Uncategorized @ta

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெற்றவர்களிடம் நேர்காணல்…

கள்ளக்குறிச்சி : புதியதாக தரம் உயர்த்தப்பட்ட உளுந்தூர்பேட்டை நகராட்சி தேர்தலுக்கு திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெற்றவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது….

காவேரி கூக்குரலின் வெற்றியாக தமிழக அரசும் மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது: ஈஷா அறக்கட்டளையின் விவசாயி பேட்டி!!

கோவை: காவேரி கூக்குரலின் வெற்றியாக தமிழக அரசும் மரங்களை நடவு செய்ய முன்வந்துள்ளதாக ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரலின் விவசாயி…

மாமூல் கேட்டு தனியார் பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல் : பேருந்து ஊழியர்கள் சாலை மறியல்

புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் பேருந்துகளில் மாமூல் கேட்டு ரவுடிகள் பேருந்து ஊழியர்களை தாக்குவதை கண்டித்தும், இதன் மீது உரிய…

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு : சாமானிய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி : திருச்சியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாமானிய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறு: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது… நாளையும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அனுமதி

சென்னை : தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. 21 மாநகராட்சிகள், 138…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாளை வேட்பு மனு தாக்கல்: கோவையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல்…

கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தெற்குத் தொகுதி பாஜக…

பொறியாளரின் வீட்டை உடைத்து கொள்ளை : தூத்துகுடியைச்சேர்ந்த இளைஞர் கைது

கோவை : கோவையில் பொறியாளரின் வீட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவத்தில் தூத்துகுடியைச்சேர்ந்த இளைஞரை போலீசார் கைது…

பள்ளி விழாவில் தேசபக்தி குறித்து தமிழில் பாடும் வடமாநில சிறுவன் : இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

கோவை : குடியரசு தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மத்துவராயபுரம் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுவன்…

நிலுவையில் உள்ள ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகம் முற்றுகை…

புதுச்சேரி : நிலுவையில் உள்ள ஊதியம் வழங்கக்கோரி 100 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் நிலையில் பறக்கும்படைகள் : மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேட்டி…

மதுரை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பதட்டமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றைக் கண்காணிக்க பறக்கும்படைகள் உருவாக்கப்பட்டு அதன்…

கொரோனா குறித்து விழிப்புணர்வு வாகனம் : துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…

விருதுநகர் : பொதுமக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு விழிப்புணர்வு வாகனத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத…

ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து போட்டியில் அசத்தும் கோவை பள்ளி மாணவர்கள்: ஊக்கமளிக்கும் பெற்றோர்!!

கோவை: கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு ஆடும் ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் கோவை ஆஸ்ரமம் பள்ளியை சேர்ந்த சிறுவர்கள்…

பொய்யை பரப்பிய திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா… குடியரசு தின விழா ஊர்வலத்தில் குளறுபடி… ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த பாஜக..!!

சென்னை : குடியரசு தின விழா அணிவகுப்பு தொடர்பாக திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா வெளியிட்ட பதிவுக்கு பாஜக ஊடகப்…

காலபைரவர் கோவிலில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழிபாடு…

தருமபுரி : அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதியமான் கோட்டையில் உள்ள காலபைரவர் கோவிலில் வழிபாடு செய்தார். கடந்த சில…

73 நிமிடம் சிலம்பம் சுற்றிய 73 மாணவர்கள்… இந்திய புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை படைத்த மாணவர்கள்…!

திருவள்ளுர் : 73வது குடியரசு தினவிழாவையொட்டி மூவர்ணக் கொடிவண்ணத்தில் தொடர்ச்சியாக 73 நிமிடம் 73 நொடிகள் சிலம்பம் சுற்றி 73…

சமாதான புறா பறக்கவிட்ட ஆட்சியர் : 73 வது சுதந்திர தினக் கொண்டாட்டம்!

வேலூர் : வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்ததுடன் 28 துறைகளை சேர்ந்தவர்களுக்கு…

73-வது குடியரசு தினம்: தேசிய கொடி ஏற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை!

தருமபுரி : 73-வது குடியரசு தினவிழாவையொட்டி இன்று தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தேசிய கொடியினை…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செந்தில்குமார் ஆய்வு…

தருமபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் பரிசலில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து…

அரியலூர் மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் முன்பு மதமாற்றத்தால் உயிரிழந்த மாணவி லாவண்யாவிற்கு நீதி கேட்டு குற்றவாளியை கைது செய்ய…