சென்னையில் தானாக வடிந்த மழைநீர்… தாங்களே அகற்றிவிட்டதாக நாடகமாடும் திமுக அரசு… இன்றைக்கும் சென்னையில் படகு ஓடிக்கிட்டு தான் இருக்கு ; எடப்பாடி பழனிசாமி
சென்னையில் தானாக வடிந்த தண்ணீரை, தாங்களே அகற்றிவிட்டதாக திமுக நாடகமாடுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். வடகிழக்கு பருவமழை…