சேலம்

தொடரும் கனமழை… நிரம்பும் அணைகள் : ஒரே நாளில் 3 அடி உயர்ந்த பவானிசாகர் அணை.. விவசாயிகள் மகிழ்ச்சி!!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3…

குழந்தை பயப்படுதல்ல HORN அடிக்காத : குட்டியுடன் வாகனங்களை வழிமறித்து நின்ற யானை.. வைரலாகும் வீடியோ!!

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே குட்டியுடன் சாலை வழிமறித்து நின்ற யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நலம் பாதிப்பு… உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க திட்டமா…? சந்தேகத்தை கிளப்பும் இந்து முன்னணி..!!

ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு என்ன சொல்லனுமோ அதற்கு உட்பட்டே கவர்னர் செயல்படுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்…

ஆதிதிராவிடர்கள் நம் மூதாதையர்கள்.. எங்க உரிமை எங்களுக்கு தேவை என்பதுதான் திராவிட மாடல் : மார்தட்டும் திருச்சி சிவா..!!

சேலம் : ஆதிதிராவிடர்கள் நமது மூதாதையர்கள் என்று எடுத்துக் கூறிய கட்சி திமுக என்று திமுக எம்பி திருச்சி சிவா…

குடும்பத்தை சிதைத்த சந்தேகம்… குடிபோதையில் மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்ற கணவன்..!!

செங்கம் அருகே மனைவி மீது சந்தேகத்தால் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த கணவன், போலீஸில் சரணடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம்…

அன்று காங்கிரஸ்.. இன்று கொ.ம.தே.க… சுயமரியாதை பற்றி பாடம் எடுத்தால் போதுமா..? முதல்ல மதிக்கனும்… திமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்..!!

கூட்டணி கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படவில்லை என்று திமுக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்….

மகுடம் சூடிய எடப்பாடியார்… மகிழ்ச்சி வெள்ளத்தில் அதிமுக தொண்டர்கள்… பட்டாசுகளை வெடித்து உற்சாகம்..!!

கரூர் மாவட்ட கழகம் சார்பில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிவித்ததற்கு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி…

காளஹஸ்தி தரிசனம் முடிந்து ஈரோடு திரும்பிய போது சோகம் : கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளாகி 12 வயது சிறுவன் மற்றும் பெண் பலி..!!

திருப்பதி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஈரோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம்…

முதலமைச்சர் வழங்கியது தரமில்லாத தையல் மெஷின்கள்.. அரசு நலத்திட்டம் வழங்குவதில் சாதி பாரபட்சம்… அதிகாரிகளை முற்றுகையிட்ட பெண்கள் புகார்…!!

கரூரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தரமற்ற இலவச தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாக கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட…

பேருந்து நிழற்குடையை ஆக்கிரமித்த திமுக பிரமுகர்… சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்… போலீசாருடன் தள்ளுமுள்ளு..!!

கரூர் அருகே பேருந்து நிழற்குடையை திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கரூர் அடுத்த…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுவிற்பனை ஜரூர்… பள்ளப்பட்டி சந்தையில் ஜமுனாபுரி ஆடுகளுக்கு டிமேண்ட்!!

பள்ளப்பட்டி ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகை என்றாலே கரூர்…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருப்பம்… தமிழாசிரியரைத் தொடர்ந்து பள்ளி தாளாளரும் கைது…!!

தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அந்தப் பள்ளியின் தாளாளரும் கைது செய்யப்பட்டிருப்பது கரூரில் பெரும் பரபரப்பை…

இரவு நேரத்தில் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை : கண்ணாடியை சேதம் செய்து ஆக்ரோஷம்.. வைரலாகும் வீடியோ!!

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே இரவு நேரத்தில் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றைக்காட்டு யானை பேருந்தின் முன்…

முதலமைச்சரின் வருகைக்காக சாலைகளில் அகற்றப்பட்ட வேகத்தடைகள்… விபத்து ஏற்படுவதற்குள் மீண்டும் போடுமா கரூர் மாவட்ட நிர்வாகம்..?

முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு வந்த போது, அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் போடாததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள்…

இது TET இல்ல… நீட்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, மன்னிச்சிடுங்க : தாய்க்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து மகன் தற்கொலை!!

கிருஷ்ணகிரி : ஒசூர் அருகே ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

தனியார் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி : பள்ளி தாளாளர் மீது கிளம்பிய புகார்… போலீசார் விசாரணை

கரூர் அருகே தனியார் பள்ளி மாணவி 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

‘என் வாழ்க்கையே போயிடுச்சே’… தகாத உறவால் குடும்பத்தை கைவிட்ட கணவன்… கைக்குழந்தையோடு தலையில் அடித்தபடி கதறி அழுத பெண்..!!

கரூர் : குடும்பத்தை சரிவர கவனிக்காமல் வேறு பெண்ணுடன் சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் அனைத்து மகளிர்…

எங்க போய் தொலையிறீங்க.. ? அதிகாரியை பொதுமக்கள் முன்னிலையில் திட்டி தீர்த்த கரூர் ஆட்சியர்…!!

கரூர் : மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில்,…

2வது மனைவி நடத்தையின் மீது சந்தேகம்.. குளக்கரையில் கணவருடன் ஏற்பட்ட சண்டை… 4 நாட்களுக்குப் பிறகு அம்பலமான சோகம்..!!

கரூர் : 2வது மனைவியின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த கணவர், மனைவியை அடித்து கொலை செய்து 50 அடி ஆழ…

நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.30 லட்சம் என்ன கோடி ரூபாய் தர தயார் : பேரம் பேசிய திமுக பிரமுகரின் ஆடியோ லீக்!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர் மன்ற தலைவர் விஜய கண்ணன் நகர் மன்ற தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்பு பேரம்…