திமுக அமைச்சர்கள் தான் உண்மையான அடிமைகள்…உதயநிதிக்கு அமைச்சரானது எப்படி..? கேபி முனுசாமி கடும் விமர்சனம்..!!
எங்களை பாஜகவின் அடிமை என கூறும் திமுகவில் ஜனநாயகம் உள்ளதா..? என்றும், திமுகவில் உள்ள தலைவர்கள் அடிமையாக நடத்தப்படுவதாக முன்னாள்…
எங்களை பாஜகவின் அடிமை என கூறும் திமுகவில் ஜனநாயகம் உள்ளதா..? என்றும், திமுகவில் உள்ள தலைவர்கள் அடிமையாக நடத்தப்படுவதாக முன்னாள்…
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குபதிவு செய்ததை கண்டித்து,சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….
மின்வேலியில் சிக்கி தாய் யானைகள் உயிரிழந்த நிலையில், அதன் இரு குட்டிகளை பிற யானை கூட்டத்துடன் சேர்த்த வனத்துறையினர், அதனை…
இந்தியாவிற்கே பெருமை சேர்த்த யானை குறும்படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி அளிப்பதாக The Elephant Whisperers ஆவணக் குறும்படத்தில் யானை பாகன்…
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ராசி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சரண்யா (வயது 32). இவர் தனது…
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் மட்மே சிறந்த ஆட்சியை தர முடியும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர்…
கரூரில் திருமணமாகி இரண்டு வாரத்துக்குள் இளம்பெண் ஒருவர் உருக்கமான வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
தருமபுரி ; பாலக்கோடு அருகே மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் உள்ள பென்ச், சேர் உள்ளிட்ட…
50 வயதில் சமையலுக்காக youtube channel ஆரம்பித்து 4 லட்சம் சந்தாதாரர்களையும் 6 கோடியே 73 லட்சம் பார்வையாளர்களையும் பெற்ற…
தருமபுரி ; மாரண்டஅள்ளி அருகே விவசாய தோட்டத்திற்கு வைத்த மின் வேலியில் மூன்று காட்டு யானைகள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த…
விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு விசைத்தறியாளர்கள் நன்றி…
மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருப்பதாகவும், அதற்காகவே இந்த மாதிரி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுவதாக கரூரில் நடைபெற்ற…
தமிழகத்தில் நீட் தேர்வு ஒருபோதும் ரத்து செய்யப்படாது என்றும், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாக உள்ளதாக பாஜக மாநில…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 7 பேர் வெறும் ஒரு வாக்குகள் மட்டுமே வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது….
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…
கெட்டுப்போன பால்கோவா, வெஜ் ரோலில் கிடந்த ஆணி கிடந்த நிலையில், சேலத்தில் செயல்பட்டு வந்த சென்னை கேக்ஸ் பேக்கரி கடையில்…
சேலம் ; சேலம் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு…
வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசு பொருட்கள் வழங்குவதாக திமுகவினர் மீது அதிமுகவினர் புகார் கூறியதால் இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வாக்காளர்கள் நீண்ட வரிசையில்…
தமிழகமே உற்று நோக்கி வந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது….
தமிழகமே உற்று நோக்கி வந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை…