திருவள்ளூர்

தனியார் பள்ளிக்கு தொடர்ந்து 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் ; இன்றும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

திருவள்ளூர் ; திருவள்ளூரில் தனியார் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, இரண்டாவது நாளாக மூன்று பள்ளிகளுக்கு…

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்… விடுமுறை அறிவித்த பள்ளி நிர்வாகம் ; மோப்பநாய் உதவியுடன் 5 மணிநேர சோதனை!!

திருவள்ளூர் ; திருவள்ளூரில் தனியார் மெட்ரிக் பள்ளி துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, மோப்பநாய் உதவியுடன் 5…

70 வயது முதியவரை கொடூரமாக வெட்டிக்கொன்ற கும்பல் ; போலீசார் விசாரணையில் பகீர் தகவல்… திருவள்ளூரில் அதிர்ச்சி

திருவள்ளூர் ; பொன்னேரியில் சாலையோரத்தில் நின்றிருந்த 70 வயது முதியவரை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை…

அதிமுகவில் இணைய 10 திமுக எம்எல்ஏக்கள் தயார்..? கார்ப்பரேட் மாடல்தான் திராவிட மாடல்… இபிஎஸ் பரபரப்பு தகவல்..!!

10 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவிற்கு தாவுவதற்கு தயாராக இருப்பதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களை…

மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி… ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 50 டன் அரிசி பறிமுதல்

புழலில் தனியார் குடோனில் பதுக்கி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற சுமார் 50 டன் ரேஷன் அரிசி மூட்டை மூன்று லாரியுடன்…

பூ வியாபாரியின் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை ; பெட்டிகளை ஆற்றங்கரையோரம் வீசிச் சென்ற திருடர்கள்… போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் அருகே பூ வியாபாரி வீட்டின் உள்ளே புகுந்து 30 சவரன் தங்க நகைகளை பீரோவில் இருந்து திருடி சென்ற…

பைக்கில் சென்றவரை கீழே தள்ளி வெட்டிக் கொன்ற வழக்கு ; 3 பேர் கைது… போலீசார் விசாரணையில் பகீர் தகவல்..!!

ஊத்துக்கோட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்…

கடை எப்ப சார் திறப்பீங்க…. வடிவேலு பட பாணியில் பூட்டிய டாஸ்மாக் கடைக்குள் குடிமகன்கள்… சில மணிநேரத்தில் காத்திருந்த சம்பவம்..!!

திருவள்ளூர் அருகே வடிவேல் திரைப்பட காமெடி காட்சி போன்று சுவற்றில் துளை போட்டு அரசு டாஸ்மாக் மதுபான கடையில் குடித்துக்…

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி.. விநாயகர் சிலையை கரைத்து விட்டு வரும் போது நிகழ்ந்த சோகம்..!!

திருவள்ளூர் ; பழவேற்காட்டில் விநாயகர் சிலை கரைத்துவிட்டு திரும்பி வந்த போது டிராக்டரில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம்…

மாணவிக்கு பாலியல் தொல்லை… தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது ; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்..!!

திருவள்ளூர் ; பொன்னேரி அருகே போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக தனியார் பள்ளி மாணவர்கள் திடீர் உள்ளிருப்பு…

தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல் : போக்சோவில் சமூக அறிவியல் ஆசிரியர் கைது!!

பொன்னேரி அருகே எட்டாம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது. திருவள்ளூர்…

தீவிரவாத அமைப்புடன் தொடர்பு.. மாமனார் வீட்டில் தங்கியிருந்த சென்னை இளைஞர் கைது…!!!

சவுதியில் உள்ள தீவிரவாத அமைப்புடன் சிக்னல் என்ற தடை செய்யப்பட்ட செல்போன் செயலியில் தொடர்பு கொண்டு பேசிய சென்னை இளைஞரை…

சென்னை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 28 கிலோ கஞ்சா : பறிமுதல் செய்து போலீசார் விசாரணை..!!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த…

பாகுபலி போல குழந்தையை தூக்கிய அமைச்சர் நாசர்: அரசு விழாவில் அமைச்சரின் திடீர் செயலால் பரபரப்பு!!

பாகுபலி சினிமா திரைப்படம் போன்று ஒரே கையில் சிறு குழந்தையை தலைக்கு மேலே பால்வளத் துறை அமைச்சர் நாசர் தூக்கியதால்…

பள்ளி மாணவர்களுக்கு குட்கா போதைப் பொருட்கள் விற்பனை : ஒருவர் கைது… ரூ.10,000 மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!!

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவர் இளைஞர்களுக்கு கூலிப் பான் குட்கா போதை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்….

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் தகராறு : கோட்டாட்சியரின் முன்பு இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு..!

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் இரு தரப்பினர் கிடையே தகராறு பேச்சுவார்த்தைக்கு வந்த இடத்தில் கோட்டாட்சியரின் முன்பாகவே தள்ளுமுள்ளு வாக்குவாதத்தில்…

பெண் காவலர் வீடு உள்பட பல இடங்களில் தொடர் கொள்ளை ; 3 பேர் கைது… 40 சவரன் தங்க நகைகள் பறிமுதல்..!!

சென்னை புழல் பகுதியில் பெண் காவலர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று பேரை கைது…

அடக்கடவுளே.. அரணாக இருக்க வேண்டிய உறவினரே பார்வையற்ற சிறுமியை அரவணைத்த கொடுமை : பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம்!!

செங்குன்றம் அருகே 4ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்….

அரிசிக்கு வரி விதிப்பது கொடுமையிலும் கொடுமை : திட்டம் போட்டு ஏமாத்தறாங்க.. கொந்தளித்த வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன்!!

அரிசிக்கு வரி மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகிறது., ஆனால் அரிசிக்கு வரி விதிப்பது என்பது கொடுமையானது என…

வயலில் நடந்து சென்ற போது மின்சார கம்பி அறுந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி : மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!!

பொன்னேரி அருகே விவசாயக் கூலி தொழிலாளி உயர் மின் அழுத்த மின்கம்பி அருந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்….