trichy

திருச்சி மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை.. கைதிகளிடம் இருந்து 60 செல்போன்கள் பறிமுதல்!

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் மாநகர போலீசார் திடீர் சோதனை செய்ததில் 60 செல்போன்கள்…

பிளவுகளை கடந்து அதிமுக நிச்சயம் ஒன்றிணையும்… மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும் : சசிகலா உறுதி..!!!

பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணைந்து, அம்மாவின் ஆட்சி உருவாகும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

பாரில் நண்பர்களுடன் மது அருந்தும் போது தகராறு.. இளைஞரை கொன்ற நண்பர்கள் ; கொலையாளிகளுக்கு வலைவீச்சு..!!

திருச்சி : திருச்சி உறையூர் பகுதியில் குடிபோதை தகராறில் நண்பர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை போலீசார்…

காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்… 50 ஏக்கருக்கு மேல் வாழைகள் சேதம் ; விவசாயிகள் வேதனை…!!

திருச்சி : திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பெரியபள்ளிபாளையத்தில் காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறந்ததால் 50 ஏக்கருக்கு…

முக்கொம்பு அணைக்கு 2 லட்சம் கனஅடி நீர் வருகை ; 250 ஏக்கர் வாழை சேதம்.. பொதுமக்கள் முகாம்களில் தங்கவைப்பு

திருச்சி : முக்கொம்பு அணைக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 250 ஏக்கர் வாழை…

கரைபுரண்டோடும் காவிரி ஆறு… குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் மாயம்.. நீண்ட தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு

திருச்சி : காவிரி குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீர் மூழ்கி மாயமான நிலையில், சடலமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்….

திமுக அரசு மீது மக்களுக்கு கோபம்.. நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் : முன்னாள் அமைச்சர் தங்கமணி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும், மக்கள் திமுக அரசு மீது கோபத்தில் உள்ளார்கள்…

திருச்சி மத்திய சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ; 2வது நாளாக நடக்கும் சோதனையில் செல்போன், பணம் பறிமுதல்

திருச்சி : திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மத்திய…

2 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்கு பழி… அண்ணனை கொலை செய்தவரை அதே இடத்தில் கொலை செய்த தம்பி… தஞ்சையில் சம்பவம்!!

அண்ணனை கொலை நபரை அதே இடத்தில் 2 வருடத்திற்கு பிறகு வெட்டி பழிக்கு பழி தீர்த்த தம்பி, ஊர்மக்களின் முன்பு…

திமுக மட்டுமல்ல… யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்போம் : வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா

எந்த ஆட்சி வந்தாலும் வணிகர்களுக்கு விரோதமாக இருந்தால் நாங்கள் எதிர்ப்போம் வணிக சங்கங்களின் மாநிலத் தலைவர் என்று விக்ரமராஜா தெரிவித்துள்ளார்….

பல கோடி பணமோசடி புகார்.. விசிக கவுன்சிலர் வீட்டில் போலீசார் ரெய்டு.. முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தகவல்.!!

தனியார் நிதி நிறுவனத்தின் மீதான பல கோடி மோசடி புகார் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் வீட்டில் போலீசார்…

2 அழகிகளுடன் அரைகுறை ஆடையில் கூத்து… திமுக ஒன்றிய செயலாளர் அறையில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி… லீக்கான வீடியோவால் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம் அந்த நல்லூரில் திமுக ஒன்றிய செயலாளர் அறையில் நடந்த அரை நிர்வாண நடனம் காட்சிகள் லீக் ஆகி…

ஓபிஎஸ்க்கு திமுகவுடன் ரகசிய உறவு… அவர் விரைவில் பாஜகவில் இணைவார் : முன்னாள் அமைச்சர் வளர்மதி பகீர்..!!

திருச்சி : திமுகவுடன் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவரது மகனுக்கும் உறவு இருப்பதாக முன்னாள் அமைச்சர் வளர்மதி சந்தேகம் தெரிவித்துள்ளார். அதிமுக அமைப்புச்…

திமுகவை நம்பி அரசியல் செய்கிறார் ஓபிஎஸ்… ஒருபோதும் ஆசை நிறைவேறாது… முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி அதிரடி..!!

திருச்சி : திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சசிகலாவை நம்பி ஓ.பன்னீர்செல்வம் அரசியல் செய்வதாக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்….

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை : கூட்டுத்தலைமைதான் எப்போதும்… வைத்திலிங்கம் நம்பிக்கை..!!

தஞ்சை : அதிமுக ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான…

சென்னை ஐஐடி-யில் பணி நியமனம் செய்ததில் முறைகேடு : டிஜிபி அலுவலகத்தில் தலீத் அமைப்பு புகார்

சென்னை : சென்னை ஐஐடி நிறுவனத்தில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் தலித் ஆக்சன் கமிட்டியின்…

+2 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்… தாய் திட்டியதால் மாணவி விபரீத முடிவு.. தாயும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி!!

திருச்சி அருகே ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதாக தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை…

பெண் காவலரிடம் குடிபோதையில் ரகளை… வழக்கறிஞர் உள்பட இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு

திருச்சி அருகே பெண்தலைமை காவலரிடம் தகராறு செய்து தாக்கிய வழக்கில் வக்கீல் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம்…

முக்கொம்புவில் கட்டப்பட்ட புதிய கதவணை 26ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் : அமைச்சர் கேஎன் நேரு

திருச்சி முக்கொம்பு புதிதாக கட்டப்பட்டுள்ள கதவணையை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 26ம் தேதி திறந்து வைக்க இருப்பதாக அமைச்சர் கே.என்…

நண்பருடன் சேர்ந்து 11 வயது மகளை சீரழித்த தந்தை… போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸ்..!!

திருச்சி அருகே 5ம் வகுப்பு படிக்கும் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை மற்றும் அவரது நண்பரை போக்சோ சட்டத்தின்…

நடிகர் வடிவேலு இல்லாத குறையை தீர்க்கும் திமுக அமைச்சர்கள்.. வெட்கம், மானம் இல்லாத கட்சி காங்கிரஸ்… அண்ணாமலை கடும் விமர்சனம்…!!

தப்பித் தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள் என்றும், அப்படி செய்தால் விளைவு மிக பயங்கரமாக இருக்கும் என்று தமிழக அரசுக்கு…