Uncategorized @ta

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரம் : அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுரி : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்ததை கண்டித்து தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர்…

கோவையில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயம் : முதலிடம் பிடித்த சென்னை வீரர்…

கோவை : கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயத்தில் சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடம்…

ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பெருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தருமபுரி : குமாரசாமி பேட்டையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பெருவிழாவையொட்டி இன்று பூமிதி திருவிழா வெகு விமர்சியாக…

உக்ரைனில் திருச்சியை சேர்ந்த நான்கு மாணவர்கள் சிக்கியுள்ளனர் : மாவட்ட ஆட்சியர் தகவல்…

திருச்சி : உக்ரைன் நாட்டில் திருச்சியை சேர்ந்த நான்கு மாணவர்கள் சிக்கியுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். திருச்சி…

நிலத்தை மீட்டுத்தர கோரி விவசாயி குடும்பத்துடன் தர்ணா : தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…

தருமபுரி : தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது விவசாய நிலத்தை மீட்டுதரகோரி பாதிக்கபட்ட விவசாயி தனது குடும்பத்துடன்…

களைக்கட்ட தயாராகும் ஈஷா மஹாசிவராத்திரி: இசை கலைஞர்களின் விவரங்கள் இதோ..!!

உலகளவில் புகழ்பெற்ற ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது. பல பிரபல தமிழ் படங்களில்…

பட்டப்பகலில் கோவலில் அம்மன் தாலி திருட்டு : மர்ம ஆசாமிக்கு போலீசார் வலை

கரூர் : கரூரில் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை அறுத்துக் கொண்டு சென்ற டிப் டாப் ஆசாமியை போலீசார் சிசிடிவி…

ஈஷாவில் மார்ச் 1-ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்… ருத்ராட்சத்தை வீட்டில் இருந்தே இலவசமாக பெற்று கொள்ளலாம்!!!

கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 1-ம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆதியோகியின்…

வேலை வாய்ப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் : இளைஞர்களுக்கு தமிழிசை வேண்டுகோள்

புதுச்சேரி : புதுச்சேரியில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் வேலை வாய்ப்பு முகாமினை புதுச்சேரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள…

தூத்துக்குடியில் மேயர் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் : மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ பேட்டி…

தூத்துக்குடி : தூத்துக்குடியில் மார்ச் 4ஆம் தேதி காலையில் மேயருக்கான மறைமுக தேர்தலும், மதியம் துணை மேயர் தேர்தலும் நடைபெறும்…

நதிநீர் பிரச்சனைக்கு தீர்வுக்கான தென் மாநில முதல்வர்கள் மாநாடு அமைக்க வேண்டும்: முதல்வருக்கு தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் கோரிக்கை…

திருச்சி : நதிநீர் பிரச்சனைக்கு தீர்வுக்கான தென் மாநில முதல்வர்களின் மாநாட்டை அமைக்க வேண்டும் என முதல்வருக்கு தமிழக ஆறுகள்…

நோபல் பரிசு பெற்ற ஐ.நா அமைப்புடன் ஈஷா புரிந்துணர்வு ஒப்பந்தம் : உணவு பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்!!

இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதுகுறித்து களப் பணி மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவும் ஈஷா…

வாக்கு எண்ணிக்கை பணியில் 200 அலுவலர்கள்.. பாதுகாப்புக்கு 400 போலீசார்..! – ஆட்சியர் பேட்டி

தருமபுரி : தருமபுரியில் வாக்கு எண்ணும் பணியில் 200க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட உள்ளதாகவும், 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு…

சட்டமன்ற கூட்டத்தொடரை ஒரு வார காலத்திற்கு நடத்த கோரிக்கை : திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் மனு

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்கள்…

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு : 32 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை…

திருவள்ளூர் : பெரியபாளையம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி…

மிளகு சாகுபடியில் 5 லட்சம் வரை லாபம் ஈட்டலாம்: ஈஷா நடத்திய பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் தகவல்..!!

சமவெளியில் மிளகு சாகுபடி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை கூடுதல்…

தியாகராஜ சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த விசிக : போராட்டத்தில் இறங்கிய வேட்பாளர்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக சுயேச்சை, அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 12…

பொங்கல் பரிசு தொகுப்பில் கொள்ளையடித்த ரூ.500 கோடி பணத்தை தேர்தலில் செலவிட்டுள்ளது திமுக ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வீழ்ச்சி அடைவது உறுதி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை…

நாளை மறுநாள் பஞ்சாப் சட்டப்பேரவைக்கு தேர்தல் : பாஜக காட்டிய திடீர் அதிரடி… காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஷாக்..!!

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், எதிர்கட்சிகளுக்கு பாஜக அதிர்ச்சி கொடுத்து அதிரடி காட்டியுள்ளது. 117…

திடீரென மயங்கி விழுந்த முதியவர் மரணம்: மதுரையில் சோக சம்பவம்…!!

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளாங்கோவில் கடை வீதியில் வேலை செய்து கொண்டு இருந்த 60 வயது மதிக்கதக்க…