லி: நாடு முழுவதும் நேற்று தொடங்கிய டிக்கா உத்சவ் தடுப்பூசி திருவிழாவில், ஒரே நாளில் 27 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி…
புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் 137வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய…
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால்…
புதுடெல்லி: பயிர் சாகுபடிக்கான முக்கியக் கூட்டு உரங்கள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா…
புதுடெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக முதலமைச்சர்…
புதுடெல்லி: பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை இன்று செலுத்தி கொண்டார். இந்தியாவில் கொரோனா…
புதுடெல்லி: இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 2021ம்…
புதுடெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று…
குஜராத்: கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் டெல்லி, குஜராத்தில் வருகிற 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு…
புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஏப்.30ம் தேதி வரை டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5…
புதுடெல்லி: நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழ்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட அனுமதி அளிக்க வேண்டும் என…
புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம் செய்து ஜனாதிபதி குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். உச்சநீதிமன்றத்தின்…
புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மூன்று…
புதுடெல்லி: சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது….