இந்தியா

ஜோத்பூர் வன்முறை விவகாரம்…மே 6ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: இதுவரை 140 பேர் கைது..!!

ஜோத்பூர்: ஜோத்பூர் வன்முறையை முன்னிட்டு மே 6ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில்…

Go back சிதம்பரம்… நீதிமன்றத்தில் கிளம்பிய எதிர்ப்பு… ப.சிதம்பரத்தை முற்றுகையிட்ட காங்., வழக்கறிஞர்கள்… கொல்கத்தா நீதிமன்றத்தில் சலசலப்பு… (வீடியோ)

மேற்கு வங்க மாநில அரசுக்காக ஆஜராக வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை அக்கட்சியைச் சேர்ந்த சக வழக்கறிஞர்கள்…

முன்னாள் முதலமைச்சரின் சிலையை உடைத்து தெருவில் தரதரவென இழுத்து வந்த இளைஞர் : தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த ஆளுங்கட்சி…!!!

ஆந்திரா : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டி சிலையை உடைத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது….

என் காரையே நிறுத்தி சோதனை செய்றயா? நடுரோட்டில் போக்குவரத்து காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய ஓட்டுநர்.. பரபரப்பு காட்சி!!

ஆந்திரா : வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம்…

இதுவே முதன்முறை…. பிறந்தநாளை முன்னிட்டு திரிஷா செய்த செயல் : விரைவில் வெளியாகும் குட் நியூஸ்!!

திருப்பதி : பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி நடிகை திரிஷா தரிசனம் செய்தார். ஆந்திரா மாநிலம் திருப்பதி…

வரலாறு காணாத வெயில்…இமாச்சல பிரதேசத்தில் பள்ளி நேரம் மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

சிம்லா: குளிர் பிரதேசமான இமாசல பிரதேசத்தில் குளிர் காலத்தில் பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை விடுவது வழக்கம். குளிர் பிரதேசமான இமாசல…

இடியுடன் பெய்த கனமழை… கருகிய தென்னை மரம் : மளமளவென தீ பிடித்ததால் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த மக்கள்…!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கங்காதர நல்லூரில் தென்னை மரத்தின் மீது இடி விழுந்து அந்த தென்னை மரம்…

வாடகைக்கு வீடு பார்ப்பதாக கூறி அடுத்தவர் வீட்டில் உல்லாசம் : உரிமையாளரிடம் சிக்கிய காதல் ஜோடி தலைதெறிக்க ஓட்டம்!!

தெலுங்கானா : வாடகைக்கு வீடு பார்க்க சென்று அடுத்தவர் வீட்டில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி. வீட்டின் உரிமையாளர் பார்த்துவிட்டதால்…

எத்தனை நாள் லீவு வேணுமோ எடுத்துக்கோங்க… Unlimited Holidays அறிவித்த பிரபல ஐ.டி நிறுவனம் : உற்சாகத்தில் ஊழியர்கள்!!

கொரோனா தொற்றின் போது, நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியதால், பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவித்தன. அதன்படி…

டெம்போ மீது அதிவேகத்தில் மோதிய கார்..8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்: ஆஸ்ரமத்திற்கு சென்று திரும்பும் போது சோகம்..!!

லக்னோ: உத்தரபிரதேசத்தில் டெம்போ மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச…

புஷ்பா பட பாணியில் செம்மரக்கட்டைகள் கடத்தல் : 3 பேர் கைது.. ரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்!!

ஆந்திரா : கடப்பா அருகே செம்மரம் கடத்திய 3 பேரை கைது செய்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்…

வகுப்பறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி மீது விழுந்த மின்விசிறி : பதறியடித்து ஓடி வந்த தலைமையாசிரியர்…!!!

ஆந்திரா : தேர்வு எழுதி கொண்டிருந்த போது மின்விசிறி கழன்று விழுந்து மாணவி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர…

பாரில் நடந்த இரவு பார்ட்டியில் ராகுல் காந்தி : வீடியோவை வெளியிட்ட பாஜக… விமர்சனத்திற்கு பதில் அளிக்குமா காங்கிரஸ்? (வீடியோ)

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தொடர் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியின் உள்கட்டமைப்பை சரி செய்ய வேண்டிய…

காங்கிரசில் இருந்து நழுவும் ஹர்திக் படேல்… குஜராத் தேர்தலும் கைவிட்டு போகும் அபாயம்… அதிர்ச்சியில் சோனியா..!!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக பார்க்கப்படும் ஹர்திக் படேல், அக்கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்…

‘எஸ்.பி.வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்கிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்’: அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்…வழக்கு ஒத்திவைப்பு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்ந்த வழக்கின் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில்…

ஆளுங்கட்சி பிரமுகர் மீது புகார் கொடுக்க வந்தவரை கண்மூடித்தனமாக தாக்கிய எஸ்.ஐ : ஆபாச வார்த்தையில் திட்டி அனுப்பிய வீடியோ வைரல்!!

ஆந்திரா : காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறிக் கொள்ளும் நிலையில் புகார் அளிக்க வந்தவரை தகாத வார்த்தைகளால் பேசிய…

கணவனை தாக்கி கர்ப்பிணி மனைவியை கூட்டுப்பாலியல் செய்த கொடுமை : கதவை தட்டியும் திறக்காத ரயில்வே போலீசார்..ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

ஆந்திரா : ரயில் நிலையத்தில் கணவனை தாக்கி கர்ப்பிணி மனைவியை கூட்டுப்பாலியல் செய்த கொடுமை. ரயில் நிலையத்தில் உள்ள காவல்…

திருப்பதி கோவிலில் 5 வயது சிறுவன் கடத்தல்….தம்பதியை திசை திருப்பி லாவகமாக கடத்தி சென்ற பெண் : ஷாக் சிசிடிவி காட்சி!!

ஆந்திரா : திருப்பதி மலையில் திருநாமம் போட்டு பிழைத்து வரும் தம்பதியினரிடம் 5 வயது மகனை பெண் ஒருவர் கடத்தி…

மருத்துவமனைகளை தயாரா வையுங்க.. கொரோனாவுக்காக இல்ல, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் கடிதம்..!!

அனைத்து மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்குமாறு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியா முழுவதும் கோடை வெயில்…

கூல் டிரிங்ஸ் கடையில் ஷவர்மா சாப்பிட்ட +2 மாணவி பலி.. மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

கேரளாவில் கூல் டிரிங்ஸ் கடையில் காலாவதியான ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு…