ஒப்பந்ததாரர் உயிரிழந்த விவகாரம்… கடும் நெருக்கடிக்கு மத்தியில் பதவியை ராஜினாமா செய்தார் அமைச்சர்… பரபரப்பில் அரசியல் களம்..!!
ஒப்பந்ததாரர் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகா ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்….