குற்றம்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்…! பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை…

தூத்துக்குடி : கோவில்பட்டியில் ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர்…

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதில் விரோதம் : திமுக வட்டச்செயலாளர் கொலை சம்பவம்.. 2 பேர் கைது

சென்னை : சென்னை மாநகராட்சி தேர்தலில் தனது மனைவியை போட்டியிடச் செய்ய முயன்ற திமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிக்…

ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது : நான்கரை கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே வாழைத் தோட்டத்தினுள் சட்டவிரோதமாக ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்து வந்த விவசாயியை போலீசார் கைது…

காதல் திருமணம் செய்த மகளையும், மருமகனையும் காருடன் கடத்திய திமுக பிரமுகர் : போலீசில் தாய் புகார்!!

கடலூர் : கடலூர் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியினரை கடத்தி சென்றதாக திமுக பிரமுகர் மீது மகனின் தாய்…

பட்டியலினத்தவருக்கு மின் இணைப்பு கொடுக்க மின்சாரத்தை துண்டித்ததால் ஆத்திரம்… அதிகாரிகளை அரிவாளால் துரத்திய நபர்கள்… அதிர்ச்சி வீடியோ

கரூர் : கரூர் அழகாபுரி பகுதியில் மின் இணைப்பு வழங்க சென்ற அதிகாரிகளை அரிவாளால் வெட்டுவதற்காக 2 பேர் விரட்டிய…

அழகு நிலையத்தில் கொள்ளை முயற்சி : மூன்றாவது கண் மூலம் சிக்கிய சிறை குற்றவாளி…

புதுச்சேரி : புதுச்சேரியில் அழகு நிலையத்தை உடைத்து திருட முயன்ற தமிழகத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை சிசிடிவி கேமிராவில் பதிவான…

காவலர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர் : 15 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை

வேலூர் : வேலூர் அருகே பெண் காவலரின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற…

ராங் காலை சாதகமாக்கிய இளைஞன்… 11ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய கொடுமை!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 11 வகுப்பு மாணவியை ராங் காலில் கணெக்ட் ஆக்கி நாகபட்டினம் கடத்தி சென்று குடும்பம்…

வாகனத்தை நள்ளிரவில் திருடும் மர்ம ஆசாமிகள்; வெளியான சிசிடிவி வீடியோ…

புதுச்சேரி: புதுச்சேரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார்…

ரூ.100 கோடி மதிப்பு அரசு நிலத்தை 100 ஆண்டுக்கு எழுதி வாங்கிய திமுக பிரமுகர்: தஞ்சையில் நடந்த மெகா மோசடி..!!

தஞ்சாவூர்: திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம்…

பஸ் ஏன் இவ்வளவு லேட்டா கிளம்புதுனு கேட்டது ஒரு குத்தமா..? கேள்வி கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய டிரைவர் – கண்டக்டரால் பரபரப்பு

சென்னை : பேருந்து கிளம்புவதற்கு தாமதமானது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண்ணை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சரமாரியாக தாக்கிய சம்பவம்…

மனைவிக்கு தேர்தலில் சீட் வாங்க முயன்ற திமுக நிர்வாகி கொடூரமாக வெட்டிக்கொலை : சென்னையில் அதிர்ச்சி

சென்னை : சென்னை மாநகராட்சி தேர்தலில் தனது மனைவியை போட்டியிடச் செய்ய முயன்ற திமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிக்…

பெற்ற குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த தாய்..! கன்னியாகுமரியில் சோக சம்பவம்…

கன்னியாகுமரி : குழித்துறை அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டி நீரில் அழுத்தி கொலை செய்துவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை…

மகனை இழந்த சோகம்… தி.மு.க பிரமுகர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை..!

கன்னியாகுமரி : ஒரே மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு திமுக பிரமுகரும் அவரது மனைவியும்…

பள்ளி மாணவிக்கு காதல் வலை வீசி கடத்தி சென்ற வாலிபர்…!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!

கன்னியாகுமரி : மார்த்தாண்டம் அருகே 11 வகுப்பு மாணவியை ராங் காலில் கணெக்ட் ஆக்கி நாகபட்டினம் கடத்தி சென்று குடும்பம்…

காதலியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கு : காதலனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

கரூரில் காதலித்த பெண் பேச மறுத்ததால் அவரை கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி இளைஞருக்கு ஆயுள் தண்டனையும்,…

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை…!

சென்னை : வண்ணாரப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்…

சொத்து பிரச்சனையில் அக்காவின் கணவரை கொன்ற தம்பி : போலீஸ் விசாரணை…!!!

திருப்பூர் : திருப்பூர் அருகே சொத்து பிரச்சனையில் சொந்த அக்காவின் கணவரை, தம்பியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

தலை முடி ‘விக்’கில் மறைத்து நூதன முறையில் தங்கம் கடத்தல் : புதுபுது டெக்னிக்குகளை கையாளும் கடத்தல் கும்பல்

சென்னை தலை முடி விக்கில் மறைத்து வைத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள…

கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 4.8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை..!!

கோவை: கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 4 ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு…