கோவை

9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : காதலனுடன் அவரது நண்பரும் போக்சோவில் கைது

கோவை : கோவையில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவரது காதலன் மற்றும் நண்பரை போலீசார்…

கோழியை பிடிக்க வைத்த கூண்டில் சிக்கி சிறுத்தை பலி: வனத்துறையினர் தீவிர விசாரணை!!

கோவை: வால்பாறையில் கோழியை பிடிக்க வந்து கூண்டில் சிக்கிய சிறுத்தை பரிதாபமாக இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

கோவையில் தொடரும் யானைகளின் உயிர்பலி… சிறுமுகை வனச்சரகத்தில் ஆண் யானை சடலமாக மீட்பு.. வனத்துறையினர் விசாரணை

கோவை சிறுமுகை வனச்சரகத்தில் இறந்த நிலையில் 8 வயது ஆண் யானை கண்டறியப்பட்டது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்….

பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் மீது மரம் விழுந்து விபத்து… ஒருவரின் கால் துண்டிப்பு..! கோவையில் சோகம்….!

கோவையில் பத்திரப்பதிவு அலுவலகத்த்திற்கு வந்த நபர்கள் மீது மரம் விழுந்ததால் ஒருவரின் கால் துண்டான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

இரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள்… டன் கணக்கிலான மாம்பழம், சாத்துக்குடி அழிப்பு.. கோவையில் அதிகாரிகள் அதிரடி!!

கோவையில் இரசாயனம் மூலம் பழுக்க வைத்த 12 டன் மாம்பழம், 2 டன் சாத்துக்குடி அழிக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர்…

தாறுமாறாக ஓடிய இரும்பு கம்பி லோடு ஏற்றி வந்த டெம்போ… 43 ஆடுகள் உடல் நசுங்கி பலியான சோகம்..!!

கோவை வழுக்கல் அருகே சாலையில் சென்ற ஆடுகள் மீது இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 43…

தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு… 200க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்து போராட்டம்

கோவை: கோவை மாநகராட்சியில் சொத்து உயர்வை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு…

காட்டு பன்றியால் பறிபோன உயிர்… இருசக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்த உயிரிழப்பு

கோவை : காட்டுபன்றி குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….

திரைத்துறையின் நிலை மாற வேண்டும்… சினிமா விநியோகஸ்தர்களுக்கு ஒய்ஜி மகேந்திரன் வைத்த வேண்டுகோள்..!!

திரைப்பட உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சிறிய பட்ஜெட்டில், சிறிய நடிகர்கள் நடித்து உருவாகும் தரமான படங்களை வெளியிட முன் வரவேண்டும்…

இலங்கையில் இருந்து தப்பியோடிய முன்னாள் பிரதமர் ராஜபக்சே… கோவையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!!

கோவை: இலங்கையில் போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனி ஹெலிகாப்டரில் ஏறி தப்பியோடினார். இதனை கொண்டாடும்…

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர் : அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஒன்று கூடி திடீர் தர்ணா.. பொதுமக்கள் அவதி!!

கோவை : தனியார் பேருந்து ஓட்டுனர் அரசு பேருந்து ஓட்டுனரை மீது தாக்கியதால் அனைத்து அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள் காந்திபுரம்…

கோவைக்குள் நுழைகிறதா தக்காளி காய்ச்சல்? கோவை – வாளையார் எல்லையில் சுகாதாரத்துறையினர் தீவிர சோதனை!!

கோவை : கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சல் பரவாமல் தடுக்க கோவை – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது….

மணல் கடத்துபவர், தண்ணீர் லாரியை ஓட்டுபவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் இப்படிதா ஆகும் : திமுக அரசை விமர்சித்த அண்ணாமலை!!

பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கபட்ட யாரும், வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்கள் எனவும்,செய்திக்காக கருத்து சொல்வபவர்களுக்கு நான் எப்படி கருத்து…

குளிர்ந்தது கோவை…. காலை முதல் விட்டு விட்டு பெய்யும் மழை : மாணவர்கள், பொதுமக்கள் அவதி!!

கோவை : கோவை மாநகரில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கோடை…

உறவினருடன் செல்பி எடுத்த மனைவிக்கு கத்தி குத்து: கணவரை கைது செய்த போலீசார்…கோவையில் பரபரப்பு..!!

கோவை: கோவையில் உறவினருடன் செல்பி எடுத்த மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

கோவை மாநகராட்சியின் அலட்சியமா? பழிவாங்கும் நடவடிக்கையா?: முன்னாள் அமைச்சர் வீட்டின் அருகில் மூடப்படாமல் இருக்கும் பாதாள சாக்கடை பள்ளம்…மக்கள் அதிருப்தி..!!

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு இருக்கும் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் முறையாக பதிக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்….

தொழில்முனைவோர்களுக்கு உகந்த மாவட்டம் : கோவையில் உள்ள நிறுவனங்களுக்கு ஹேப்பி நியூஸ் கூறிய நிர்மலா சீதாராமன்!!

கோவை : பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை போல் கோவை ஸ்டார்ட் அப் நகராமாக வளரும் நம்பிக்கை உள்ளதாக ஒன்றிய நிதி…

தீ விபத்தில் சிக்கிய சிறுவன்…. உடல் நலம் தேறி வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் நடந்த சோகம்!!

கோவை : அரசு மருத்துவமனையில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை…

கோவை மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்தி கைதிகள் : ஜெயிலரிடம் போட்டுக் கொடுத்த சக கைதி மீது சரமாரி தாக்குதல்…!!

கோவை : கோவை மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்தியதை ஜெயிலரிடம் சொன்னதால் கோவை மத்திய சிறையில் கைதிகள் மோதி கொண்டனர்….

அன்னையர் தினத்தில் ரூ.1 இட்லி பாட்டிக்கு பரிசு: சொன்ன வாக்கை நிறைவேற்றிய ஆனந்த் மஹிந்திரா குழுமம்..!!

கோவை: அன்னையர் தினத்தில் இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்து ஆனந்த் மஹிந்திரா குழுமத்தினர் அவரது கனவை நிறைவேற்றினர். கோவை ஆலாந்துறையை…