தமிழகம்

86வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்: வாகன ஓட்டிகள் ஆறுதல்..!!

சென்னை: 86வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள்…

நெருங்கி வரும் நகராட்சி தேர்தல் : கோவையில் தீவிர வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை!!

கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில்…

மாற்றுத்திறனாளி தம்பதியை முகநூல் மூலமாக ஏமாற்றிய முகம் அறியாத பெண் : வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை சுருட்டி மாயம்!!

தஞ்சை : கும்பகோணம் மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு ஏராளமானோர் வழங்கிய பண உதவிகளை முகநூலை சேர்ந்த பெண் ஒருவர் தமாற்றுத்திறனாளி தம்பதிகளை…

குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்தி கோவைக்கு வந்தது: மக்கள் பார்வையிட கட்டுப்பாடு!!

கோவை : சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கு பெற்ற அலங்கார ஊர்தி கோவைக்கு வந்தது. இந்த ஊர்தியை…

மகளிடம் அத்துமீறிய கணவனை சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி : சென்னை அருகே பகீர் சம்பவம்!!

சென்னை : குடிபோதையில் பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற கணவரை சுத்தியால் அடித்து கொலை செய்த மனைவி கைது…

மீண்டும் தாய் கழகத்துக்கே வந்த அமமுக பிரமுகர் : ஓபிஎஸ் இபிஎஸ் முன்னிலையில் இணைந்த ஹென்றி தாமஸ்!!

சென்னை : தூத்துக்குடி அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் இபிஎஸ், ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தூத்துக்குடியின் முன்னாள்…

கொரோனாவை தாக்கத்தை பொறுத்தே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் : அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!!

புதுச்சேரி : பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளி – கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் உடன்…

மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கொடூர கணவன்… குடும்பத்தகராறில் அம்மா விட்டுக்கு செல்ல முயன்றதால் வெறிச்செயல்..!!

சங்கரன்கோவில் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம்…

தாமதமாக வெளியான அறிவிப்பால் தடை நீக்கப்பட்டும் வராத பக்தர்கள் : வெறிச்சோடிய பழனி முருகன் கோவில்!!

திண்டுக்கல் : பழனி கோவிலில் வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட‌ தடை நீக்கப்பட்ட நிலையில் பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டமின்றி‌ வெறிச்சோடி…

தலைக்கேறிய மதுபோதையில் ஆற்றில் குதித்த இளைஞர் : உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய சிறுவன்!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே குடும்பத்தினரை மிரட்ட ஆற்றுப் பாலத்தின் மேல் இருந்து குதித்த போதை ஆசாமியை உயிரை பணையம்…

‘போ.. இங்கே வராதே…திரும்பி காட்டுக்குள்ளே போ’: சொன்னபடி கேட்டு திரும்பி சென்ற பாம்பு..!!(வீடியோ)

கோவை: கோவையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற கண்ணாடி விரியன் பாம்பிடம் ‘வராதே, திரும்பி போ’ என கட்டளையிட அதனை கேட்டு…

சத்தியமங்கலம் அருகே மர்மமான முறையில் பெண் யானை உயிரிழப்பு : வனத்துறையினர் விசாரணை!!

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மர்மமான முறையில் பெண் யானை உயிரிழந்த சம்பவம் குறித்து…

மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் … மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த மைக்கேல்பட்டி கிராம மக்கள்…!!

மதமாற்றம் செய்யக்கோரி நெருக்கடி கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக கிராம மக்கள் புகார் மாவட்ட…

போலி தங்கக்கட்டி கொடுத்து மோசடி: தம்பதியிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பறிப்பு…3 பேர் கைது..!!

கோவை: கிணத்துக்கடவு அருகே போலி தங்கக்கட்டி கொடுத்து தம்பதியிடம் ஐந்து லட்சம் ரூபாய் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டு…

வேளாண் படிப்புகளுக்கான தர வரிசை வெளியீடு: நீலகிரி மாணவி 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம்..!!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்புக்கும் , பட்டய படிப்புக்கும் தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக நிர்வாக குழு வெளியிட்டிருக்கின்றனர். தமிழ்நாடு…

தோட்டத்தில் அடிக்கடி உல்லாசம்.. கள்ளக்காதல் ஜோடிக்கு பிறந்த ஆண் குழந்தை : கல்லை கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்!!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் கள்ளக்காதலுக்கு பிறந்த ஒரு நாள் பச்சிளம் குழந்தையின் உடலில் கல்லை…

கோவையில் தேவாலயம் மீது தாக்குதல்…3 பேர் கைது: அரியலூர் மாணவி தற்கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் என வாக்குமூலம்..!!

கோவை: கோவையில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மூன்றாவது நபரை கைது செய்துள்ள போலீசார், மற்றொருவரையும் கைது…

மகன் கேட்ட ஒரே ஒரு கேள்வி… திக்குமுக்காடி போன தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி : கண்கலங்கிய ரஜினி…!!!

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி பிரிந்து தங்கள் பயணத்தை தொடரப்போவதாக அறிவித்ததில் இருந்து பல செய்திகள் வெளியாகி வருகிறது….

ஒரு மூட்டையல்ல ரெண்டு மூட்டையல்ல 150 மூட்டைகளில் போதைப் பொருள் : கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த 2 பேர் கைது!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரண்டு வேன்களில் கடத்திவரப்பட்ட 150 முட்டைகள் கொண்ட சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள…

மளிகை கடையில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை: 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்…உரிமையாளர் கைது..!!

கோவை: டீச்சர்ஸ்காலனி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய மளிகை கடை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்….

சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தீவிரம்..!!

கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேர்காணல் நடத்தி வருகிறார்….