புதுடெல்லி

உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்கும் ‘ஆபரேஷன் கங்கா’: 218 பேருடன் டெல்லிக்கு புறப்பட்டது 9வது விமானம்..!!

புதுடெல்லி: ஆபரேஷன் கங்காவின் மூலம் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. போர்க்களமாக மாறியிருக்கும்…

உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 250 இந்தியர்கள் மீட்பு…டெல்லி வந்தடைந்தது 2வது விமானம்: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வரவேற்பு..!!

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் சிக்கி தவித்த மேலும் 250 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம்…

‘முன்னறிவிப்பின்றி எல்லைப் பகுதிக்கு போகாதீங்க’: உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை..!!

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எல்லைப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன்…

குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்…அமலுக்கு வருகிறது புதிய விதி: மத்திய அரசு அறிவிப்பு..!!

புதுடெல்லி: இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருசக்கர வாகனங்களில்…

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்..!!

புதுடெல்லி: பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இந்தியாவில் 80 மற்றும் 90களில்…

படுத்த படுக்கையாக இருந்த 87 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை: சிசிடிவி வீடியோவால் சிக்கிய 30 வயது இளைஞர்..!!

டெல்லி: படுக்கையிலிருந்த 87 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

அடுத்த வாரத்தில் இந்தியா வருகிறது கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள்: இறுதிக்கட்ட பரிசோதனை தீவிரம்..!!

பிரான்சில் இருந்து கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளன. பிரான்சிடம் இருந்து…

சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சி: இந்தியாவின் ‘தேஜஸ்’ போர் விமானம் பங்கேற்பு..!!

புதுடெல்லி: சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் விமான கண்காட்சியில் இந்தியாவின் ‘தேஜஸ்’ போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான…

சர்வதேச பயணிகளுக்காக கொரோனா கட்டுப்பாட்டில் தளர்வு: கட்டாய தனிமை தேவையில்லை…மத்திய அரசு அறிவிப்பு..!!

புதுடெல்லி: இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியா வரும்…

டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: பரிசோதனையை நிறுத்த எய்ம்ஸ் முடிவு..!!

புதுடெல்லி: டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பரிசோதனையை நிறுத்த எய்ம்ஸ் மருத்துவமனை முடிவு செய்துள்ளது….

ஜே.என்.யு பல்கலைக்கழகத்திற்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்: பல்கலை., வரலாற்றில் இடம்பிடித்த தமிழ்ப்பெண்..!!

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக முதல்முறையாக சாந்திஸ்ரீ பண்டிட் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்….

பரபரப்பை கிளப்பும் நீட் விலக்கு மசோதா விவகாரம்: 3 நாள் பயணமாக டெல்லி புறப்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 7ம் தேதி 3 நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். தமிழக ஆளுநர்…

நாடு முழுவதும் ரசாயனம் இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் : மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் உரை..!!

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 2022-23 ஆம்…

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்: நாடாளுமன்றம் வந்தடைந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்….

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூடுகிறது: நாளை பட்ஜெட் தாக்கல்..!!

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. 2022ம் ஆண்டின் முதல் கூட்டமான பட்ஜெட் கூட்டத்தொடர் 2…

திருப்பூரில் அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கிய பெண்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பெருமைப்படுத்திய பிரதமர் மோடி..!!

புதுடெல்லி: அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கிய திருப்பூரை சேர்ந்த இளநீர் வியாபாரி தாயம்மாளுக்கு மன் கி பாத்…

நாட்டின் 85வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்..!!

புதுடெல்லி: ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி,…

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்: பிளான் வேலிடிட்டியை 30 நாட்களாக நீட்டிக்க TRAI உத்தரவு..!!

புதுடெல்லி: பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. செல்போன்…

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா ‘பாசிடிவ்’: வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்!!

புதுடெல்லி: துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல்…