கனமழை

சென்னையில் தானாக வடிந்த மழைநீர்… தாங்களே அகற்றிவிட்டதாக நாடகமாடும் திமுக அரசு… இன்றைக்கும் சென்னையில் படகு ஓடிக்கிட்டு தான் இருக்கு ; எடப்பாடி பழனிசாமி

சென்னையில் தானாக வடிந்த தண்ணீரை, தாங்களே அகற்றிவிட்டதாக திமுக நாடகமாடுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். வடகிழக்கு பருவமழை…

தனித் தீவு போல காட்சியளிக்கும் சீர்காழி.. வெள்ளம் வடியாததால் மக்கள் அவதி : நாளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு…

மாரி நிலவரத்தை மாறி மாறி பேசும் திமுக அரசு.. களத்தில் இறங்கி வேலை செய்யுங்க : அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு…

122 ஆண்டுகளில் இல்லாத பேய் மழை.. நீரில் மூழ்கி சம்பா பயிர்கள் சேதம் : மேக வெடிப்பு காரணமா? வானிலை மையம் விளக்கம்!!

சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான…

பாலக் கட்டுமானத்தால் தடைபட்ட வெள்ளம்… 700 ஏக்கர் பரப்பளவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய அவலம் ; அதிகாரிகளின் அலட்சியம் என விவசாயிகள் குற்றச்சாட்டு!!

விருத்தாச்சலம் அருகே 30 கிராமத்தின் வடிகால் வாய்க்காலாக உள்ள, மாரி ஓடை தூர்வாராமல், அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால், சுமார் 700…

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை? முழு விபரம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர்…

கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ; சென்னையில் 20% கூடுதல் மழை… சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது…

இது வெறும் டிரெய்லர்தான்… 500 வரைக்கும் கூட போகலாம்… கவனமா இருங்க ; சென்னைக்கு தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அலர்ட்..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்….

‘இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?’ சென்னையில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை… வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி..!!

சென்னையில் இன்று அதிகாலை முதல் பலத்த சூறைக்காற்றுடன் தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும்…

நம்ம ராசி அப்படி… அன்னைக்கே கலைஞர் சொன்னார் : திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தண்ணீர் கஷ்டம் என்பது மறைந்து போகும் அளவிற்கு மழை வந்துள்ளது என ஈரோட்டில் திமுக…

கனமழையால் மிதக்கும் மண்டைக்காடு.. குடியிருப்பை காப்பாற்ற குழந்தை குட்டிகளுடன் மூட்டைகளில் மண் சுமக்கும் மக்கள்.. அதிர்ச்சி வீடியோ..!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த மழை வெள்ளம். வீடுகளில் புகாமல் இருக்க கொட்டும் மழையை பொருட்படுத்தாமல்…

தொடர் மழை.. எங்கும் தண்ணீர்… பூங்காவில் குளம் போல் தேங்கிய நீரில் ஆபத்தை உணராமல் குளியல் போட்ட குழந்தைகள்..! மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?…

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஜேஜே பூங்காவில் தேங்கிய மழை நீரில் குதூகலமாக குளியல் போடும் குழந்தைகள். கோவையில்…

தொடரும் கனமழை எச்சரிக்கை..! தமிழகத்தில் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 14-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, வடகிழக்கு பருவமழை…

சீர்காழியில் வாய்க்காலின் கரைகள் உடைப்பு… விளைநிலங்களில் புகுந்த மழைநீர் ; 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நாசம்… விவசாயிகள் கவலை..!!

மயிலாடுதுறை ; சீர்காழி அருகே முடவன் வடிகால் பிரிவு கரையில் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால், விளை நிலங்களில் உட்புகுந்த…

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… தண்ணீரில் சூழ்ந்த பள்ளங்கி கோம்பை கிராமம்… கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மக்கள்…!!

கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள்…

ஆரணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்… வாகனங்களை நிறுத்தி கழுவும் பொதுமக்களின் குசும்பு… எச்சரிக்கும் மாவட்ட நிர்வாகம்..!!

திருவள்ளூர் : ஆரணி ஆற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் தரைபால சாலைகள் மூழ்கிய நிலையில், ஆபத்தை உணராத கிராம மக்கள்…

சென்னையில் பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண் : மழை வெள்ளத்தில் மறைந்திருந்ததால் விபரீதம்.. உஷார் மக்களே!

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி முதல் துவங்கியது. வடகிழக்கு பருவமழையாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம்…

‘எங்கடா, இங்கிருந்த ரோட்ட காணோம்’… சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து : பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள்…!!

சென்னையில் வெள்ளத்தில் அரசுப் பேருந்து சிக்கிய நிலையில், அதில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னையில் நேற்று மாலை முதல்…

இலவச டோக்கன் விநியோகித்தும் குறைந்தது பக்தர்கள் கூட்டம் : விடாத மழையால் திருப்பதி திருமலையில் அவதி!!

திருப்பதி திருமலையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும்…

கடந்த 30 ஆண்டுகளில் நவ.,1ம் தேதி தான் பெஸ்ட்… இது சென்னையின் புதிய வரலாறு… வானிலை ஆய்வு மையம் தலைவர் சொன்ன விஷயம்..!!

சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் நவம்பர் 1 ஆம் தேதி பதிவான மழை கடந்த 30 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச…

தீவிரமடையும் கனமழை… 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது….