விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்… சிபிஐ-யிடம் வழக்கை ஒப்படைத்தால் மட்டுமே உண்மை வெளிப்படும்… எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் மட்டுமே உண்மை வெளிப்படும் என்று எதிர்கட்சி தலைவர்…
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் மட்டுமே உண்மை வெளிப்படும் என்று எதிர்கட்சி தலைவர்…
புதுச்சேரி : புதுச்சேரியில் அடுத்து வரும் 2026ல் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன்…
தஞ்சையில் தேர் விபத்து ஏற்பட்டு 11 பேர் உயரிழந்த சம்பவம் நடந்த பகுதிகளில் அமைச்சர் மற்றும் அதிமுகவினர் நேரில் சென்று…
தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு காரணமே, திமுக அரசின் நிர்வாகத் திறன்மையின்மை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில்…
கவர்னரின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து, திமுக அரசின் மீது அரசியல் சாசனத்தின் படி…
சென்னை : அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயரை மாற்றி, திமுக அரசு மீண்டும் செயல்படுத்தியிருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜெயலலிதா…
சென்னை : ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் தாக்க முயற்சி செய்த சம்பவம், தமிழக காவல்துறையின் மீது விழுந்த கரும்புள்ளி என்று…
சென்னை : எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்….
சென்னை: இந்தி மொழி விஷயத்தில் தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். அ.தி.மு.க….
கரூரில் நல்ல நிலையில் இருந்த சாலைகளை புதிதாக போட்டதாக கூறி சுமார் 3.5 கோடி வரை மோசடி செய்ததாக அதிமுக…
அதிமுகவிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் தலைவலியை கொடுத்து வந்த பொதுச் செயலாளர் பதவி வழக்கு ஒருவழியாக முடிவுக்கு…
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு…
கோவை: தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும் விதமாக கருப்பு சட்டை அணிந்து அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில்…
நாடாளுமன்றத் தேர்தல் வர இரண்டு ஆண்டுகள் இருக்கிறது மக்கள் மறந்து விடலாம் என்று சொத்து வரியை திமுக அரசு உயர்த்தியுள்ளது…
சென்னை : தமிழ்நாட்டில் சீரழிந்து வரும் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
கன்னியாகுமரி : தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகள் தந்த பெருமை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும்…
திருச்சி : கடந்த 10 மாதம் கொள்ளையடித்த பணத்தை துபாய்க்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் முதலீடு செய்துள்ளதாக எதிர்கட்சி தலைவர்…
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டுகளை எட்டவுள்ளது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு , அதாவது தேர்தலின் போது பல்வேறு…
சென்னை : நுழைவுத் தேர்வுக்கு பெயரளவில் எதிர்ப்புத் தெரிவிக்காமல், இதனை திரும்பப் பெறத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை திமுக அரசு…
தமிழகத்தில் விரைவில் ராமராஜ்ஜியம் நடக்கும், எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக ராமராஜ்ஜியத்தை கொடுக்கும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ…
தனது வெளிநாட்டு பயணம் குறித்து அவதூறான தகவலை வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி நிர்வாகத்தினர் 48 மணி நேரத்திற்கு பகிரங்க மன்னிப்பு…