திருவள்ளூர்

தனியார் துறைமுகத்தை படகுகளில் சென்று பழவேற்காடு மீனவர்கள் முற்றுகை… தொடர்ந்து 4வது நாளாக நடக்கும் போராட்டத்தால் போலீசார் குவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் காட்டுப்பள்ளி எல்என்டி தனியார் துறைமுகத்தை கப்பல்கள் நுழையும் பகுதியில் 40க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று…

மாயமான உதவி பொறியாளார்… வடசென்னை அனல்நிலையத்தில் சடலமாக கண்டெடுப்பு… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

திருவள்ளூர் : அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த உதவி பொறியாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் இரண்டு தினங்களாக காணாமல் போன…

திரைப்படத்தை மிஞ்சிய மீஞ்சூர் சம்பவம்… ஸ்கெட்ச் போட்டு தீர்த்துக்கட்டப்பட்ட அதிமுக பிரமுகர்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

திருவள்ளூர் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருவள்ளூர்…

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு : கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மநபர் வழிப்பறி செய்த காட்சி!!

திருவள்ளூர் : பொன்னேரி அருகே நடந்து செல்லும்போது பெண்ணிடம் 6 சவரன் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை…

இந்து அறநிலையத்துறை வளர்ச்சியடைய அண்ணாமலையே காரணம் : ட்விஸ்ட் வைத்த அமைச்சர் சேகர்பாபு!!

திருவள்ளூர் : இந்து சமய அறநிலையத் துறையின் பொற்காலம் தமிழக முதல்வரின் ஆண்ட காலம் என்று சொல்லுகின்ற அளவிற்கு இந்து…

பழவேற்காட்டில் திடீரென நில அதிர்வு… பயங்கர வெடிசத்தமும் கேட்டதால் பொதுமக்கள் பீதி..!!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியானது ஆந்திர மாநிலம்…

பிரபல ரவுடி ஒத்த கை மூர்த்தி வெட்டிப்படுகொலை… மதுபான பாருக்குள் முகத்தை சிதைத்து கொடூரக்கொலை

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பிரபல ரவுடி ஒத்த கை மூர்த்தி மதுபான பாருக்குள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த…

ஆந்திராவில் இருந்து பாய்ந்த கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வந்தது : வரவேற்க அமைச்சர்கள் வராததால் பொதுப்பணித்துறை காத்திருப்பு!!

சென்னை மக்களின் குடிநீர் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் ஜீரோ பாய்ன்டை…

பல்லக்கை யாரும் தூக்கவும் வேணாம்… யாரும ஏறவும் வேணாம்.. தருமபுர ஆதினம் குறித்து மதிமுக பிரமுகர் மல்லை சத்யா..!!

தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்டது குறித்து மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கருத்து தெரிவித்துள்ளார். திருவள்ளூர்…

பஸ் ஜன்னலில் தொங்கியடி பயணிக்கும் பள்ளி மாணவர்கள்… ஆபத்தை உணராத மாணவர் சமுதாயம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

திருவள்ளூரில் பேருந்து ஜன்னலில் மாணவர்கள் தொங்கியபடி பயணித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக பள்ளிகளில் மாணவர்கள்…

1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலில் எழுந்தருளிய முருகப்பெருமான்… அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!!

திருவள்ளூர் : 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் சித்திரைத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவள்ளூர்…

அரச மரத்திற்கு அடியில் கஞ்சா விற்பனை அமோகம் : போலீசாரை கண்டதும் ஓட்டம்பிடித்த இருவர் கைது… 1 கிலோ கஞ்சா பறிமுதல்!!

திருவள்ளூர் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்து 1கிலோ 250கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார்…

மீண்டும் தலைதூக்கும் ‘ரூட்டு தல’ மோதல் : பேருந்து நிலையத்தில் கத்தியை காட்டி கல்லூரி மாணவர்கள் ரகளை..பேருந்து கண்ணாடி உடைப்பு!!

திருவள்ளூர் : செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கத்தியுடன் சுற்றி திரிந்த…

வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை…ரெய்டு சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்..!!

திருவள்ளூர்: பொன்னேரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல்…

ஆன்லைன் செயலி மூலம் கடன் கேட்ட இளைஞரிடம் ரூ.26 ஆயிரம் மோசடி : தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை!!

திருவள்ளூர் : பெரியபாளையம் அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் கேட்ட வாலிபர் 86 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கிக்…

‘ஏன் எங்க ஏரியாவுல அடிக்கடி கரண்ட் கட் ஆவுது’ : லைன் மேனின் மண்டையை உடைத்த மர்மநபர்கள்..7 தையல் போட்ட மருத்துவர்கள்!!

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகரை சேர்ந்தவர் குப்பன். இவர் மணவாளகர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் மேனாக பணிபுரிந்து…

சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய 63 வயது முதியவர்: போக்சோவில் கைது செய்த போலீசார்..!!

திருவள்ளூர்: 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி உல்லாசமாக இருந்து 8 மாத கர்ப்பிணியாக்கிய 63 வயது முதியவர் போக்சோ…

கோவிலுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : அமைச்சர் சேகர் பாபு கூறிய தகவல்!!

திருவள்ளூர் : தமிழகத்தில் இதுவரை 2,600 கோடி ரூபாய் கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு…

பாடியநல்லூர் முனீஸ்வரர் கோவில் தீமிதி திருவிழா: பால்வளத்துறை அமைச்சர் நாசர் சிறப்பு வழிபாடு..!!

திருவள்ளூர்: பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காளஈஸ்வரி ஆலயத்தில் அம்மனுக்கு தீபாராதனை செய்து வழிபாடு நடத்தி யானையிடம் ஆசி வாங்கனார் பால்வளத் துறை…

கருணாநிதியின் சிலை தயாரிக்கும் இடத்திற்கு முதலமைச்சர் வருவதாக வதந்தி : திமுக தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு!!

சென்னையில் தமிழக முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கலைஞரின் நின்ற நிலையில் உள்ள 16அடி வெண்கல திருவுருவச் சிலையை அவரது…

வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை: போலீசார் திடீர் ரெய்டு…1.2 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

திருவள்ளூர்: பழவேற்காட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது….