thoothukudi

முள் படுக்கையில் படுத்து அருள் வாக்கு கூறிய சாமியார்… கும்மி கொட்டி பாட்டுப்பாடி வழிபட்ட பக்தர்கள்.. வைரலாகும் வீடியோ!!

தூத்துக்குடி ; எட்டையாபுரம் அருகே கோவில் திருவிழாவில் முள் படுக்கையில் படுத்து அருள் வாக்கு கூறிய சாமியாரின் வீடியோ வைரலாகி…

கொதிக்கும் சோற்றை அள்ளி தலையில் அடித்து ஆடும் விநோத திருவிழா : பயபக்தியுடன் கண்ட பக்தர்கள்!!

ஸ்ரீவைகுண்டம் அருகே கள்ளவாண்ட சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பானையில் கொதிக்கும் சோற்றை அள்ளி தலையில் அடித்து ஆடும் நிகழ்ச்சி…

இளைஞர்களுக்கு தடையில்லாமல் கஞ்சா சப்ளை… பட்டுராஜாவை பொட்டலத்துடன் தூக்கிய போலீசார்.. ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்..!!

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பட்டுராஜா என்பவரை தருவைகுளம் காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து…

இ-சேவை மையம், ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. தூத்துக்குடியில் பரபரப்பு ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!

தூத்துக்குடியில் இ-சேவை மையம் மற்றும் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர்…

காணாமல் போன 3 சிறுவர்கள்… கண்மாய் கரையில் நின்றிருந்த சைக்கிள் ; கதறி துடித்த பெற்றோர்.. போலீசார் விசாரணை!!

கோவில்பட்டி அருகே கண்மாயில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி…

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு எதிரொலி… வீரசக்கதேவி கோவில் விழா நிறுத்திவைப்பு ; கருப்புக் கொடி ஏந்தி 200க்கும் மேற்பட்டோர் போராட்டம்!!

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் விழா, காவல்துறையினரின் கட்டுப்பாடு காரணமாக திருவிழா நிறுத்தி வைப்பு; கருப்புக் கொடி ஏந்தி 200க்கும் மேற்பட்டோர்…

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா திடீர் நிறுத்தம் : காவல்துறை எதிர்ப்பால் கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 67வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு 144 தடை உத்தரவு மாவட்டம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி…

மிரட்டுகிறதா மோக்கா புயல்? மீனவர்களுக்கு எச்சரிக்கை : வ.உ.சி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

கடந்த 8-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல்…

சாலையில் சென்ற போது லேசாக இடித்ததால் வந்த வம்பு.. இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்… மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!!

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞரிடம் தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த…

தூத்துக்குடி VAO வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்… குற்றவாளிகள் இருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் ; ஆட்சியர் அதிரடி..!!

முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் 2 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட…

கார் கம்பெனி ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை.. வீட்டை நோட்டமிட்டு போட்ட ஸ்கெட்ச் ; போலீசார் விசாரணை!!

நெல்லை சாந்தி நகரில் கார் கம்பெனி ஊழியர் வீட்டில் கதவை உடைத்து 15 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து…

இரவு நேரங்களில் ஆட்டோக்கள் தான் டார்கெட்… தூத்துக்குடியை அலறவிடும் திருடன் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்களில் பேட்டரியை திருடும் காட்சிகள் சமூக வளைதளங்களில்…

அரசு தலைமை மருத்துவமனையில் மீண்டும் லிப்ட் பழுது.. சிக்கித் தவித்த பெண்கள் ; ஒரு மணிநேரம் நடந்த போராட்டம்..!!

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் திடீரென பழுதாகி 3வது மாடியில் பாதியில் நின்றதால் நோயாளிகளின் உறவினர்கள் சிக்கி தவித்த…

இன்னும் எத்தனை அதிகாரிகள் சாகப்போறாங்களோ..? கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஆட்சியரிடம் கெஞ்சிய அதிகாரி.. பகீர் கிளப்பும் ஆடியோ!!

கொலை செய்யப்படுவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலர் கெஞ்சியதாகக் கூறப்படும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடி…

மணல் கடத்தல் விவகாரம்… ஆபிசுக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் கொடூரமாக வெட்டிக்கொலை ; தூத்துக்குடியில் பதற்றம்..!!

தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட…

தூங்கும் போது நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை… மதுபோதையில் நடந்த விபரீதம் ; கொலையாளி சரண்..!!

தூத்துக்குடி அண்ணாநகர் சலவை கூடத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி தெற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தூத்துக்குடி…

சுடுகாட்டில் தோண்டப்பட்ட சவக்குழி… திடீரென குழியில் படுத்து போராட்டம் செய்த நபரால் பரபரப்பு!!!

ஓட்டப்பிடாரம் அருகே பச்சைபெருமாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி முத்து மகன் அப்பாவு ( 80) என்பவர் உடல்நிலை சரியில்லாமல்…

பணிக்கு நடுவே அறைக்கு சென்ற ஆயுதப்படை பெண் காவலர்.. நீண்ட நேரமாகியும் திரும்பாததால் சந்தேகம் ; நாகையில் நடந்த பகீர் சம்பவம்!!

நாகையில் ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி…

மாணவர் மீது பேராசிரியர்கள் தாக்குதல்… காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் : போலீசார் குவிப்பு!!

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதலாமாண்டு மாணவர் மீது பேராசிரியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரி தென்பாகம் காவல்…

சர்ச் விழாவிற்கு CM ஸ்டாலினை அழைக்க எதிர்ப்பு.. அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைவோம் ; தூத்துக்குடி பாதிரியார் பரபர பேச்சு!

“தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தின் பொன் விழாவிற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டும் அழைப்பு விடுத்தால் பாஜகவில் இணைவோம்” என தூத்துக்குடி…

ஆட்டோவில் சென்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக்கொலை… ஓட்டுநர் மீதும் கொலைவெறி தாக்குதல் : பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்!!

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே ஆட்டோவில் சென்ற பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…