Uncategorized @ta

சுயேட்சையாக போட்டியிடும் திமுக எம்எல்ஏ ஆதரவாளர் : திருக்கோவிலூரில் பரபரப்பு…

கள்ளக்குறிச்சி : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவில் சீட் கிடைக்காத நிர்வாகி சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம்…

அழகு நிலையத்தில் கொள்ளை முயற்சி : மூன்றாவது கண் மூலம் சிக்கிய சிறை குற்றவாளி…

புதுச்சேரி : புதுச்சேரியில் அழகு நிலையத்தை உடைத்து திருட முயன்ற தமிழகத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை சிசிடிவி கேமிராவில் பதிவான…

முதல்வர் ரங்கசாமியை சந்தித்த திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் : மின்துறையை தனியார் மயமாக்குவதை கைவிட கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையை  தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரி, திமுக தலமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முதல்வர்…

காவலர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர் : 15 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை

வேலூர் : வேலூர் அருகே பெண் காவலரின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற…

இஸ்லாமிய புனித யாத்திரை: மெக்கா செல்லும் உம்ராவிற்கான பயண சேவை மீண்டும் துவக்கம்..!!

கோவை: காந்திபுரம் தி மாடர்ன் டிராவல்சில் இந்த ஆண்டு இஸ்லாமிய புனித யாத்திரை மெக்கா செல்லும் உம்ராவிற்கான பயண சேவை…

காவேரி கூக்குரல் இயக்கத்தின் வெற்றி இந்தியா முழுவதும் பரவ வேண்டும் : ஜூஹி சாவ்லா பெருமிதம்!!

”காவேரி கூக்குரல் இயக்கத்தின் முயற்சியால் 1,25,000 விவசாயிகள் மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாறி இருக்கின்றனர். அவர்களின் வருமானமும், விளைச்சலும் பல…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூடும் திமுக…! அமைச்சர் பொன்முடி பேச்சு…

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த…

பயிலும் போதே துறை சார்ந்த திறனை கற்க வாய்ப்பு: ஐடி நிறுவனத்துடன் ரத்தினம் கல்லூரி ஒப்பந்தம்..!!

கோவை: மாணவர்கள் பயிலும் போதே துறை சார்ந்த கற்றல் திறனை வளர்த்து கொள்ளும் விதமாக கோவை இரத்தினம் கலை அறிவியல்…

மின்துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு : மின்துறை ஊழியர்கள் போராட்டம்…

புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மின்துறை தலைமை அலுவலகம்…

மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து காலவரையற்ற போராட்டம்..! மின்துறை ஊழியர்கள் அறிவிப்பு…

புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை ஊழியர்கள் நாளை முதல்…

தை அமாவாசை : புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திருச்சி : தை அமாவாசையை முன்னிட்டு திருச்சி அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் புனித நீராடி தர்பணம் செய்தனர்….

வால்பாறை சாலையில் ராஜநடை போட்ட புலி: இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

கோவை: வால்பாறை சாலையில் புலி ஒன்று கம்பீர நடையுடன் உலா வரும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை…

ஊர் பொது கூலி காளை உயிரிழப்பு : கண்ணீர் மல்க நல்லடக்கம்

தருமபுரி : பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொது காளை திடீர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்…

சாலையின் குறுக்கே ஓடிய மாடுகளால் விபத்து : 2 இளைஞர்கள் பலி…

திருவள்ளூர் : சோழவரம் அருகே சாலையில் மாடுகள் குறுக்கே வந்தததால் இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 2…

நெருங்கும் தேர்தல்… தீவிர வாக்கு சேகரிப்பில் சுயேட்சை வேட்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் வேட்பாளராக சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பை தொடங்கினர். தமிழகம் முழுவதும் தற்போது ஊரக…

மதில் சுவர் மீது கட்டப்பட்டு இருந்த சாரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி : போலீசார் விசாரணை

திருச்சி : ஸ்ரீரங்கம் மதில் சுவர் மீது கட்டப்பட்டு இருந்த சாரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம்…

KMCH மருத்துவமனையில் அதிநவீன எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் வசதி: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்..!!

கோவை: கே.எம்.சி.எச் மருத்துவக்கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையில் அதிநவீன கேத் லேப், எம்.ஆர்.ஐ மற்றும் சிடி ஸ்கேன் ஆகிய நவீன…

கொரோனா விதி மீறல் : தனியார் ஜவுளி நிறுவனத்திற்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்…

கரூர் : கரூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரை பணிபுரிய அனுமதி வழங்கிய தனியார் ஜவுளி நிறுவனத்திற்கு 5…

கோவையில் மகாத்மா காந்தி நினைவு மதநல்லிணக்க பாதுகாப்பு நாள் கருத்தரங்கம்

கோவை: இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவையில் மகாத்மா காந்தி நினைவு மதநல்லிணக்க…

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ. 17.5 லட்சம் பறிமுதல் : தனியார் நிறுவன ஊழியரிடம் விசாரணை…

கோவை : கோவையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 17.5 லட்சம் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்…