tiruvallur

கண்ணில் பட்டவர்களை எல்லாம் விரட்டி விரட்டி வெட்டிய போதை ஆசாமிகள்… 12 பேருக்கு அரிவாள் வெட்டு… சென்னையில் அதிர்ச்சி!!!

ஆவடி அருகே பெண்களை ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்ட தாய், மகன்கள் உள்பட 12 பேரை சரமாரியாக போதை ஆசாமிகள் வெட்டிய…

லிஃப்ட்டில் வைத்து அக்காவிடம் அத்துமீறல்.. காவல்நிலையம் முன்பே ஆடிட்டர் அடித்துக் கொலை ; தம்பி கைது..!!

அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தனியார் ஸ்ரீராம் இன்சுரன்ஸ் நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

ஆந்திர நடிகைக்கு மட்டும் சிறப்பு தரிசன அனுமதியா…? திருத்தணி முருகன் கோவிலில் தமிழக பக்தர்கள் வாக்குவாதம்..!!

ஆந்திர நடிகைக்கு மட்டும் சிறப்பு தரிசன அனுமதியா…? திருத்தணி முருகன் கோவிலில் தமிழக பக்தர்கள் வாக்குவாதம்..!!

ரூ.200-னு சொன்னாங்க… ஆனா ரூ.150 தான் தராங்க… காங்., வேட்பாளரின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த பெண்கள் முனுமுனுப்பு..!!!

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரத்திற்கு ரூ.200 என அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு ரூ.150 கொடுத்ததாக முனுமுனுத்தபடி செல்லும் வீடியோ காட்சிகள்…

மக்கள் மற்றும் விவசாயிகள் மீது பிரதமர் மோடிக்கு மட்டுமே அக்கறை… நலத்திட்டங்களை பட்டியலிட்டு அண்ணாமலை வாக்குசேகரிப்பு

திருவள்ளூர் மாவட்டத்திற்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தி உள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை…

தமிழில் உறுதிமொழியை படிக்க முடியாமல் திணறிய திருவள்ளூர் நா.த.க. வேட்பாளர்… இது சீமானுக்கு தெரியுமா..? என கிண்டல்!! (வீடியோ)!!

வேட்புமனு தாக்கலின் போது தமிழில் உள்ள உறுதிமொழியை படிக்க முடியாமல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திணறிய சம்பவம் பெரும்…

நகை அடகு கடையில் 225 பவுன் அபேஸ்… ராஜஸ்தான் தப்பியோடிய ஊழியர் ; கைது செய்து சிறையில் அடைப்பு..!!

திருவள்ளூர் பொன்னேரி அருகே அடகு கடை உரிமையாளர் உடல்நிலை சரியில்லாததால் ஊழியரை அடகு கடையை பார்த்துக்கொள்ளக் கூறிய நிலையில், பொதுமக்களின்…

தொடர் மோசடி… திமுகவைச் சேர்ந்த உளுந்தை ஊராட்சிமன்ற தலைவர் கைது… நள்ளிரவில் புழல் சிறையில் அடைப்பு…!!!

திமுகவைச் சேர்ந்த உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் தொடர் மோசடி புகார்களை தொடர்ந்து, போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை…

பஞ்சாயத்து தலைவர் மீது ரூ.45 லட்சம் முறைகேடு புகார்… துணைத் தலைவர் உள்பட வார்டு உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா…!!

திருவலாங்காடு ஒன்றியம் அருங்குளம் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் 45 லட்சம் முறைகேடு செய்ததாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வார்டு…

மாயமான நெசவு தொழிலாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம்… கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவி… விசாரணையில் பகீர்..!!

திருவள்ளூர் ; கும்மிடிப்பூண்டி அருகே மாயமான நெசவு தொழிலாளி கொலை வழக்கில் புதிய திருப்பமாக, மனைவியும், அவரது கள்ளக்காதலனும் போலீசாரால்…

குடிக்கு அடிமையான கணவன்… கள்ளக்காதலில் விழுந்த மனைவி… காட்டுப்பகுதியில் போட்ட ஸ்கெட்ச் ; போலீசார் விசாரணையில் அம்பலம்..!!

திருவள்ளூர் அருகே குடிக்கு அடிமையான கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்து மனைவி தீர்த்து கட்டிய சம்பவம் பெரும்…

‘தனித்தொகுதி எம்எல்ஏ என்பதால் இப்படியா..?’.. நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் அதிருப்தி… எம்எல்ஏவை சமாதானம் செய்த ஆட்சியர்!!

ஆட்சியரை சந்திக்க கால தாமதம் ஏற்பட்டதால் அலுவலகத்தை விட்டு வெளியேறிய புரட்சி பாரதம் கட்சியின் தலைவரை மாவட்ட ஆட்சியர் கீழே…

குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்பு… கள்ளக்காதலி செய்த செயலா..? போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி அருகே குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது பரிதாபமாக…

மின்சாரம் தாக்கி லைட்மேன் உயிரிழப்பு … சினிமா படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சோகம் ; போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் ; செங்குன்றத்தில் சினிமா படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கியதில் லைட்மேன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… திருமணமாகி 11 மாதங்களில் நடந்த சோகம் ; கூண்டோடு சிக்கும் கணவன் குடும்பத்தினர்..!!!

பொன்னேரி அருகே திருமணமாகி 11மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத் தொடர்ந்து, மணமகனின் வீட்டார் மீது…

‘அழுதுகிட்டே இருந்தான் கொன்னுட்டேன்’… 7 வயது சிறுவனை கடத்திய வழக்கில் அதிர்ச்சி ; இளம்பெண் அளித்த பகீர் வாக்குமூலம்…!!

மாதர் பாக்கம் பல்லவாடா கிராமத்தில் காணாமல் போன 7 வயது சிறுவன் ஆந்திர மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு மூட்டையில் கட்டி…

எண்ணூரில் இருந்து பழவேற்காட்டிற்கு பரவிய கச்சா எண்ணெய் படலம் : உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை

சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காட்டிற்கு கச்சா எண்ணெய் படலம் பரவிய நிலையில், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை…

வண்டலூர் சாலையில் பைக் ரேஸ்… வீலிங் செய்து ஆபத்தான பயணம்.. இளைஞர்களை கொத்தாக தூக்கிய போலீசார்..!!

மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களின் இருசக்கர வாகனங்கள்…

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலன் வெட்டிக் கொலை ; பெண் கைது.. 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

கள்ளக்காதலுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி…

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புக்கு கல்தா… புழல் சிறையில் பெண் கைதி தப்பி ஓட்டம்… 2 சிறை வார்டன்கள் சஸ்பெண்ட்!!

புழல் மத்திய சிறையில் பெண் கைதி ஒருவர் தப்பி சென்ற சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கர்நாடக…

இன்னமும் வடியாத வெள்ளம்… படகு மூலம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் ; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வெள்ளம் இன்னும் வடியாததால், பொதுமக்கள் படகு மூலம் பயணித்து வருகின்றனர். மிக்ஜாம் புயல்…