கோவை

12 மாநகராட்சிகளை கைப்பற்றியது திமுக… கோவை, ஈரோடு, திருப்பூர் மாநகராட்சிகள் யாருக்கு..?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் தற்போது வெளியான முடிவுகள் வரையில், 12 மாநகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு…

மோசடி தேர்தல்: கோவையில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி…அதிமுக உட்பட 14 வேட்பாளர்கள் தர்ணா..!!

கோவை: தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுக வேட்பாளர் உட்பட 14 வேட்பாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால்…

கோவையில் வாக்கு எண்ணும் பணி திடீர் நிறுத்தம்.. பரபரப்பாக காணப்பட்ட எண்ணிக்கை மையம் : போலீசார் குவிந்ததால் பதற்றம்!!

கோவை : வாக்கு எண்ணும் மையத்தில் காவலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். கோவை அரசு…

தொண்டாமுத்தூரைக் கைப்பற்றியது திமுக… பேரூர், சமத்தூர் உள்பட முக்கிய பேரூராட்சிகளிலும் வெற்றி…!!

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளை திமுகவே கைப்பற்றியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்…

நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கை : கோவையில் போக்குவரத்து மாற்றம்… எந்த ரூட் தெரியுமா..??

கோவை : கோவையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தடாகம் சாலையில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்….

20 மாவட்டங்களில் ஒற்றை இலக்கு பாதிப்பு… தமிழக கொரோனா நிலவரம் தெரியுமா..?

சென்னை: தமிழகத்தில் இன்று 788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை..! அச்சம் அடைந்த பயணிகள்…

கோவை மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனச்சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம்…

நோபல் பரிசு பெற்ற ஐ.நா அமைப்புடன் ஈஷா புரிந்துணர்வு ஒப்பந்தம் : உணவு பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்!!

இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதுகுறித்து களப் பணி மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவும் ஈஷா…

‘வந்தாச்சு ஒட்டகப் பால் பண்ணை’: தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவையில் துவக்கம்..!!

கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பட்டதாரியான இவர் மக்களுக்கு பயன் பெரும் வகையில் ஒட்டக பால் பண்ணையை இன்று…

‘வாக்கு எண்ணும் மையத்திற்குள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அனுமதி இல்லை’: கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

கோவை: நாளை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம் என்றும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்…

கோவையில் 9 சுற்றுக்களாக வாக்கு எண்ணும் பணி : துணை ஆணையர் தலைமையில் அலுவலர்களுக்கு பயிற்சி!!

கோவை : கோவையில் நாளை வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில், வாக்கு என்ணும் அலுவலர்களுக்கு மாநகராட்சி கலையரங்கத்தில்…

வாக்கு எண்ணிக்கையின் போது கலவரத்தில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டம் : கட்சியினருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்!!

கோவை : கோவையில் நாளை வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில்…

நாளை வெளியாகிறது தேர்தல் முடிவுகள் : பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு!!

கோவை : கோவையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழக…

காக்கை கூட்டத்திடம் சிக்கித்தவித்த அரியவகை ஆந்தை: பத்திரமாக மீட்ட பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டு!!

பொள்ளாச்சி: கோட்டூரில் காக்கைகளிடம் சிக்கித் தவித்த ஆந்தையை மீட்ட பள்ளி மாணவிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டம்…

ஆயிரத்துக்குள் வந்த தினசரி பாதிப்பு… கொரோனாவில் இருந்து மீண்டு வரும் தமிழகம்…! இன்றைய கொரோனா நிலவரம்..!!

சென்னை : தமிழகத்தில் இன்று 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

வெற்றிபெற்றவர்களின் விவரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் : தேர்தல் சிறப்பு பார்வையாளரிடம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் மனு

கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கி, வெற்றி பெற்றவர்களின்…

மிளகு சாகுபடியில் 5 லட்சம் வரை லாபம் ஈட்டலாம்: ஈஷா நடத்திய பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் தகவல்..!!

சமவெளியில் மிளகு சாகுபடி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை கூடுதல்…

குடத்தினுள் மாட்டிக்கொண்ட நாயின் தலை…வெளியே எடுக்கமுடியாமல் தவித்த பரிதாபம்: வைரலாகும் வீடியோ..!!

கோவை: வெள்ளலூர் சந்தைகடை பகுதியில் குடத்தினுள் நாயின் தலை மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் வெள்ளலூர்…

கொலை என கண்டெக்கப்பட்ட ஓட்டுநரின் சடலம் : சிசிடிவி காட்சி மூலம் விபத்து என கண்டுபிடிப்பு!!

கோவை : தலையில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்த நிலையில், ஹேண்ட்பிரேக் போடாததால் ஓடிய…

கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் : பாதுகாப்பு பணியில் 3 அடுக்கு போலீசார்!!

கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு…

பி.பி.இ கிட் இல்லாமல் வாக்களித்த கொரோனா நோயாளிகள் : அதிகாரிகள் அலட்சியத்தால் தொற்று பரவும் அபாயம் …

கோவை: கோவையில் வாக்களிக்க வந்த கொரோனா நோயாளிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் இருந்ததால் கொரோனா தொற்று…