திருவள்ளூர்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்த ஓபிஎஸ் : புழல் சிறை வளாகத்தில் குவிந்த அதிமுகவினர்!!

சென்னை : புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். தமிழகத்தில் கடந்த…

கொலையில் முடிந்த வாக்குவாதம் : மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்…

திருவள்ளூர் : புழல் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு காவல்நிலையத்தில் கணவன் சரணடைந்தார்….

தேர்தலில் திமுகவின் தில்லு முல்லு குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளோம் : சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி உறுதி!!

திருவள்ளூர் : ஆளும் கட்சியாக மாறினாலே திமுக அராஜகம் செய்யும் என்றும் வாக்கு இயந்திரத்தில் உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றது…

உயிரைக் குடிக்கும் மர்ம ஏரி : தடையை மீறி படகு சவாரி சென்ற இருவர் உயிரிழந்ததால் பதற்றம்…

திருவள்ளூர் : பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி சென்ற 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார்…

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு : 32 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை…

திருவள்ளூர் : பெரியபாளையம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி…

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் பாஜக துணை நிற்கும் : உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை சந்தித்த வானதி சீனிவாசன் உறுதி!!

திருவள்ளூர் : கல்லூரி மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல் துறை அலட்சியம் காட்டியதாகவும் நீதி விசாரணையில் திருப்தி இல்லை என்றும்…

மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது…! திருவள்ளூரில் நடந்த கொடூரம்…!!

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே மது போதையில் தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்ஆரணி…

வயிற்று வலியால் பாதித்த மகளுக்கு ஆசிரமத்தில் தொடர்ந்து பூஜை… தந்தையின் மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்… வசமாக சிக்கிய பூசாரி!!

திருவள்ளூரில் ஆசிரமத்தில் கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியபாளையத்தை அடுத்த…

முகநூலில் இளம்பெண்ணுக்கு காதல் வலை : குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் பலாத்காரம்.. டான்ஸ் மாஸ்டர் கைது!!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமூக வலைதள செயலி மூலம், இளம்பெண்ணிடம் நட்பை ஏற்படுத்தி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து…

பதுக்கி வைத்திருந்த 118 பிளாஸ்டிக் சேர்கள் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மீஞ்சூர் பேரூராட்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 118 பிளாஸ்டிக் சேர்களை தேர்தல்…

பள்ளி மாணவர்கள் கடத்திய மூன்று பேர் கைது…! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!

திருவள்ளூர் : செங்குன்றம் அருகே காதல் விவகாரத்தில் தலையிட்ட பள்ளி மாணவர்களை ஆட்டோவில் கடத்திய மூன்று பேர் கைது செய்தனர்…

தொண்டையில் தேங்காய் துண்டு சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு… சோகத்தில் மூழ்கிய கிராமம்

திருவள்ளூர் : பழவேற்காடு அருகே தேங்காய் தொண்டையில் சிக்கி மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

ஒப்பந்த தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் : அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…

திருவள்ளூர் : வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய…

ஸ்டாலினை போல எடுத்ததும் தலைவரானவன் நான் அல்ல… அரசியல்வாதிகளுக்கு சில தகுதிகள் உண்டு : இபிஎஸ் அதிரடி பேச்சு

திருவள்ளூர் : முதலமைச்சர் ஸ்டாலினை போல எடுத்ததும் தலைவன் ஆனவன் நான் இல்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

இலங்கைக்கு கடத்த முயன்ற ஆம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்…. இலங்கை சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் கைது…

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ஆம்பெட்டமைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுப்பட்ட…

காரில் கடத்தி வரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது…

திருவள்ளூர் : திருவள்ளூரில் கார் மூலம் கடத்தி கொண்டு வரப்பட்ட 110 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில்…

சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சோகம் : கடலில் குளித்த போது அலையில் சிக்கி பலி

திருவள்ளூர் : பழவேற்காட்டிற்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார். திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதி…

சாலையின் குறுக்கே ஓடிய மாடுகளால் விபத்து : 2 இளைஞர்கள் பலி…

திருவள்ளூர் : சோழவரம் அருகே சாலையில் மாடுகள் குறுக்கே வந்தததால் இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 2…

ஏலச்சீட்டு நடத்தி ஊரையே ஏமாற்றிய குடும்பம் : காவல் நிலையத்தில் சரணடைந்த குடும்ப தலைவி…

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே சுமார் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் காவல் நிலையத்தில்…

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி : மர்ம நபர்கள் தப்பியோட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பேங்க் ஆப் பரோடா வங்கிஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார்…