நாடாளுமன்ற தேர்தல்

அதிமுகவை பிளவுபடுத்த திட்டம் தீட்டிய பாஜக.. சபதத்தை நிறைவேற்றுவோம் ; அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்..!!

அதிமுகவை பிளவுபடுத்த பாஜகவினர் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா? ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? : முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்!

செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா? ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? : முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்!

படர்தாமரை உடலுக்கு கேடு… பிஜேபியின் தாமரை நாட்டுக்கே கேடு ; நடிகர் கருணாஸ் விமர்சனம்..!!!

படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பிஜேபியின் தாமரை இந்திய நாட்டுக்கே கேடு என்று நிலக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை…

மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சிதான் ; திமுக வேட்பாளர் கனிமொழி குற்றச்சாட்டு..!!

அரசியல் லாபத்திற்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தி மக்களைப் பிரிக்கக்கூடிய கட்சி பாஜக என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளர்…

‘மைக், லைட் ஆஃப் பண்ணியாச்சு’.. நள்ளிரவில் அண்ணாமலை வாக்குவாதம்… சூலூர் போலீசார் வழக்குப்பதிவு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இரவு 10.30 மணிக்கு மேல் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொள்வதாகக் கூறி, பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்திய…

அதிமுக கூட்டணி கட்சிக்கு மன்சூர் அலிகான் திடீர் ஆதரவு… தமிழர்களுக்கு மட்டுமே வேலை என அறிவிக்க முடியுமா..?

அதிமுக கூட்டணி கட்சியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான்…

அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தை சிதைக்கிறார் பிரதமர் மோடி ; திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் குற்றச்சாட்டு

அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தை சிதைத்து வருகிறார் பிரதமர் மோடி என்று வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்…

‘500 நாளாச்சு.. என்ன பண்ணுனீங்க’… காங்., வேட்பாளர் வாகனத்தை மறித்து விவசாயிகள் வாக்குவாதம்!!

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளரின் வாகனத்தை மறித்து கரும்பு விவசாயிகள் கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மக்களவைத்…

வியாபாரிகளிடையே வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ; விலைவாசியை குறைப்பேன் என வாக்குறுதி..!!

வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில், வியாபாரிகள் இடையே வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணியில்…

‘நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது..’ அடுத்த 5 நாட்கள் ரொம்ப முக்கியம் ; தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாமக தொண்டர்களுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்….

பொய்யும், பித்தலாட்டமும் தான் பாஜக… அராஜகத்தின் உச்சத்திற்கு முடிவு வந்திடுச்சு : செல்வப்பெருந்தகை!!

காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்…

எந்த வசதியுமே இல்ல… அமைச்சரின் சொந்தத் தொகுதியில் கருப்புக்கொடி ; திமுகவினர் மிரட்டுவதாக பொதுமக்கள் புகார்..!!

ஆத்தூர் அடிப்படை வசதிகள் செய்து தராதால் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக அமைச்சரின் சொந்த தொகுதியில்…

அமைச்சருக்கு பதிலாக நல்ல ஜோதிடராகலாம் ; அமைச்சர் உதயநிதி குறித்து ஜிகே வாசன் விமர்சனம்!!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருப்பதுக்கு பதில் நல்ல ஜோதிடர் ஆகலாம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே…

தேர்தலில் இபிஎஸின் மூவ்… கிளம்பிய கேள்வி… தடாலடியாக விளக்கம் கொடுத்து ஆப் செய்த நடிகை கவுதமி..!!

பெரிய கூட்டணி என்பது மக்களோடு போடும் கூட்டணி தான் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களோடு கூட்டணி வைத்துள்ளதாக…

ஆமாம், முதல்வருக்கு தூக்கம் போனது உண்மைதான்… ஆனால்… பாஜகவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி!!!

29 பைசா மோடி, தூத்துக்குடியில் கனிமொழி-யை ஆதரித்து தேர்தல் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை, காரணம்…

திருச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் திவ்யா வீட்டில் ஐடி ரெய்டு… ரூ.1 கோடி பறிமுதல் ; தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு!!

திருச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

‘ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியல… நீ வந்து அதிமுக-வை அழிக்கப் போறியா’… அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி!!

ஒரு எம்எல்ஏ, எம்பி பதவி கூட பார்க்காத நீயெல்லாம் அதிமுகவை பற்றி பேசுறீயா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு…

செந்தில் பாலாஜியால் திடீர் சிக்கல்!.. கரூரில் கரையேறுவாரா, ஜோதிமணி…?

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி எம்பிக்கும், அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்…

மனிதநேய மக்களாட்சி தொய்வின்றி தொடர… நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் ; கதிர் ஆனந்த் வாக்குசேகரிப்பு…!!

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,…

பழச நினைச்சு வருத்தப்படாதீங்க… இந்த முறை என் அண்ணன் வந்திருக்காரு ; சண்முக பாண்டியன் முதல்முறையாக பிரச்சாரம்..!!

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி சண்முக பாண்டியன்…

கரூர்-ல நீங்களா போட்டியிடுறீங்க…? ஜோதிமணி எங்கே..? திமுக எம்எல்ஏவை வறுத்தெடுத்த பொதுமக்கள்..!!

கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது யார் காந்தி ராஜனா..? ஜோதிமணி ஏன் வரவில்லை என்று பெண் ஒருவர் கேள்வி எழுப்பியது…