கோவை

ஆயிரத்துக்குள் வந்த தினசரி பாதிப்பு… கொரோனாவில் இருந்து மீண்டு வரும் தமிழகம்…! இன்றைய கொரோனா நிலவரம்..!!

சென்னை : தமிழகத்தில் இன்று 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

வெற்றிபெற்றவர்களின் விவரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் : தேர்தல் சிறப்பு பார்வையாளரிடம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் மனு

கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கி, வெற்றி பெற்றவர்களின்…

மிளகு சாகுபடியில் 5 லட்சம் வரை லாபம் ஈட்டலாம்: ஈஷா நடத்திய பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் தகவல்..!!

சமவெளியில் மிளகு சாகுபடி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை கூடுதல்…

குடத்தினுள் மாட்டிக்கொண்ட நாயின் தலை…வெளியே எடுக்கமுடியாமல் தவித்த பரிதாபம்: வைரலாகும் வீடியோ..!!

கோவை: வெள்ளலூர் சந்தைகடை பகுதியில் குடத்தினுள் நாயின் தலை மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் வெள்ளலூர்…

கொலை என கண்டெக்கப்பட்ட ஓட்டுநரின் சடலம் : சிசிடிவி காட்சி மூலம் விபத்து என கண்டுபிடிப்பு!!

கோவை : தலையில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்த நிலையில், ஹேண்ட்பிரேக் போடாததால் ஓடிய…

கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் : பாதுகாப்பு பணியில் 3 அடுக்கு போலீசார்!!

கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு…

பி.பி.இ கிட் இல்லாமல் வாக்களித்த கொரோனா நோயாளிகள் : அதிகாரிகள் அலட்சியத்தால் தொற்று பரவும் அபாயம் …

கோவை: கோவையில் வாக்களிக்க வந்த கொரோனா நோயாளிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் இருந்ததால் கொரோனா தொற்று…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : ஜி.சி.டி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

கோவை: வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த நிலையில், கோவையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைத்து ஜி.சி.டி பொறியியல் கல்லூரிக்கு எடுத்து…

ஆயிரத்தை நெருங்கிய கொரோனா …. இன்றைய தமிழக பாதிப்பு நிலவரம் தெரியுமா..?

சென்னை: தமிழகத்தில் இன்று 1,051 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…

கடமை தவறிய பிரபலங்கள்..! வாக்களிக்க வராதவர்கள் இத்தனை பேரா..?

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. அரசியல் தலைவர் முதல் திரை பிரபலங்கள் வரை…

வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக அறிவிப்பு : கோவையில் பல்வேறு இடங்களில் கால்கடுக்க காத்திருந்த வாக்காளர்கள் சாலை மறியல்!!

கோவை : கோவையில் வாக்களிக்க அவகாசம் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

ஒரே மையத்தில் அதிகளவு வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால் கூட்ட நெரிசல் : நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல்..!!

கோவை: கோவையில் ஒரே வாக்கு மையத்தில் அதிகளவில் பொதுமக்கள் சேர்க்கப்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…

கோவையில் இத்தனை வாக்குச்சாவடி மையங்களில் பிரச்சனையா? மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல்!!

கோவை : கோவை மாவட்டத்தில் ஏழு இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்….

கோவையில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்: ஜனநாயக கடமையாற்றிய அதிமுக வேட்பாளர்..!!

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் தனது வாக்கினை பதிவு…

வீட்டில் வைத்து பணம் விநியோகித்த திமுகவினர்: முற்றுகையிட்ட அதிமுக தொண்டர்கள்…கோவையில் மீண்டும் பரபரப்பு..!!

கோவை: கோவை இடையர்பாளையம் பகுதியில் பணம் வழங்கிய திமுக.,வினரை அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூர் 93…

வாக்களித்தார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் : கோவையில் திமுக – பாஜகவினரிடையே வாக்குவாதம்..!!

கோவை : கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள சி.எம்.எஸ். பள்ளியில் வானதி சீனிவாசன் வாக்களித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான…

வாக்குச்சாவடிக்கு அருகில் பணம் விநியோகிக்கும் திமுக: கோவையில் அ.தி.மு.க, பா.ஜ.க.,வினர் போராட்டம்..!!

கோவை: கோவை 63வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி மையத்திற்கு அருகிலேயே தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு பணம் விநியோகித்து வருவதாக கூறி…

கோவையில் மேயர் பதவி உட்பட அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றும்: வாக்களித்த பின் எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!

கோவை : கோவையில் மேயர் பதவி உட்பட அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர்…

வீல் சேரில் வந்து வாக்களித்த 95 வயது முதியவர்: ஜனநாயக கடமையாற்றியதாக மகிழ்ச்சி..!!

கோவை : கோவையில் 95 வயது முதியவர் ஒருவர் நடக்க முடியாத சூழலிலும், வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து, அதிகாரிகள் வழங்கிய…

கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு ‘விறு விறு’: பாதுகாப்பு பணியில் 4,500 போலீசார்…436 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை..!!

கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கியுள்ளது. மொத்தம் 3,366 பேர் போட்டியிடும் சூழலில் தேர்தல்…

கோவையில் அராஜகம் செய்து வன்முறையை தூண்டி வெற்றி பெற நினைக்கிறது திமுக : விடுதலையான பின் எஸ்.பி.வேலுமணி பகீர் குற்றச்சாட்டு

கோவை: கோவையில் திமுக.,வினர் அராஜகம் செய்து வெற்றி பெற நினைக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் கரூரில்…