தமிழகம்

கோவையில் மிகப்பெரிய கலவரத்தை உருவாக்க சதித்திட்டம்… காடேஸ்வரா சுப்பிரமணியம் பகீர்!

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி தலைவர்…

ராகுலின் ஒற்றுமை யாத்திரை காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் காணாமல் போகும் : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்..!!!

திருச்சி : சர்ச்சையை ஏற்படுத்தும் பேச்சை பேசிய ஆ.ராசாவை விட்டுவிட்டு, அதை எதிர்த்து கேள்வி கேட்ட பாஜகவினர் மீது வழக்கு…

அரசு மருத்துத்துவமனையில் பிரசவத்தின் போது திடீர் மின்வெட்டு… கர்ப்பிணி பெண் உயிரிழப்பு ; உறவினர்கள் சாலை மறியல்..!!

கோவை மின்தடை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய இயலாமல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவத்தை…

கோவையில் அமைதியை சீர்குலைத்து பெட்ரோல் குண்டுவீச்சு.. குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ் ; காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அதிரடி

கோவை : பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட ஒரு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும், நகரின் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது…

ஜி.பி. முத்துவுக்கு பைக்கில் மரண பயத்தை காட்டிய TTF வாசன்… 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

கோவை : போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக பைக் ஓட்டியதாக பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது சூலூர் போலீசார்…

கோவையை கட்டுப்பாட்டில் எடுத்த காவல்துறை.. வெளிமாவட்டங்களில் இருந்து போலீஸார் குவிப்பு.. பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!!

கோவை : அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, வெளிமாவட்டங்களில் இருந்து 1,700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்….

திமுகவைச் சேர்ந்த பட்டியலின சமூக பஞ்சாயத்து தலைவிக்கு சாதிக்கொடுமை… பணி செய்ய விடாமல் நெருக்கடி கொடுப்பதாக போலீஸில் பரபரப்பு புகார்..!!

கரூரில் திமுகவைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவிக்கு சாதி ரீதியான பாகுபாடு அளித்து, பணி செய்ய விடாமல்…

பாஜக பிரமுகரின் குடோனுக்கு தீவைப்பு.. கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து நாசம்.. சாலை மறியலில் ஈடுபட்ட திண்டுக்கல் பாஜகவினர்..!!

திண்டுக்கல் அருகே குடைபாறைப்பட்டியில் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கார் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் அடையாளம் தெரியாத மர்ம நம்பர்களால்…

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.. தப்பியோடிய இருவர்.. சிசிடிவி காட்சி வைத்து போலீசார் தேடுதல்வேட்டை!!

தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த சிடலப்பாக்கம்…

அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு.. பரபரப்பில் கோவை மாநகரம் : அலர்ட் ஆன போலீஸ்… கூடுதல் டிஜிபி அவசர ஆலோசனை!!

கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கோவை மாநகர…

தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு : மின் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் மின்சார வாரியம் அறிவிப்பு!!

மின் வாரிய ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி…

கரணம் தப்பினால் மரணம் : பேருந்தில் தொங்கியபடி ஸ்கேட்டிங் : பள்ளி மாணவரின் அபாயகரமான சாகசம்.. ஷாக் வீடியோ!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் செல்லும் போது அபாயகரமான சாகச பயணங்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது….

கள்ளக்காதலி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைப்பு : தன் மீதும் தீ பரவியதால் அலறிய கூலித்தொழிலாளி.. வேலூர் அருகே அதிர்ச்சி சம்பவம்!!

வேலூர் குடியாத்தத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் முள்ளிபாளையம் ராமமூர்த்தி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்….

வெளிநாட்டினர் – உள்ளூர் வாசிகளுக்கு இடையே வாக்குவாதம்.. மோதல் ஏற்படும் சூழல் : ஆரோவில்லில் பதற்றம்.. போலீசார் குவிப்பு!!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் வெளிநாட்டினருக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் வானூர் அருகே…

கோவையில் பதற்றம்.. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் எதிரொலி : வஜ்ரா வாகனத்துடன் அதிவிரைவுப்படை குவிந்ததால் பரபரப்பு!!

கோவையில் சமீபமாக அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் காந்திபுரத்தில் ரேபிட் ஆக்ஸன் ஃபோர்ஸ் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு…

இனி இந்த பேச்சே வேண்டாம்.. தந்தையை இரும்பி கம்பியால் அடித்து கொன்ற இரு மகன்கள் : தூண்டுதலாக இருந்த தாயும் கைது!!

செங்கம் அருகே குடும்ப தகராறில் மகன்களே தந்தையை தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்…

மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை : பெண் கைது… ஏராளமான பாட்டில்கள் பறிமுதல்..!!

கொடுங்கையூர் பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள்…

பத்மநாபபுரம் அரண்மனைக்குள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி மறுப்பு : கதவுகளை மூடி கேரள போலீசார் கெடுபிடி!!

கன்னியாகுமரி : பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த குமரி கலெக்டரை அரண்மனைக்குள் அனுமதிக்காமல் கதவுகளை…

ஒரு பைக்கில் 3 பேர்… அதிகவனக்குறைவாக சாலையை கடக்க முயற்சி… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம்..!!

செங்கல்பட்டு : இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் சாலையை கடக்கும் போது கார் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்த…

ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணித்தால் இனி களி திங்க வேண்டியதுதான் : ரயில்வே போலீஸ் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

சென்னையில் ஓடும் ரெயிலில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், கையில் பட்டாக் கத்தியை சுழற்றிக் கொண்டும் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் வரம்பு…

ROLEX-ஆ.. JAWAN-ஆ : இணையத்தில் அடித்துக் கொள்ளும் விஜய் – சூர்யா ரசிகர்கள்.. இதுக்கு அவங்களே தேவலயே ப்பா..!!

நடிகர் சூர்யா வணங்கான், வாடிவாசல் திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார். வணங்கான்…