கோவை

கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கம்: மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார்..!!

கோவை: கோவை ப்ரூக் பாண்ட் சாலையில், உள்ள சீதாலட்சுமி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு…

அதிமுகவை பொய் வழக்குகளால் அழிக்க முடியாது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை : கடந்த 9 மாதகாலமாக தமிழகத்திற்கு ஒன்றும் செய்யாத திமுக முறைகேட்டின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது…

தமிழகத்தில் மேலும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..! 5 மாவட்டங்களில் பூஜ்ஜியம் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

உங்க பொண்டாட்டிக்கு சீட் கிடைக்க என்னைக் கேவலப்படுத்துவதா..? திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏவை சாடிய பெண் நிர்வாகி…!!!

கோவையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் இருதரப்பினரிடையே எழுந்த மோதலால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற…

கோவையில் குடிநீர், சாக்கடை, சாலை வசதியை மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி..!!

கோவை: கோவையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைவு படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சி…

களைக்கட்ட தயாராகும் ஈஷா மஹாசிவராத்திரி: இசை கலைஞர்களின் விவரங்கள் இதோ..!!

உலகளவில் புகழ்பெற்ற ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது. பல பிரபல தமிழ் படங்களில்…

கோவையில் தெருநாயை கட்டையால் தாக்கி கொன்ற கொடூரம்: சிசிடிவி வீடியோவால் தாய் மற்றும் மகன் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: கோவை அருகே தெரு நாயை அடித்து கொடூரமாக கொலை செய்தவர் மீதும் அவரது தாய் மீதும் போலீசார் வழக்குப்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திப்பு: கோவை நீதிமன்றம் உத்தரவு..!!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை வரும் ஏப்ரம் மாதம் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கோவை…

‘விமானத்தில் பறந்த காப்பக குழந்தைகள்’: நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி மகிழ்ந்த தன்னார்வலர்கள்..!!

கோவை: கோவையில் உள்ள சரணாலயம் என்ற காப்பகத்தில், உள்ள 15 குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் குழந்தைகளை விமானத்தில் பறக்கவைத்து…

ஒரே ஒரு மாவட்டத்தில் 3 இலக்கு கொரோனா பாதிப்பு… எந்தெந்த மாவட்டங்களில் எவ்வௌவு பாதிப்பு தெரியுமா..?

சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 507 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…

கோவையில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் : எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?

கோவை: கோவை மாநகரில் 355 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். இது…

நாயை கொன்று தரதரவென்று இழுத்துச் சென்ற கொடூரம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

கோவை : வடவள்ளி அருகே நாயை கொன்று தரதரவென்று இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

பெரியார் வேடமிட்டதால் குழந்தைக்கு கொலை மிரட்டல்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காவல் ஆணையரிடம் புகார்..!!

கோவை: பெரியார் வேடமிட்ட குழந்தையை கொன்று ரோட்டில் தொங்கவிட வேண்டும் என்று பேஸ்புக்கில் பதிவு செய்த நபரை கைது செய்ய…

‘உக்ரைனில் தவிக்கும் மகளை மீட்டு வந்து படிக்க வையுங்கள்’: கண்ணீருடன் செக்யூரிட்டி தந்தை கோரிக்கை.!!

கோவை: உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற தனது மகளை பத்திரமாக மீட்டு வந்து கோவையில் மருத்துவ படிப்பை படிக்க வைக்க…

அரசு துவக்கப்பள்ளியை தத்தெடுத்த தனியார் அறக்கட்டளை: ரூ.3 கோடி செலவில் பள்ளியை மேம்படுத்தும் பணிகள் துவக்கம்..!!

கோவை: கோவையில் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து மாணவ,மாணவிகள் பயிலும் அரசு துவக்கப்பள்ளியை தத்தெடுத்த தனியார் அறக்கட்டளை ரூபாய் 3 கோடி…

துணை தாசில்தாரின் பணி இடைநீக்கத்துக்கு கண்டனம்: கோவையில் வருவாய்த்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..!!

கோவை: கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் துணை தாசில்தார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் பணியை…

பிரிந்து வாழும் தாயை கட்டியணைத்த 5 வயது மகன்… மதுபோதையில் கொடூரமாகத் தாக்கிய தந்தையின் அதிர்ச்சி வீடியோ…!!!

கோவை மதுக்கரை அருகே 5 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய வீடியோ வைரல் ஆன நிலையில் மகனை தாக்கிய தந்தையை…

கோவை அரசுப்பள்ளி மைதானத்தில் திடீர் தீவிபத்து: ரூ.2 கோடி மதிப்பிலான செயற்கை புல் ரோல் எரிந்து நாசம்..!!

கோவை: ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைத்திருந்த சிந்தடிக் டர்ப் (செயற்கை புல்) ரோலில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 2…

கோவை, திருப்பூரைச் சேர்ந்த 15 மாணவிகள் உக்ரைனில் சிக்கி தவிப்பு … உடனே மீட்க முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வலியுறுத்தல்

சென்னை : உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவ, மாணவிகளை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய,…

உக்ரைனில் சிக்கி தவிக்கும் கோவை மாணவிகள்: பத்திரமாக மீட்டு தரக்கோரி பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை..!!

கோவை: கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் உக்ரைனில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களை மீட்டுத்தர அரசு…

‘எம்.ஜி.ஆர் பாட்டு போடலைன்னா பெட்ரோல் குண்டு வீசுவேன்’: கோவை அகில இந்திய வானொலி நிலையத்திற்கு மிரட்டல்..!!

கோவை: எம்.ஜி.ஆர் பாடல் ஒலிபரப்பாமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது என்றும், இதனால் உங்கள் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசுவோம்…