காஞ்சிபுரம்

அலகு குத்தி கிரேன் மூலம் 30 அடி அஜித் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர் : வைரலாகும் வீடியோ!!

காஞ்சிபுரத்தில் 30 அடி அஜித் கட் அவுட்டிற்கு அலகு குத்தி மாலை அணிவித்து பூசணிக்காய், தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்து…

‘நாங்கதான் ஆளுங்கட்சி.. நீங்க விலகுங்க’.. பொங்கல் பரிசு வழங்கிய பாமக கவுன்சிலரை தடுத்து நிறுத்தி திமுக வட்டச்செயலாளர் அடாவடி..

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வில் ரேஷன் கடையை கைப்பற்றி தனக்கு…

5 வருடமாக காதலித்துவிட்டு பெண்ணை கழட்டி விட்ட விஏஓ : காதலிக்கு திருமணமாவதை தடுக்க இழிவான செயல்..!!

காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு, வேறொரு நபருடன் திருமணம் நிச்சயத்த நிலையில், திருமணம் நின்று போக காரணமான கிராம நிர்வாக…

டிப்பர் லாரி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு.. பேருந்து நிறுத்ததில் திமுக பிரமுகரின் மகன் வெறிச்செயல் : காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அருகே டிப்பர் லாரி உரிமையாளரை திமுக பிரமுகரின் மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பாலு செட்டி சத்திரம்…

‘ஏழைகளுக்கு இப்படியா வீடு கட்டி கொடுப்பீங்க… வேற ஆட்களே கிடைக்காது-னு நினைப்பா..?’ ; திமுக ஒப்பந்ததாரரை வெளுத்து வாங்கிய ஆட்சியர்!!

காஞ்சிபுரம் ; ஏழைகளுக்கு அரசு தரப்பில் கட்டிக் கொடுக்கும் வீடுகள் தரமற்ற முறையில் கட்டியதாக திமுக ஒப்பந்ததாரரை மாவட்ட ஆட்சியர்…

‘எல்லாம் விஜய்யின் முடிவுதான்’… காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடிகர் விஜய்யின் தாயார் பேட்டி!!

நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், வாரிசு திரைப்படம் வெற்றி…

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட ‘யாத்ரி நிவாஸ்’ 18 மாதங்களுக்குப் பிறகு திறப்பு; பராமரிப்பு பணியில் மெத்தனம்.. பக்தர்கள் முகம் சுளிப்பு!!

கோயில் நகரம் எனப்படும் காஞ்சிபுரத்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக பார்க்கிங் வசதியுடன் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட யாத்ரி…

கஞ்சா வாங்க பணம் கேட்டு அடாவடி… மளிகை கடைக்காரரை தாக்கிய செல்போன், ரொக்கம் பறிப்பு… 7 பேருக்கு வலைவீச்சு!!

காஞ்சிபுரம் நகர் பகுதியில் பட்டா கத்தியுடன் வலம் வந்த கஞ்சா போதை இளைஞர்கள் “கஞ்சா வாங்க பணம்” கேட்டு வழியில்…

கத்தி முனையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: ஆண் நண்பர் உள்பட 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை..!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி முனையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்….

புறம்போக்கு நிலத்தை காட்டச் சொல்லி விஏஓவுக்கு மிரட்டல் ; கணவருடன் தலைமறைவான திமுக பெண் கவுன்சிலர்.. வைரலாகும் வீடியோ!!

ஊத்துக்காடு கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வைரலான நிலையில், திமுக…

இந்திரா காந்தி சிலையை அகற்ற முயன்ற அதிகாரிகள் ; காங்கிரஸாரின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக பணி நிறுத்தம்

காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள இந்திரா காந்தி சிலையை அகற்ற முற்பட்டதால் தேசிய…

மழைக்கு குட்-பை… ஊட்டியைப் போல மாறிய காஞ்சி ; கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி..!!

காஞ்சிபுரத்தில் கடும் பனிபொழிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காஞ்சிபுரம்…

குரூப் 1 தேர்வுக்கு வர தாமதம்… அனுமதி மறுப்பால் தேர்வர்கள் விரக்தி ; ஹால் டிக்கெட்டுக்களை கிழித்தெறிந்ததால் பரபரப்பு!!

காஞ்சிபுரம் ; குரூப் 1 பிரிவில் உள்ள பல நிலைகளுக்கு தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மன…

பெட்ரோல் குண்டுவீசி, அரிவாளால் வெட்டி ஊராட்சி மன்ற தலைவர் கொடூரக்கொலை ; சென்னையில் அதிபயங்கரம்!!

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் அருகே மாடம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவரை, பெட்ரோல் குண்டுவீசி, அரிவாளால் மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த…

‘நீ எப்படி இந்த பதவியில் நீடிக்கின்றாய் பார்த்து விடுவோம்’… காங்கிரசைச் சேர்ந்த துணை மேயருக்கு மிரட்டல் விடுத்த திமுக மாமன்ற உறுப்பினர்..!!

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயருக்கும், மக்களுக்கும் மிரட்டல் விடுத்த திமுக கட்சியை சேர்ந்த மாமன்ற…

சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம்… வேகமாக சாலையில் சீறிப்பாய்ந்த கார்.. சாலையில் வாகனங்களை குறுக்கே போட்டு தெலங்கானா கும்பலை மடக்கி பிடித்த போலீஸ்..!!

காஞ்சிபுரம் அருகே பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப வந்த வாலிபர் தெலுங்கானா நபர்களால் கடத்தல் சம்பவம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

‘தண்ணீர் தேங்கியே இருக்கு… சீக்கிரம் அப்புறப்படுத்துங்க’ : மழை நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம்…

6 பேரின் விடுதலை மீது அதீத நம்பிக்கை இருந்துச்சு.. இன்று தான் எங்களுக்கு நன்னாள் ; பேரறிவாளன் நெகிழ்ச்சி..!!!

பேரறிவாளன் மற்றும் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் காஞ்சிபுரம் செங்கொடி நினைவிடத்தில் ஆறு பேர் விடுதலை பெற்றதை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தினார்….

தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்து குளிர்சாதனப் பெட்டி வெடித்து விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கோதண்டராமன் நகர் , ஜெயலக்ஷ்மி தெருவில் ஆர் ஆர் பிருந்தாவன் அப்பார்ட்மெண்டில்,இன்று நடைபெற்ற விபத்தில்…

இடுகாட்டில் பால்வாடி கட்டிடமா..? அமைச்சருக்கு தெரிஞ்சுதான் இதெல்லாம் நடக்குதா..? திமுக ஊராட்சி மன்ற தலைவிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு..!!

காஞ்சிபுரம் ; இறந்தவர்களின் சடலங்களை புதைக்கும் இடுகாட்டின் மீது அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு ஐயப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட மக்கள்…

கத்தி, கடப்பாறையுடன் வங்கிக்கு வந்த கும்பல்.. காவலாளியை தாக்கி கழிவறையில் கட்டி வைத்து கொள்ளை முயற்சி..!!

சாலவாக்கம் அருகே பாதுகாவலரை கடுமையாக தாக்கி கழிவறையில் அடைத்து வைத்து விட்டு, வங்கியில் மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம்…