குற்றம்

மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது…! திருவள்ளூரில் நடந்த கொடூரம்…!!

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே மது போதையில் தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்ஆரணி…

வாக்குச்சாவடியில் பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல் : மாநகர காவல் துணை ஆணையரிடம் பாஜக புகார்…

நெல்லை : நெல்லையில் வாக்குச்சாவடியில் பாஜக பெண் வேட்பாளரை தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

விமானத்தில் ரூ.21 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் : சுங்கத்துறை விசாரணை

திருச்சி : துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் இருந்து ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து…

கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.50 ஆயிரம் அபேஸ்.. கொள்ளையர்களை தேடும் போலீஸ்

புதுச்சேரி : புதுச்சேரியில் இருசக்கர வாகன பெட்டியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை…

மூத்த மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் விபரீதம் : மனைவி, 2 மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை : நாகையில் நடந்த சோகம்…!

நாகப்பட்டினம் : நாகை அருகே மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம்…

கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்த 14 குழந்தைகள் மீட்பு : போலீசார் விசாரணை

திருப்பூர் : வெள்ளகோவில் அருகே கர்நாடகாவில் இருந்து கரும்பு வெட்ட வந்திருந்த கொத்தடிமைத் தொழிலாளர்கள் 14 பேர் மற்றும் அவர்களுடன்…

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது : வேலியே பயிரை மேய்ந்த கதை இதுதான்…

திருச்சி : திருச்சி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்….

3 வயது சிறுமி பலாத்காரம் செய்து எரித்து கொலை.. தீவிபத்து போல் நாடகமாடிய காமுகன் கைது : கோவையில் அதிர்ச்சி!!

கோவை : கோவை அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

பூக்கடை தொழிலாளி கழுத்து அறுத்து கொலை : 2 இளைஞர்கள் கைது

புதுச்சேரி : புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் பூக்கடை தொழிலாளியை கழுத்து அறுத்து கொலை செய்த 2 பேரை போலீசார் கைது…

வீட்டில் பதுக்கி வைத்திருந்தரூ.2 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் : ஒருவர் கைது…

விருதுநகர் : சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெம்பக்கோட்டை…

காதல் என்ற போர்வையில் பாலியல் தொந்தரவு : பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில் இளைஞர் கைது

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார்…

பிரிந்து போன மனைவி, தொடர்பை துண்டித்த காதலி : மன வேதனையில் ஹோட்டல் மேனேஜர் எடுத்த விபரீத முடிவு…

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே காதலித்த பெண்ணுக்கு வேறு நபருடன் திருமணமானதால் மனம் உடைத்த ஹோட்டல் மேனேஜர் தற்கொலை செய்துகொண்ட…

கேரளாவில் தேடப்பட்டு வந்த குற்றவாளி விமான நிலையத்தில் கைது…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி : கேரள மாநிலத்தில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இன்று…

ஆம்புலன்சை ஆட்டையை போட்ட திருடன் : டாட்டா காட்டி சென்ற போது அரசு பேருந்து மீது மோதியதில் காத்திருந்த அதிர்ச்சி!!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 அவசர ஊர்தியை திருடிச்சென்ற நபர் அரசு பேருந்து மீது மோதி…

தஞ்சாவூரில் கூடுதல் ஆட்சியரின் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை…!

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் கூடுதல் ஆட்சியரின் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தெற்கு காவல்துறையினர் விசாரணை…

மலை அடிவார பகுதியில் சிக்கிய நாட்டு வெடிகுண்டுகள்…! போலீசார் விசாரணை…

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்த…

போர்க்களமாக மாறிய உணவகம்.. இருதரப்பினருக்குள் ஏற்பட்ட மோதல் : டீ மாஸ்டரின் மண்டையை உடைத்த கொடுமை.. பரபரப்பு காட்சிகள்!!

தெலுங்கானா : நிஜமாபாத்தில் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் டீ மாஸ்டரை அடித்து தாக்கி அட்டூழியம் செய்த காட்சிகள்…

கொடுமையிலும் கொடுமை… பசு மாட்டை பலாத்காரம் செய்த கொடூரன்கள்… வீடியோவை வைத்து குற்றவாளிகளை தேடும் போலீசார்!!

ராஜஸ்தான் : பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாட்டின் பெண்கள் மற்றும்…

மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை… வசமாக சிக்கிய பெண்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

விருதுநகர் : திருச்சுழி அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 பெண்களை போலீசார் கைது, அவர்களிடமிருந்த…

அரசு ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை : குற்றவாளியை 24 மணி நேரத்தில் சுற்றி வளைத்த போலீசார்

திருச்சி : திருச்சியில் அரசு ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்த குற்றவாளியை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். திருச்சி…