தற்கொலை

ஆன்லைன் செயலி மூலம் கடன் கேட்ட இளைஞரிடம் ரூ.26 ஆயிரம் மோசடி : தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை!!

திருவள்ளூர் : பெரியபாளையம் அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் கேட்ட வாலிபர் 86 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கிக்…

தனிமையில் இருந்த காதல் ஜோடி… கண்விழித்துப் பார்த்த காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி… காதலனின் விபரீத முடிவால் அம்பலமான கதை..!!

மதுரையில் காதல் ஜோடி தனிமையில் இருந்த நிலையில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஞானஒளிபுரம்…

திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் ஆந்திர மாணவி தூக்கிட்டு தற்கொலை… உயர்கல்வி மாணவிகளிடையே தொடரும் சோகம்.. போலீசார் விசாரணை.!!

திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் பிடெக் சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி…

ரூ.35 லட்சம் செலவு செய்தும் என்னை பதவியில் இருந்து தூக்கிட்டாங்க..நான் போற : செல்பி வீடியோ வெளியிட்டு ஆளுங்கட்சி பிரமுகர் தற்கொலை!!

ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் செல்பி வீடியோ வெளியீடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குப்பம் பகுதி…

நீட் பயிற்சி மையத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை… காதலுக்கு பெற்றோர் தடை போட்டதால் மனமுடைந்து விபரீதம்..!!

கோவை: கோவையில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

ஆன்லைனில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததால் மிரட்டல் : வாலிபர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!!

கோவை: ஆன்லைனில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில் வாலிபர் தற்கொலை…

திருமணம் இல்லை… வேலையும் கிடைக்கல… விரக்தியில் வாலிபர் தற்கொலை : தஞ்சையில் அரங்கேறிய சோகம்…!!!

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் ஒருவர் தஞ்சையில் மாநகராட்சி குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

திருநங்கையுடன் குடும்பம் நடத்தி வந்த வாலிபர் தற்கொலை : திருநங்கை தலைமறைவு …

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூரில் நான்கு வருடங்களாக திருநங்கையோடு குடும்பம் நடத்தி வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மனைவி தோல்வி..!! மனமுடைந்த அதிமுக வேட்பாளரின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை..!

விருதுநகர் சாத்தூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அதிமுக வேட்பாளரின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து…

கணவன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை : கன்னியாகுமரியில் நடந்த சோக சம்பவம்…

கன்னியாகுமரி : அருமனை அருகே கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

மூத்த மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் விபரீதம் : மனைவி, 2 மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை : நாகையில் நடந்த சோகம்…!

நாகப்பட்டினம் : நாகை அருகே மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம்…

பிரிந்து போன மனைவி, தொடர்பை துண்டித்த காதலி : மன வேதனையில் ஹோட்டல் மேனேஜர் எடுத்த விபரீத முடிவு…

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே காதலித்த பெண்ணுக்கு வேறு நபருடன் திருமணமானதால் மனம் உடைத்த ஹோட்டல் மேனேஜர் தற்கொலை செய்துகொண்ட…

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்… 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை…!

சென்னை : புழல் அருகே செல்போன் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த 10 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு…

ஓட்டுநர் உயிரை பறித்த தூக்க மாத்திரை: உறக்கம் வருவதற்கு அதிகளவு மருந்தை உட்கொண்டதால் விபரீதம்..!!

கோவை: அளவுக்குஅதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்டுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் அடுத்த கள்ளிமடை…

வீட்டில் உள்ள பொருட்களை விற்று இறுதி சடங்கை செய்யுங்கள் : வறுமையால் தற்கொலை செய்த நடிகை ஊர்வசியின் உறவினர்கள்!!

விழுப்புரம் : வறுமையின் காரணமாக அண்ணன், தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் வில்லியம்…

காஞ்சி,.யில் அதிமுக வேட்பாளர் திடீர் தற்கொலை : திமுகவினரின் மிரட்டல்தான் காரணம் எனக் குற்றச்சாட்டு.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் திமுக கட்சியின் மிரட்டலுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

நெருங்கி வரும் உள்ளாட்சி தேர்தல்…அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை: காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..!!

சென்னை: காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற…

பேஸ்புக் Live வீடியோவில் விஷமருந்தி தற்கொலை: கடன் தொல்லை தம்பதி எடுத்த விபரீத முடிவு..!!

உத்தரப்பிரதேசம்: பாக்பட் நகரை சேர்ந்த தம்பதிகள் பேஸ்புக் நேரலையில் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. உத்தரப்பிரதேச…

காதல் திருமணம் செய்த ஜோடி…பிரித்து வைத்த பெற்றோர்: விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!!

கோவை: கோவை அருகே தன்னுடன் வீட்டை விட்டு ஓடி வந்த காதலியை பிரித்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது…

பெற்ற குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த தாய்..! கன்னியாகுமரியில் சோக சம்பவம்…

கன்னியாகுமரி : குழித்துறை அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டி நீரில் அழுத்தி கொலை செய்துவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை…

கடன் தவணை செலுத்தாததால் உடமைகள் பறிப்பு : விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட முதியவர் : நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுநல அமைப்புகள்…

திருச்சி : திருச்சியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதால், நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர், இன்று சிகிச்சை…