தமிழகம்

இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் கேட்ட இளைஞர்…! மழுப்பலான பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கரூர் : கரூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினிடம் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் கேட்ட இளைஞரின் கேள்விக்கு…

பிப்.19ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு : தமிழக அரசு உத்தரவு

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளான 19ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு…

தனியார் மதுபான விடுதியை சூறையாடிய போலீசார் : சிசிடிவிகளை வெளியிட்ட நிர்வாகம்…

கன்னியாகுமரி : குழித்துறையில் உள்ள தனியார் மதுபான விடுதியை உடைத்து மது பாட்டில்களை அள்ளிச்சென்ற போலீசாரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி…

38 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி.. பாதிப்பில் போட்டி போடும் சென்னை, கோவை : தமிழகத்தில் இன்றைய நிலவரம்!!

சென்னை : தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்தே…

உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரொக்கம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி : மணலூர்பேட்டையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்தி24 ஆயிரத்து 540 ரூபாய் ரொக்கத்தை தேர்தல்…

ஏடிஎம்மில் கிடைத்த பணத்தை போலீசில் ஒப்படைத்த நபர் : குவியும் பாராட்டு…

புதுச்சேரி: புதுச்சேரி ஏடிஎம் மையத்தில் இருந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அந்த பணத்தை…

குழந்தை திருமணம் செய்து வைத்ததால் விரக்தி… விஷம் குடித்து மாணவி தற்கொலை : குடும்பத்தினர் மீது பாய்ந்த போக்சோ..!!

திருவாரூர் : கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்து வைத்ததால், குடும்பத்தினர் மீது விரக்தியடைந்த 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து…

சவாரிக்கு சென்ற டாக்சி டிரைவர் மர்மமான முறையில் மரணம் : சவாரிக்கு அழைத்த மர்ம நபர் யார் ? போலீசார் விசாரணை!!

கோவை: கோவையில் சவாரிக்கு சென்ற டாக்சி டிரைவர் மர்மமான மமுறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை தொண்டாமுத்தூர்…

தாயிடம் தகராறு செய்த தந்தையை துடிதுடிக்க கொலை செய்த மகன் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…

சென்னை : தாயுடன் தகராறில் ஈடுபட்ட தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை…

நடிகர் கௌதம் கார்த்திக்கு விரைவில் டும்டும்டும் : LIVING TOGETHERல் இருந்த நடிகையை திருமணம் செய்கிறார்.. விரைவில் தேதி அறிவிப்பு!!

சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் அதில் எல்லோரும் வெற்றி பெற முடியவில்லை. ஒரு சிலர்தான் தங்கள்து…

அடிப்படை வசதிகள் இல்லாததால் தேர்தல் புறக்கணிப்பு : பேனர் வைத்து எதிர்ப்பை பதிவு செய்த பொது மக்கள்…!

திருப்பூர் : நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி தாராபுரத்தில் மீண்டும் பொதுமக்கள் பேனர் வைத்துள்ளனர். திருப்பூர்…

90ஸ் கிட்ஸை திருமணம் செய்து நகைகளுடன் மாயமான இளம்பெண் : விசாரணையில் வேறு ஒருவரின் மனைவி என்பது அம்பலம்!!

திண்டுக்கல் : பழனியில் இளைஞரை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலைமறைவான பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி புறநகர்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : சாக்கடையை சுத்தம் செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்கள்….

திருச்சி : திருச்சியில் சாக்கடையை சுத்தம் செய்து பாஜக வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். திருச்சி மாநகராட்சி 12வது வார்டு,…

81 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் : 2 பயணிகளிடம் விசாரணை…

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து 81லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…

மற்ற நடிகர்களுடன் லிப்லாக் காட்சியில் நடிப்பதை என் கணவர் பெருமையாக நினைக்கிறார் : ரஜினி பட நடிகை ஓபன் டாக்!!(வீடியோ)

ஆரம்ப கால சினிமாவில் ஆபாசமான காட்சி என்பதே அரிதிலும் அரிது. தொடாமல் நடித்த காலங்கள் போய் தொட்டு நடிப்பதற்காகவே அனைத்து…

ஓட்டுநரின் அலட்சியத்தால் கீழே விழுந்த குழந்தை : கேள்வி கேட்ட பெண்ணை ஒருமையில் பேசிய அரசு ஓட்டுநர்.. பொதுமக்கள் வாக்குவாதம்!! :

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்தை வழி மறித்து பேருந்து ஓட்டுனரிடம்…

விவசாய நிலத்தில் பட்டாசு ஆலை கட்ட எதிர்ப்பு : கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயி

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தனது நிலத்தை ஒட்டி பட்டாசு ஆலை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த விவசாயி, புகாரளித்தும்…

குற்றச் சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு தெருவிலும் சிசிடிவி : கோவை 15வது வார்டு பாஜக வேட்பாளர் வாக்குறுதி!!

கோவை : கோவை மாநகராட்சி 15 வது வார்டு பகுதிகளில், கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்வதில்…

பாலியல் வழக்கில் ஆஜராகாத தமிழக முன்னாள் டிஜிபி : முக்கிய மனுவை ஏற்ற நீதிமன்றம் அளித்த பரபரப்பு உத்தரவு!!

விழுப்புரம் : தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீதான பாலியல் வழக்கு விசாரணையை…

இலங்கைக்கு கடத்த முயன்ற ஆம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்…. இலங்கை சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் கைது…

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ஆம்பெட்டமைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுப்பட்ட…

‘தமிழகத்தில் கொத்தடிமை தொழில் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்’: மீண்டு வந்தவர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை..!!

சென்னை: தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலினை மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் அதன் பிரதிநிதிகள் சந்தித்து…