சேலம்

மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து படுத்து தூங்கிய போதை ஆசாமி; பதறிப்போன மூதாட்டி… வீதியில் தூக்கி வீசிய பொதுமக்கள்..!!

அதியமான் கோட்டை அருகே வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் மது போதையில் திறந்திருந்த வீட்டில் நேரடியாக உள்ளே சென்று படுத்து…

வேலை நேரத்தில் புடவையை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள்.. வரி செலுத்த வந்தவர்கள் அதிருப்தி ; வைரலாகும் வீடியோ..!!

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையத்தில் வேலை நேரத்தில் வரி வசூல் விட்டுவிட்டு புடவையை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களின்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி… விரக்தியடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்!!

கரூரில் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…

‘அம்மா வாங்கம்மா…’ கதறி அழுத பிள்ளைகள்’… 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!!

கரூர் ; கரூரில் 4 மணி நேரத்திற்கு மேலாக 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி பெண்மணி ஒருவர்…

காட்டு யானையிடம் குடிபோதையில் சேட்டை செய்த நபர்… வைரலான வீடியோ.. இறுதியில் நடந்த சம்பவம்..!!

தர்மபுரி ; சாலையோரம் நின்றிருந்த காட்டு யானையிடம் குடிபோதையில் இருந்த நபர் செய்த செயல் வைரலான நிலையில், வனத்துறையினர் ஆக்ஷனில்…

தனியார் தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாட சென்ற சகோதரர்கள்… 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் ; போலீசார் விசாரணை!!

தனியார் தீம் பார்க் தண்ணீரில் விளையாடிய 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

திருட்டுத்தனமாக மின் வேலி அமைத்த போது சோகம் : காட்டுப் பன்றிக்காக வைத்த வேலியில் சிக்கி இளைஞர் பலி!!!

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள சூடானுர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனிராஜ் என்பவரின் மகன் நவீன் வயது 30….

ஒரு விக்கெட் அவுட்… அமைச்சரவையில் இருந்து PTR-ஐ தூக்காததற்கு காரணமே இதுதான் ; எடப்பாடி பழனிசாமி சொன்ன ரகசியம்..!!

ஆவினில் முறைகேடு நடந்திருப்பதால் தான் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் கெங்கவல்லி…

நின்றபடி ஓட்டும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்… சேலம் என்ஜினியரிங் மாணவர் கண்டுபிடித்து சாதனை ; தயாரிப்பு செலவு இவ்வளவு தானா..?

சேலத்தில் நின்றபடி ஓட்டும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடித்து அசத்தி உள்ளார்.. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே எழுமாத்தனூர்…

‘பஸ்ல ஓசியில் பயணமா..?’ அன்று அமைச்சர் பொன்முடி… இன்று அமைச்சர் பன்னீர்செல்வம் ; மீண்டும் வெடித்த சர்ச்சை!!

தருமபுரி ; பொம்மிடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்களை பார்த்து ஓசியில் பஸ்ஸில் பயணம் செய்கிறீர்களா..? என அமைச்சர் பன்னீர்செல்வம் கேள்வி…

சரிந்து போன மின்கம்பத்தை கயிறு கட்டி பாதுகாக்கும் மின்வாரிய அதிகாரிகள்… மக்களின் உயிரில் அலட்சியமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியில் மின்கம்பத்திற்கு கயிறு கட்டி மின்வாரிய அதிகாரிகள் பாதுகாத்து வரும்…

உல்லாசமாக இருக்கும் போது இடையூறு செய்த குழந்தை… கள்ளக்காதல் ஜோடி செய்த கொடூரம்!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் மல்லேஷ் என்பவர் தங்கி செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார் . அதே…

மேடை ஏறும் போது திடீரென கீழே விழுந்த அமைச்சர் கேஎன் நேரு… பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச் சென்ற நிர்வாகிகள்..!!

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மேடை ஏறும் போது நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

கஞ்சா விற்பனையில் கொடிகட்டி பறந்த திமுக பிரமுகரின் மகன்.. கூட்டாளிகளோடு மடக்கி பிடித்த போலீசார்..!!

தர்மபுரி ; பொம்மிடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக திமுக பிரமுகரின் மகன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்….

உயிரை கையில் பிடித்து தப்பிச் சென்ற விஏஓ… அரசு வெளியிட்ட அறிவிப்பு : கிராம நிர்வாக அதிகாரிகள் ஷாக்!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் பட்டப் பகலில் கனிம வளம் கும்பலால் படுகொலை…

மேலும் ஒரு கிராம நிர்வாக அலுவலரை கொல்ல முயற்சி.. கனிமவள கொள்ளை கும்பல் அட்டூழியம் ; தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி

தர்மபுரி மாவட்டத்திலும் கனிம வள கொள்ளையை தடுக்க முயற்சித்த கிராம நிர்வாக அதிகாரியை நள்ளிரவில் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும்…

உயிரை கையில் பிடித்து ஓடிய விஏஓ… கனிமவள கொள்ளையர்கள் வெறிச்செயல் : தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் மெணசி கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இளங்கோ. இளம் வயதுடைய இவர் துணிச்சலானவர். இவர்…

பில்லி, சூனியம் என கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் லட்சம் லட்சமாக கறந்த சாமியார்… எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார்!!

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியாண்டார் வீதியில் வசிப்பவர் ஜான்சிராணி. அருகில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது…

பொங்கியெழுந்த பெண்கள்… சந்து மதுபானக்கடையை அடித்து நொறுக்கி ஆவேசம் : சாலையில் ஆறு போல ஒடிய சரக்கு!!!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை கிராமங்களான பூதிநத்தம். பெரியூர், பிக்கிலி, கொல்லப்பட்டி,…

‘ஒன்னே கால் வருஷமாச்சு.. ஒரு வசதியும் செய்து கொடுக்க முடியல’ ; விரக்தியில் பதவியை ராஜினாமா செய்த திமுக கவுன்சிலர்..!!

கரூர், பள்ளப்பட்டி நகர் மன்ற கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து திமுக கவுன்சிலர் ராஜினாமா கடிதம் வழங்கியதால்…

நிலத்தை அளக்க லஞ்சமா? சர்வேயர்களுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு பவானிசாகர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி தலைமையில் வருவாய் வட்டாட்சியர் மற்றும்…