கொலை

கொலையில் முடிந்த வாய்த்தகராறு.. தம்பியை லாரி ஏற்றிக் கொன்ற அண்ணன் கைது ; மதுபோதையில் வெறிச்செயல்!!

திருவள்ளூர் அருகே போதையில் தம்பியை லாரியை ஏற்றி கொலை செய்த வழக்கில் அண்ணன் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 21…

இரும்புக் கம்பியால் அடித்து பெண் கொலை ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயம்.. கஞ்சா போதையில் திமுக பிரமுகரின் மகன் வெறிச் செயல்..!!

திருவள்ளூர் அருகே திமுக ஒன்றிய கழக செயலாளர் மகன் கஞ்சா மது போதையில்இரும்பு கம்பியால் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த…

மது அருந்தி புத்தாண்டை கொண்டாடியவர்கள் படுகொலை ; போலீசாரிடம் சிக்கிய சிசிடிவி.. மர்ம நபருக்கு வலைவீச்சு!

வேலூர் அருகே மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் கத்தி குத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவர் உயிரிழந்த…

நைல் கட்டர் கத்தியில் 30 முறை குத்தி இளைஞர் கொடூரக் கொலை ; மதுபோதையில் உளறிய நண்பர்கள்.. விசாரணையில் பகீர்!!

செங்கல்பட்டு ; மது போதையில் நைல் கட்டரில் இருந்த கத்தியை பயன்படுத்தி நண்பனை கொலை செய்த இருவரை போலீசார் கைது…

வீடு புகுந்து 21 வயது இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை ; பழிக்குப்பழியாக ஸ்கெட்ச் போட்டு கொன்ற கும்பல் கைது…!!

மதுரை ; மதுரையில் 21 வயது இளைஞரை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்….

பைக்கில் சென்ற இளைஞரின் தலையை வெட்டிய மர்மநபர்கள் : தலையை எடுத்து சென்ற கொலையாளிக்கு போலீஸ் வலை!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் பைக்கில் சென்று கொண்டிருந்த நபரின் தலையை அறுத்து சென்ற மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

கிறஸ்துமஸ் தினத்தன்று நடந்த இரட்டைக்கொலை ; சொந்த அக்கா குடும்பத்தையே சிதைத்த உடன்பிறந்த சகோதரன்!!

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் சொத்து பிரச்சனை காரணமாக சொந்த அக்கா மற்றும் அத்தானை கொடுரமாக வெட்டி கொலை செய்துவிட்டு அப்பா,மகன்…

கணவனை கூலிப்படை வைத்து கொலை… கள்ளக்காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய மனைவி ; விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

நாமக்கல் ; கணவனை கூலிப்படையை வைத்து கொன்று விட்டு நாடகம் ஆடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 3…

பைக்கில் சென்ற இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை ; மதுரையில் பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மதுரையில் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்தவர்…

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு.. பைக்கை வழிமறித்து தென்னை மட்டையால் அடித்து ஒருவர் கொலை ; தப்பியோடிய கும்பல்!!

கோவை ; கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பைக்கில் சென்றவரை மர்ம கும்பல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும்…

திருப்பூரில் பயங்கரம்… கோவில் பின்புறம் எரிந்த நிலையில் சடலம் ; சாப்பாடு கொடுக்க வந்த பூசாரியின் மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருப்பூர் அருகே கோவில் பூசாரி தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி…

குடிபோதையில் தம்பியை கம்பியால் அடித்துக் கொன்ற அண்ணன்… கூலாக டாஸ்மாக் சென்று மதுஅருந்திய சிக்கினார்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சொத்து பிரச்சனையில் சொந்தத் தம்பியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீசார்…

ஆசை ஆசையாக காதலித்து திருமணம்… திடீரென எழுந்த சந்தேகம்.. கொலையில் முடிந்த தகராறு ; சிதைந்து போன குடும்பம்!

தூத்துக்குடி ; திருமாஞ்சி நகரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கட்டையால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும்…

சபாநாயகரை கொல்ல முயன்ற பிரபல ரவுடி ஓடஓட வெட்டிப் படுகொலை ; பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

புதுக்கோட்டை ; புதுக்கோட்டை நகரப்பகுதியான பொதுக்குளம் என்ற பகுதியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…

70 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை : 26 வயது இளைஞருக்கு அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

கடந்த 2019 ஆம் ஆண்டு 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் வாழ்நாள் சிறைதண்டனை…

மாமனார், மாமியார் டார்ச்சர்… மனைவியை அடித்துக் கொன்ற கணவர் ; பெண்ணின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டம்..!!

வேலூர் அருகே பெண்ணை துன்புறுத்தி அடித்து கொலை செய்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

தங்கை திருமணத்திற்காக துபாயில் இருந்து வந்த அண்ணன் வெட்டிக் கொலை : போலீசாரிடம் கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!

நத்தம் அருகே தங்கை திருமணம் செய்து வைக்காத அண்ணனை வெட்டி கொலை செய்த – போலீஸிடம் கொலையாளி கொடுத்த பரபரப்பு…

தூங்கிக் கொண்டிருந்த கணவனை கோடாரியால் வெட்டிக்கொன்ற மனைவி ; கடன் பிரச்சனை காரணமா..? போலீசார் விசாரணை

கேரள மாநிலம் பாறசாலை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவனை வெட்டி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்….

காதல் கணவனின் தலையில் கிரண்டர் கல்லை போட்டு கொலை… ‘முதலில் என் கதையை முடிக்க நினைத்தேன்’.. கைதான மனைவி பகீர் வாக்குமூலம்!!

கோவை ; கோவையில் காதல் கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது ஏன்..? என்பது குறித்து கைதான மனைவி…

பொது இடத்தில் மண் எடுப்பதில் தகராறு ; பகையாளியான பங்காளி.. பைக்கில் சென்ற பாமக நிர்வாகி கொடூரக்கொலை..!!

விழுப்புரம் ; விழுப்புரம் அருகே பங்காளிக்குள் ஏற்பட்ட விரோதத்தால் பாமக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

தாயை பற்றி தவறாக பேசியதால் கொடூர கொலை.. அலுவலகத்தில் புகுந்து கொலை செய்த இளைஞர் : Permission தராததால் விபரீதம்!!

சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த விவேக் என்பவருக்கு திருமணமாகி தேவ பிரியா என்ற மனைவியும் ஒன்றரை வயதில் மகளும்…