அதிமுகவில் வெடித்த ஒற்றைத் தலைமை விவகாரம்.. மறைமுகமாக சீண்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்….
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்….
சென்னை : பொதுக்குழுவில் எழுப்பப்பட்ட ஒற்றைத் தலைமை முழக்கத்தால் கடுப்பாகிப் போன ஓ.பன்னீர்செல்வம், அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். பரபரப்பான…
அதிமுகவின் அடுத்த பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ம் தேதி கூடும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். சென்னை வானகரத்தில்…
சென்னை : பொதுக்குழு மேடையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் செய்த செயலால், கூட்டத்தின் பாதியிலேயே ஓபிஎஸ் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை…
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்த தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்….
சென்னையில் இன்று நடக்கும் பொதுக்குழுவுக்கு வருகை தரும் உறுப்பினர்களுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்….
ஒற்றைத் தலைமை முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த…
சென்னை : அதிமுக பொதுக்குழு இன்று கூட உள்ள நிலையில், புதிய தீர்மானங்களை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது….
சென்னை : வானகரத்தில் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….
மகாராஷ்டிரா அரசு மீது ஏற்பட்ட அதிருப்தியில் அமைச்சர் உட்பட 13 எமஎம்லஏக்கள் குஜராத்தில் முகாமிட்டிருந்த நிலையில் அசாமில் தற்போது முகாமிட்டுள்ளனர்….
தமிழக அமைச்சர்களில் செந்தில் பாலாஜி, பிடிஆர் தியாகராஜன், வேலு, சேகர்பாபு, சுப்பிரமணியம், ராஜகண்ணப்பன், பொன்முடி, அன்பில் மகேஷ் போன்றோர் அவ்வப்போது…
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நாளை அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், நாளுக்கு நாள்…
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்க வலியுறுத்தி மதுரையில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுகவில்…
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு, ஒடிசாவில் கோவில் ஒன்றில் துடைப்பத்தால் தூய்மை செய்த பிறகு…
சென்னை : அதிமுகவில் அராஜகப் போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த…
சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான வேளச்சேரி அசோக், எதிர்கட்சி தலைவர்…
தனியார் நிறுவனங்கள் நிர்வாகத்தை சிறந்த முறையில் செயல்படுத்துகிறது என இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார். கோவை…
நமது இளைஞர்கள் ராணுவத்தில் ஆர்வமுடன் பணியாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்துக்கு…
மராட்டிய மேல்சபைக்கு 10 எம்.எல்.சி.க்களை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 11 பேர் போட்டியிட்டதால் வாக்குப்பதிவு நடைபெற்றது….
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவு நேற்று வெளியாகின. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 லட்சத்து…
பத்திரபதிவுத்துறையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணியிட மாறுதல் வழங்கியதாக பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார்…