குற்றம்

தலை முடி ‘விக்’கில் மறைத்து நூதன முறையில் தங்கம் கடத்தல் : புதுபுது டெக்னிக்குகளை கையாளும் கடத்தல் கும்பல்

சென்னை தலை முடி விக்கில் மறைத்து வைத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள…

கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 4.8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை..!!

கோவை: கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 4 ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு…

மதுவால் நிகழ்ந்த விபரீதம் : 2 பேருக்கு அரிவாள் வெட்டு : போலீசார் விசாரணை

திண்டுக்கல் : மதுபோதையில் நண்பர்களுக்குள் தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

நெல்லை திமுக பிரமுகர் கொலை வழக்கு…11 பேர் கைது: நீதிமன்றத்தில் சரணடைந்த வக்கீல்..விசாரணையில் வெளியான ‘திடுக்’ தகவல்கள்.!!

நெல்லை : திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை…

கடன் தொல்லையால் சாலையில் தீக்குளித்த வெல்டிங் கடை உரிமையாளர்… வைரலாகும் பதறவைக்கும் காட்சிகள்…

திருச்சி திருச்சி அருகே கடன் தொல்லையால் வெல்டிங் கடை உரிமையாளர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

துப்புரவு பணியாளர்களை தாக்கி வழிப்பறி கொள்ளை முயற்சி : தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் போலீஸ்…

திருச்சி : துப்புரவு பணியாளர்களை தாக்கி வழிப்பறி கொள்ளை முயற்சி பணியாளர்கள் தாக்கியதால் கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தை விட்டு விட்டு…

பேத்திக்கு பாலியல் வன்கொடுமை : கொடூர தாத்தா கைது…! சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…

சிவகங்கை : மானாமதுரை அருகே பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக தாத்தா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்….

ஆசைக்கு இணங்க மறுத்ததால் முகநூலில் அவதூறு : பாரத் முன்னணி பிரமுகர் மீது பெண் பரபரப்பு புகார்!!

திருப்பூர் : ஆசைக்கு இணங்க வலியுறுத்தி பெண்ணை மிரட்டி ஆபாசமாக படமெடுத்து மிரட்டும் அரசியல் பிரமுகர் து நடவடிக்கை எடுக்க…

குடிபோதையில் தகராறு : கொத்தனாரை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பர்கள்…

மதுரை : மதுரையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

காதலனுக்காக போதை மருந்து கடத்திய காதலி : மறைந்திருந்து காதல் ஜோடிகளை வலையில் வீழ்த்திய போலீசார்!!

தெலுங்கானா : காதலனுக்காக போதை மாத்திரைகளை கடத்திய தகவை அறிந்த போலீசார் காதல் ஜோடிகளை கைது செய்தனர். ஐதராபாத்தை சேர்ந்த…

பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பு : பிரபல வழிப்பறி கொள்ளையர்கள் கைது…!!

புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பிரபல வழிபறி கொள்ளையர்கள் 2…

போலீஸ்காரர் மனைவி மீது மோகம்… உல்லாசம் அனுபவிக்க அழைப்பு விடுத்த சக காவலர் : போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை முயற்சி!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கோவைப்புதூர் பட்டாலியனில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுக்கு முன்…

பெட்ரோல் பங்கில் செல்போன் திருடிய பிரபல கொள்ளையன் கைது : காட்டிக்கொடுத்த சிசிடிவி…!!

சென்னை: வியாசர்பாடியில் பெட்ரோல் பங்கில் செல்போன் திருடிய பிரபல செல்போன் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி 5…

கல்லூரி மாணவரிடம் வழிப்பறி…செல்போன், பணம் பறிப்பு: கத்தியால் தாக்கிய 3 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு..!!

கோவை : கோவையில் கல்லூரி மாணவர்களிடம் செல்போன் மற்றும் பணம் பறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்த…

ஜேசிபியை களவாட முயன்ற ஓட்டுநர்…கையும் களவுமாக பிடித்த உரிமையாளர்: 3 பேரை கைது செய்த போலீசார்..!!

கோவை: கோவையில் ஜே.சி.பி இயந்திரத்தை திருடி கையும் களவுமாக சிக்கிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை…

காவலர்களை கண்மூடித்தனமாக தாக்கிய கள்ளச்சாராய கும்பல் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

ஆந்திரா : கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலால் துறை காவலர்களை சரமாரியாக தாக்கிய கள்ள சாராய கும்பலின் வீடியோ இணையத்தில்…

புது மாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை… விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் தகவல்.!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் புது மாப்பிள்ளையை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருந்த நண்பரை போலீசார்…

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி : சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு !

திருச்சி : திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி…

பெண்களை குறிவைத்து கொள்ளை : தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாட்ச்மேன் கைது…

புதுச்சேரி : புதுச்சேரியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 10 லட்சம் ரூபாய்…

மாமியார் வீட்டிற்கு செல்ல மறுத்த கணவன் : மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை.!!

கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே கணவர் தனது அம்மா வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட…

திமுக வட்டச்செயலாளர் வீட்டு வாசலில் கொடூர கொலை…காவல் நிலையம் அருகே நிகழ்ந்த பயங்கரம்: திருநெல்வேலியில் பரபரப்பு..!!

திருநெல்வேலி: பாளையங்கோட்டை காவல்நிலையம் அருகே திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகர…