உலகம்

ஆஸ்திரேலியாவில் இந்திய சினிமாவின் பின்னணிப் பாடகர் மரணம் : கார் விபத்தில் உயிரிழந்த பரிதாபம்.. 2 பேர் கைது!!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கார் விபத்தில் இந்திய பாடகர் நிர்வாயிர் சிங் உயிரிழந்து உள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வடமேற்கே 3…

ஒரு வருடம் கழித்து ஆப்கானிஸ்தானில் திறக்கப்படும் திரையரங்குகள் : கொண்டாட முடியாமல் தவிக்கும் பெண்கள்!!

ஆப்கனில், ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி ஓராண்டை கடந்துள்ளது. அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து…

5 சிறுவர்களுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள் : ரூ.1 லட்சம் கொடுத்து கள்ளப்படகில் பயணம்… 8 பேரிடம் போலீசார் விசாரணை!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு நாளுக்கு நாள்…

மாணவர்களின் கல்விக்கடன் ரத்து… கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய அரசு : ஆனா இது நம்ம ஊரு மாடல் இல்லங்க அமெரிக்கா மாடல்..!!!

கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிப்படைந்த ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வி கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில்…

சர்ச்சைக்குரிய சீன உளவு கப்பல் பக்கா ஸ்கெட்சுடன் இலங்கைக்கு வந்தது : அடுத்த நடவடிக்கை என்ன? மாஸ்டர் பிளான் போட்ட இந்தியா!!

இந்தியா மற்றும் சீனா இடையே சர்ச்சையை ஏற்படுத்திய சீன ஆராய்ச்சிக் கப்பல் யுவான் வாங்-5 இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது….

ஊழல் வழக்கில் ஆங்சான் சூச்சிக்கு மேலும் 6 ஆண்டு சிறை : ராணுவ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாங்காக் : மியான்மரில் ஆட்சியில் இருந்து துாக்கி எறியப்பட்ட, மூத்த அரசியல் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு, ஊழல் வழக்கில்…

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து : 41 பேர் பலி… மீட்பு பணி தீவிரம்!!

கெய்ரோவின் இம்பாபாவில் உள்ள மக்கள் அதிகம் பேர் கூடியிருந்த தேவாலயத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதில் 41 பேர் உயிரிழந்தனர்….

இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரம் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் : போலீசார் தீவிர விசாரணை!!

இலங்கையில் இருந்து அகதிகளாக நான்கு பேர் ராமேஸ்வரம் வந்து இறங்கி உள்ளனர் அவர்களை மண்டபம் மொரேன் காவல் நிலையத்தில் வைத்து…

ஆப்கனில் மதவழிபாட்டு தளம் மீது வெடிகுண்டு தாக்குதல் ; 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டு தளம் அருகே நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி…

தைவானை சுற்றி சீன ராணுவம் போர் பயிற்சி ; எல்லையில் போர் பதற்றம்… விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு..!!

அமெரிக்க பிரதிநிதி வந்து சென்ற நிலையில், தைவானை சுற்றி சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது பெரும் பதற்றத்தை…

தைவானில் வந்து இறங்கிய அமெரிக்க பிரதிநிதி… பற்றி எரியும் சீனா : இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம்!!

பெரும் பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்க பிரதிநிதி தைவான் சென்றுள்ள நிலையில், சீனா தனது போர் விமானங்களை பறக்கவிட்ட சம்பவத்தால் பதற்றம்…

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி? நீச்சல் போட்டியில் அரையிறுதிக்கு தகுதிப் பெற்ற ஸ்ரீஹரி நடராஜ்!!

இன்று நடைபெற்ற நீச்சல் போட்டியில், இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது…

இலங்கையில் 100 நாட்களுக்கு பின் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகம் திறப்பு : போராட்டம் நடத்த மக்களுக்கு தடையில்லை என அறிவிப்பு!!

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அரிசி, காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உச்சத்தில்…

இலங்கையில் புதிய திருப்பம்.. ஜனாதிபதி பதவிக்கு மூன்று பேர் போட்டி : நாடாளுமன்றத்தில் சற்று முன் அறிவிப்பு!!

ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்வு செய்வதற்கான வேட்புமனுக் கோரல் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி வேட்பாளராக டலஸ்…

மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்த கோத்தபய ராஜபக்சே : அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக சபாநாயகருக்கு கடிதம்!!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது….

மக்களுக்கு பயந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே : ராணுவ ஜெட் விமானத்தில் தரையிறங்கிய காட்சி வெளியானது!!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலே விமானத்தில் இருந்து வெளியேறும் காட்சி வெளியாகியுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக…

தொடரும் தாக்குதல்.. உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் : இடிபாடுகளில் சிக்கி 10 பேர் பலி!!

உக்ரைன் மீது ரஷியா தனது படைகளை அனுப்பி கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. அன்று முதல்…

இலங்கை அதிபர் மாளிகையில் பதுங்கு குழி : கட்டு கட்டாக பணம் இருந்ததால் பரபரப்பு… வைரலாகி வரும் அதிர்ச்சி வீடியோ!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் தீவிரமாக அரசு மாளிகைகள் பொதுமக்களால் சூழப்பட்டு இருக்கிறது. இதனால், ஜனாதிபதி, பிரதமர்…

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் : கொளுந்து விட்டு எரியும் போராட்டம்.. வைரல் வீடியோ!!

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கையில் மீண்டும் மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதனால், இலங்கையில் மீண்டும்…

டுவிட்டரை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்கினார் எலான் மஸ்க்… வழக்கு தொடர டுவிட்டர் நிறுவனம் திட்டம்..!!

டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில்…

மீண்டும் வெடித்த போராட்டம்.. அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு இலங்கையில் மாணவர்கள் பேரணி : 144 தடை உத்தரவு போட்ட காவல்துறை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழகங்களின் மாணவர் கூட்டமைப்பு IUSF…