நகை அடகு கடையில் 225 பவுன் அபேஸ்… ராஜஸ்தான் தப்பியோடிய ஊழியர் ; கைது செய்து சிறையில் அடைப்பு..!!
திருவள்ளூர் பொன்னேரி அருகே அடகு கடை உரிமையாளர் உடல்நிலை சரியில்லாததால் ஊழியரை அடகு கடையை பார்த்துக்கொள்ளக் கூறிய நிலையில், பொதுமக்களின்…
திருவள்ளூர் பொன்னேரி அருகே அடகு கடை உரிமையாளர் உடல்நிலை சரியில்லாததால் ஊழியரை அடகு கடையை பார்த்துக்கொள்ளக் கூறிய நிலையில், பொதுமக்களின்…
சுவர் ஏறி குதித்து குழந்தையை கடத்த முயற்சி… வடமாநில வாலிபருக்கு தர்ம அடி : இணையத்தில் வைரலான தகவல் உண்மையா?…
வேலூர் அரசு மருத்துவமனையில் முதுகலை பயிலும் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய உள்நோயாளி சுபா மற்றும் அவரது உறவினர் மீது…
மதுரையின் பிரதான சாலைகளில் ஆபத்தான முறையில் ஷேர் ஆட்டோவில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் சிறுவர்களின் வீடியோ வெளியாகி…
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில்…
சொத்தை எழுதித் தர மறுத்த தாய்.. துடிதுடிக்க கொலை செய்த கொடூர மகன் : சிக்கிய 2 சடலங்கள்.. அதிர்ச்சி…
கோவை மருதமலை கோவிலில் ₹2.50 லட்சம் கையாடல் : விடுப்பில் சென்ற டிக்கெட் எழுத்தர் மீது வழக்குப்பதிவு! இந்து அறநிலையத்…
கேஸ் சிலிண்டர் வாகனத்தை பின் தொடர்ந்து சிலிண்டர் திருட்டு : சொகுசு காரில் வந்த டிப் டாப் திருடர்கள் கைவரிசை!…
திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்.. விசிக பிரமுகர் மீது பெண் யூடியூபர் புகார் : நடுரோட்டில் தர்ணா! விழுப்புரம்…
வீட்டில் தனியாக இருந்த சிறுமி… நோட்டமிட்ட வடமாநில வாலிபர் : கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட்! திருவள்ளூர் மாவட்டம் பரிக்குபட்டு…
பெண்ணை விரட்டி விரட்டி தாக்கும் VAO உதவியாளர்… அரசு ஊழியர் மீது நடவடிக்கை பாயுமா? ஷாக் சிசிடிவி காட்சி! தூத்துக்குடி…
போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் எங்கே? 8 வங்கி கணக்குகள் முடக்கம்.. தேடுதல் வேட்டை தீவிரம்! டெல்லி…
பெங்களூரூவில் உள்ள பிரபல உணவகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை விரிவடைந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள பிரபலமான உணவகங்களில்…
தனது 11 மாத குழந்தையைக் கொன்று உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்ற வழக்கில் குழந்தையின் தாய் மற்றும் லிவ் இன்…
நாட்றம்பள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக பெண் வீட்டார் பெண்ணின் கணவரை அடியாட்களுடன் வந்து சரமாரியாக தாக்கிய…
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே இன்ஸ்டா காதலியான தையல் பயிற்சி மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்ற வாலிபரை…
கர்நாடகாவில் பிரபல உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஆலோசிக்க அவசர கூட்டத்திற்கு முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்….
மதுரையில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்ததை அறிந்த மனைவி, இரு பெண் பிள்ளைகளுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…
கர்நாடகாவில் பிரபல உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் மர்மபொருள் வெடித்து…
மதுரை ரயிலில் பல கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
ஆசிரியை திட்டியதால் எறும்பு பொடியை குடித்து மாணவி 8ம் வகுப்பு தற்கொலை முயற்சித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…