தீக்குளிக்க முயற்சி

நாங்களும் மனுசங்கதான்.. நீதி செத்துப்போச்சா? நடுரோட்டில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிய திருநங்கைகள்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நத்தக்குளம் பகுதியில் வசித்து வரக்கூடிய கந்தசாமிபிள்ளை மகள் ரேணுகா என்ற…

வீட்டின் சமையலறையில் கருகிய நிலையில் சடலமாக கணவன் மீட்பு : கோவையில் சோகம்.!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னப்ப செட்டிபுதூர் பகுதியில் நேற்று இரவு நடந்த தீ விபத்தில் ஒரு நபர்…

ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதியவர்.. திடீரென மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் குமரேசன்-55.இவர் ககொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அப்பகுதியில்…

நடவடிக்கை எடுக்காத போலீஸ்.. காவல் நிலையம் முன்பு மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற 3 பெண்கள்!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த தெத்தி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக். இவரது மனைவி சுல்தானி பீவிக்கும் குடும்ப தகராறு…

ராணுவ வீரருக்கு வழங்கிய நிலத்தில் அம்பேத்கர் சிலை வைக்க முயற்சி.. ஆளுங்கட்சி பிரமுகருக்கு எதிராக தீக்குளிக்க முயற்சி!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பெண்டபாடு மண்டலம் ரவிபாடு கிராமத்தை சேர்ந்த பலிவேல நாகேஸ்வர ராவ் ராணுவத்தில் மேஜர்…

பாஜக நிர்வாகி மீது ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக புகார் … குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளி… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

தூத்துக்குடி அருகே ரூ. 9 லட்சத்தை வாங்கிக் கொண்டு வீட்டை முழுமையாக கட்டி தராத பாஜகவைச் சேர்ந்த கட்டிட கான்டிராக்டரால்,…

புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு.. ஊராட்சி மன்றத் தலைவர் தீக்குளிக்க முயற்சி… ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம்!

புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கூறி பஞ்சாயத்து தலைவர் தீக்குளிக்க முயற்சி… ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம்! தர்மபுரி மாவட்டம்…

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி : விசாரணையில் திடுக்… சிக்கும் தனியார் நூற்பாலை!!!

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி : விசாரணையில் திடுக்… சிக்கும் தனியார் நூற்பாலை!!! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்…

பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற துணைத் தலைவர்… அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்..!!

கணியம்பாடியில் சாலை அமைக்க பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க…

காவல்துறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு.. போலீஸ் கஸ்டடியில் மகன்… வாக்குமூலம் வாங்கிய நீதிபதி…!!!

கும்பகோணம் மேற்கு காவல்நிலைய வளாகத்தில் காவல்துறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை…

‘என்னோட மகளை அடிக்கறாங்க.. புகார் கொடுக்க வந்த மிரட்டுறாங்க’… ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க வந்த முதியவர் கதறல்..!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன், தீ குளிக்கும் எண்ணத்தில் வந்த முதியவரை போலீசார் தடுத்து நிறுத்தி டீசல்…

டிஎஸ்பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு.. நில மோசடி செய்து ஆளுங்கட்சியினர் துணையுடன் மிரட்டுவதாக புகார்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவியில் வசித்து வருபவர் ஆறுசாமி என்பவரது மகன் ஜெகநாதன். இவர் தனக்கு சொந்தமான ஆறு…

ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிர்ப்பு.. கருணாநிதி சிலை முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக பிரமுகர் ; மதுரையில் பரபரப்பு..!!

தமிழக ஆளுநரை மாற்ற கோரி கருணாநிதி சிலை முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகியால் பரபரப்பு…

தீக்குளிக்க முயன்ற திமுக பெண் கவுன்சிலர் : குழந்தைகள், குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றியதால் பரபரப்பு!!

குழந்தைகள், குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர் : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!! விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே…

ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவர்.. புகார் மீது அலட்சியம் காட்டியதால் விரக்தி ; கோவையில் பரபரப்பு..!!

கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த முதியவர் ஒருவர், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு…

போலீஸ் காலில் விழுந்து கதறிய பெண்.. திடீரென தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு!!

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த சஞ்சீவிராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி செல்வி வயது 30. இவரது மகள்…

திருச்சி பேருந்து நிலையத்தை இடித்து அகற்ற முயற்சி… கிளம்பிய கடும் எதிர்ப்பு ;பேப்பர் ஏஜென்ட் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருச்சி அருகே பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றும் முடிவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பேப்பர்…

‘திமுக-காரங்க மேல புகார் கொடுத்தால் ஏத்துக்க மாட்டீறாங்க’… தீக்குளிக்க முயன்ற தாய், மகன்… நிலத்தை அபகரித்து விட்டதாக திமுக பிரமுகர் மீது புகார்..!!

சேலம் : தங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட…

திருமணமான நான்கே மாதத்தில் கணவர் கொடுமை.. புகார் அளித்தும் கண்டுகொள்ளாத போலீஸ் : இளம்பெண் தீக்குளிக்க முயற்சி!

கணவரின் கொடுமை தாங்காமல் இளம்பெண் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர்…

கோவிலை இடிக்க எதிர்ப்பு… மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பொதுமக்கள் ; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு!!

விருதுநகர் ; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள கோயிலை நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் இடிக்க வருவதை கண்டித்து…

கந்துவட்டி கொடுமை.. பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பழ வியாபாரி : ரூ.70 ஆயிரம் கடனுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் மீட்டர் வட்டி!!

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இளைஞர், விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால், காவல் நிலையம் முன்பு பெட்ரோல்…